ஜனவரி மாதத்தில் சிறப்பு கட்டண ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Special fare train operation in January! Southern Railway announced!

ஜனவரி மாதத்தில் சிறப்பு கட்டண ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! நேற்று தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கேரளாவிற்கு சிறப்பு கட்டண ரயில்கள் ஜனவரி 12 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. மேலும் தாம்பரத்தில் இருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் வண்டி எண் … Read more

திங்கள்கிழமை தோறும் சபரிமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்! எந்தெந்த ஊரில் தெரியுமா?

Special train runs to Sabarimala every Monday! Do you know which town?

திங்கள்கிழமை தோறும் சபரிமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்! எந்தெந்த ஊரில் தெரியுமா? கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிய தொடங்கிவிட்டனர்.அதனால் தற்போது சபரிமலையில் பக்தர்கள்  கூட்டம் அலைமோதுகின்றது. இந்நிலையில் தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் டிசம்பர் 5 முதல் ஜனவரி … Read more

வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா?

Weekly Special Trains Operation! Do you know which towns?

வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்! எந்தந்த ஊர்களுக்கு தெரியுமா? தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் வரும் நவம்பர் 28,டிசம்பர் 5 மற்றும் 12 ஆகிய நாட்களில் பிகாரில் இருந்து பெங்களூருக்கு வண்டி எண் 03253 வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.அதனையடுத்து மாறுமார்க்கத்தில் பிகாரில் இருந்து திங்கள் கிழமை மாலை 6.10 மணிக்கு புறப்படும் ரயில் பெரம்பூர் ,காட்பாடி ,ஜோலார்பேட்டை வழியாக புதன்கிழமை மாலை 6.20 மணிக்கு பெங்களூர் வந்தடையும். அதனை தொடர்ந்து பிகாரில் … Read more

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

A special train will be run to these areas on the occasion of Diwali! Southern Railway announced!

தீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளி நெருங்கி வருவதால் பயணிகள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையம்,பேருந்து நிலையம் என அனைத்து இடங்களிலும் கூட்டம் அலைமோதுகின்றனர்.அதனால் கூட்ட  நெரிசலை தடுப்பதற்கும் ,பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும் நெல்லையில் இருந்து பீகார் தானாப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பின் படி நெல்லை தானாப்பூர் சிறப்பு … Read more

திருப்பத்தூர் மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் !!தண்ணீருடன் விஷம் கொண்ட உயிரினம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி ?..

Rainwater seeping into houses in Tirupattur district !!People of the area are shocked because there is a poisonous creature with the water?..

திருப்பத்தூர் மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் !!தண்ணீருடன் விஷம் கொண்ட உயிரினம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி ?.. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து விடாது மழை பெய்து வருகிறது.இதைதொடர்ந்து இரவு நேரங்களிலும் நல்ல மழை வெளுத்து வாங்கி வருகிறது.நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது.திருப்பத்தூர், ஜோலார்பேட்டை வாணியம்பாடி, ஆம்பூர், ஏலகிரிமலை, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த கன … Read more

மூன்றாம் பாலினத்தோருக்கு, போலீசார் எச்சரிக்கை

மூன்றாம் பாலினத்தவர்கள் நிலையானது கடந்த 10 ஆண்டுகளை காட்டிலும் தற்போது நல்ல முன்னேற்றத்தையே கண்டுள்ளது. இவர்கள் தற்போது எல்லா துறைகளிலும் தங்கள் கால் தடங்களை பதித்து வருகின்றனர். காவல் துறை தொடங்கி, சுய தொழில் வரை அத்தனை இடங்களிலும் இவர்கள் கலக்கி கொண்டிருக்கின்றனர். ஒரு சாரார் இவ்வாறு முன்னேறிக்கொண்டிருக்க சில இடங்களில் இன்னும் பிறர் கை ஏந்தும் நிலையிலேயே ஒரு சாரார் இருந்து வருகின்றனர். கடைகளில், கோவில்களில், தெருக்களில், பேருந்துகளில், ரயில்களில், கடற்கரையில் என மற்றவர்களிடம் பணம் … Read more