தேர்வு இல்லாத வேலை வாய்ப்புகள்! சம்பளம் 70000 ரூபாயில்!

Jobs without a choice! Salary at 70000 rupees!

தேர்வு இல்லாத வேலை வாய்ப்புகள்! சம்பளம் 70000 ரூபாயில்! UGC – ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி இட்டுள்ளது.தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்படிவங்கள் வரவேற்க்கப்படுகின்றன. பணி நிறுவனம்: UGC (University Grant Commission) பணி: Consultant சம்பளம்: ரூ.50,000/- முதல் ரூ.70,000 வரை கல்வி தகுதி: அரசியல் அறிவியல் (Political Science) முதுகலை பட்டப்படிப்பில் 60% மதிப்பெண் இருக்க இருக்கவேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். விண்ணப்பிப்பதற்கான கடைசித் … Read more

ஐடி மற்றும் சர்வதேச நிறுவனங்களை சார்ந்த ஊழியர்களுக்கு தொடர்ந்து பணி செய்ய கேள்விக்குறி?? பெங்களூரில் பரபரப்பு!!

Question to continue working for IT and international based employees ?? Excitement in Bangalore !!

ஐடி மற்றும் சர்வதேச நிறுவனங்களை சார்ந்த ஊழியர்களுக்கு தொடர்ந்து பணி செய்ய கேள்விக்குறி?? பெங்களூரில் பரபரப்பு!! கொரோனா தொற்று 2 ஆம் அலை மக்களிடையே  வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறுக் கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டுவந்து உள்ளது. இதைத் தொடர்ந்து இன்று மாநில அரசு ஒரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டது. அது நாளை மறுநாள் அதாவது மே 1௦0 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் மே 24 ஆம் தேதி அதிகாலை … Read more

வேலையில்லாமல் திண்டாடுகிறீர்களா? அரசாங்கம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Are you unemployed? Super announcement by the government!

வேலையில்லாமல் திண்டாடுகிறீர்களா? அரசாங்கம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! படித்து முடித்தவர்கள் வேலையில்லாமல் பலர் திண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் தமிழக அராசங்கம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழக அரசு மின்சார துறையில் வேலைவாய்ப்பை அரிவித்துள்ளனர்.மின்சார உற்பத்தி நிலையத்தில் செயலாற்றும் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானத்தில் பணியாற்ற காலியிடங்கள் உள்ளது. இந்த வேளையில் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கிலாம்.இந்த வாய்ப்பினை பயன்படுத்தி  அரசுத்துறையில் வேலை பெற்றுக்கொள்ளுங்கள்.இந்த எலக்ட்ரிசியன் பணிக்கான காலியிடங்கள் தற்போது அறிவித்துள்ளனர்.வலைப்பதிவின் மூலம் … Read more

இந்த வாய்ப்பை நழுவவிட்டு விடாதீர்கள்! அரசாங்கம் அறிவித்த திடீர் அறிவிப்பு!

இந்த வாய்ப்பை நழுவவிட்டு விடாதீர்கள்! அரசாங்கம் அறிவித்த திடீர் அறிவிப்பு!

இந்த வாய்ப்பை நழுவவிட்டு விடாதீர்கள்! அரசாங்கம் அறிவித்த திடீர் அறிவிப்பு! தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சமந்தப்பட்ட பிரிவில் பட்டயம்,பட்டம் பெற்றவர்கள் ஆன்லைனில் விண்ணபிக்கலாம். தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் 79 க்கும் மேற்ப்பட்ட காலியிடங்கள் உள்ளன.இது நடைபெறும் இடம் சென்னை.மெக்கானிக்கல் இஞ்சினீயர் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணபிக்கலாம்.மேலும் ஆட்டோ மொபைல் முடித்தவர்களும் விண்ணபிக்கலாம்.இந்த பிரிவினருக்கு காலி பணி இடங்கள் 18 ஆக உள்ளது.இதற்கான … Read more

வேலை! வேலை! வேலை! Bank வேலை! உடனே Apply பண்ணுங்க!

வேலை! வேலை! வேலை! Bank வேலை! உடனே Apply பண்ணுங்க!

Bank of Baroda- ல் 13 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும். பணியின் பெயர்: Lead Digital Sales, Digital Analytics specialist, Innovation & Emerging Tech Specialist, Digital Journey Specialist, Digital Sales Officer, UI/UX Specialist, Testing Specialist, Digital Risk Specialist, Lead – digital Business Partnership, பணியிடங்கள்: 13 வயது: 25 முதல் 45 வரை தகுதி: அரசாங்கத்தினால் அல்லது AICTE/ UGC அங்கீகரிக்கப்பட்ட … Read more

8000 காலி பணியிடங்கள்! இராணுவப் பள்ளியில் வேலை வாய்ப்பு! இளைஞர்களே உடனே apply பண்ணுங்க!

8000 காலி பணியிடங்கள்! இராணுவப் பள்ளியில் வேலை வாய்ப்பு! இளைஞர்களே உடனே apply பண்ணுங்க!

நிறுவனம்: Army Public School பணியின் பெயர்:  PGT, TGT & PRT பணியிடங்கள்: 8000 மேல் பணியிடங்கள் கடைசி தேதி: 20.10.2020 வயது: அனுபவம் இல்லாதவர்கள் எனில் விண்ணப்பத்தாரர்கள் – 40 வயதிற்குள் இருக்க வேண்டும் அனுபவமுள்ள விண்ணப்பத்தாரர்கள் எனில் 57 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி : PGT, TGT & PRT பணிகளுக்கு சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Graduate/ Post Graduate தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் : தேர்வு … Read more

சத்துணவு அமைப்பாளர் பணிகளுக்கான நேர்காணல் தேர்வு குறித்து தமிழக அரசு அறிவிப்பு !!

சத்துணவு அமைப்பாளர் பணிகளுக்கான நேர்காணல் தேர்வு குறித்து தமிழக அரசு அறிவிப்பு !!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கான நேர்காணல் தேர்வு தற்காலிகமாக தமிழக அரசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர் ,சமையலர், சமையல் உதவியாளர் போன்ற பணிகள் காலியாக இருக்கின்றன.இது போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு கல்வி தகுதியாக சத்துணவு அமைப்பாளர் பணிக்கு பத்தாம் வகுப்பும், சமையல் … Read more

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 535 மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணியிடங்கள்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 535 மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணியிடங்கள்!

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் 535 மேலாளர் மற்றும் மூத்த மேலாளர் பணியிடங்கள்! பணி: Manager and Senior Manager காலியிடங்கள்: 535 01. Manager (Risk) MMGS-II – 160 02 Manager(Credit) MMGS-II – 200 03 Manager(Treasury) MMGS-II – 30 04 Manager (Law) MMGS-II – 25 05 Manager (Architect) MMGS-II – 02 06 Manager (Civil ) MMGS-II – 08 07 Manager(Economic) … Read more

இளம் பட்டதாரிகளுக்கு ‘துலிப்’ திட்டத்தின்கீழ் உதவித்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு!

இளம் பட்டதாரிகளுக்கு 'துலிப்' திட்டத்தின்கீழ் உதவித்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் துலிப் திட்டத்தின் மூலம் திருச்சி மாநகராட்சியில் ஊக்கத் தொகையுடன் கூடிய பயிற்சி வகுப்பில் சேர இளம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது. ஜூன் 4-ம் தேதி டெல்லியில் நகர்ப்புற துறையும், மத்திய கல்வி துறையும் இணைந்து ‘துலிப்'(TULIP- The Urban Learning Internship Program) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் நிகழாண்டு இளநிலைப் படிப்பை முடித்தவர்களுக்கு நாட்டில் உள்ள 4,400 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிலும், சீர்மிகு நகரத் திட்டப் பணியிலும் பயிற்சி … Read more

இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளில் இந்த மாதம் இறுதிக்குள் இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக மூடப்பட்ட நிலையில் உள்ளது. இதற்கிடையே, கடந்த மாதம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இந்த ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டார். … Read more