உதவி செய்த ஜெயலலிதா.. வேண்டாம் என்று மறுத்த நளினி – காரணம் என்ன?

உதவி செய்த ஜெயலலிதா… வேண்டாம் என்று மறுத்த நளினி – காரணம் என்ன? 80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நளினி. இவர் தமிழ் மட்டுமல்லாமல்  மலையாளம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜயகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் மோகன் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் நடிகர் ராமராஜனை 1987ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு அருணா மற்றும் அருண் ஆகிய குழந்தைகள் உள்ளனர். … Read more

மறைந்த முன்னாள் முதல்வரின் பொருட்கள் ஏலம்? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை! 

Auction of goods of the late former chief minister? Hearing today in the Supreme Court!

மறைந்த முன்னாள் முதல்வரின் பொருட்கள் ஏலம்? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை! தமிழக முதல்வராக ஜெயலலிதா அவர்கள் பதவி வகித்து வந்த பொது ஜெயலலிதா மற்றும் சசிகலா ,இளவரசி ,சுதாகரன் ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை பெங்களூர் தனிக்கோர்ட்டு விசாரித்து வந்தது.அதன்பிறகு அந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.அந்த தீர்பானது ஜெயலலிதா உட்பட நான்கு பேர்களுக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து நான்கு பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் … Read more

அரசியலில் முத்திரை பதிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்து விடாது! அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி எடப்பாடி பழனிச்சாமி!

முதலில் மக்களிடையே பிரபலமாவது மிகவும் கடினம் அப்படி மக்களிடையே பிரபலமாக வேண்டுமென்றால் பிரபலமான நபரின் வாரிசாகவோ அல்லது பிரபலமான குடும்பத்தின் நபராகவோ இருக்க வேண்டும். அப்படி பெரிய அளவில் எந்த விதமான பின்புலமும் இல்லாமல் முதலில் சினிமாத்துறைக்குள் நுழைந்தவர்கள் தான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும். திரைத்துறையில் மெல்ல, மெல்ல வளர்ந்து முதலில் திரைத்துறையில் இருந்து அரசியலில் கால் பதித்தவர் பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட எம்ஜிஆர் தான். அவர் திரைத்துறையில் இருந்த காலகட்டத்திலேயே … Read more

திமுக ஆட்சி! எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் நீக்கம்!

DMK rule! Edappadi Palaniswami's photo shoot!

திமுக ஆட்சி! எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் நீக்கம்! 2011-ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா அம்மா ஆட்சியில் இருந்த காரணத்தால் ஜெயலலிதாவின் புகைப்படம் மடிக்கணையில் போடப்பட்டிருந்தது. மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சி புரிந்த நிலையில் அவரது புகைப்படமும் மடிக்கணினியில் இணைக்கப்பட்டது. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அந்நிலையில் … Read more

ஜெயலலிதா மரண வழக்கு- விசாரணைக்கு வர மறுத்த அப்பல்லோ நிர்வாகம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சிகிச்சை பெற்ற போது, அதிமுக அரசு கூறியதாலேயே சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது என அப்போலோ மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் ஆஜராக விலக்கு கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்திலஉ் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக மூன்று விஷயங்களை அப்போலோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்தது. அதில் ஆறுமுகசாமி … Read more

அதிமுக பொன்விழா ஆண்டு இன்று தொடக்கம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 49 ஆண்டுகள் நிறைவடைந்து 50ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆரம்ப காலத்தில் அறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுக கட்சியில் இருந்தார், மக்கள் திலகம் MGR. அண்ணா மறைவிற்கு பின் கலைஞர் உடன் ஏற்பட்ட மனக்கஷ்டத்தின் பிறகு திமுக வில் இருந்து பிரிந்து 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி அதிமுக என்னும் கட்சியை தொடங்கினார். அதன் பின் புரட்சி தலைவர் ஈடில்லா அரசியல் தலைவர் ஆனார். MGR … Read more

கலகக் குரல் ஒலிக்க ஆரம்பித்த அதிமுக! இபிஎஸ் நிரந்தர முதல்வர் ! ஓபிஎஸ் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு!

தமிழக முதல்வரும் அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் அக்கட்சியின் உயர்நிலை ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணி (செப்டம்பர் 18) அளவில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். சசிகலாவின் விடுதலை தேதி அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் 2021 சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் இந்த பேரவையில் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் … Read more