குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை என்றால் ஜீவனாம்சம் கிடையாதா? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

No child support if not allowed to see the child? Action order of the High Court!!

குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை என்றால் ஜீவனாம்சம் கிடையாதா? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!! பூந்தமல்லி சேர்ந்த தம்பதி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் விவாகரத்து பெற்றுத் தருமாறு அவரது கணவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இதற்கு எதிராக இவரது மனைவி தான் தற்பொழுது 11 மாத குழந்தையுடன் திருச்சியில் இருப்பதாகவும் தன்னால் குழந்தையை வைத்துக் கொண்டு அவ்வபோது பூந்தமல்லிக்கு வந்து செல்ல முடியவில்லை என்பதால் இந்த வழக்கை திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி தரும் படி … Read more

ஹிஜாப் அணிவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு!

ஹிஜாப் அணிவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு!

ஹிஜாப் அணிவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு! கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் சீருடை அணிந்து வரும்படி கூறியது கல்லூரி நிர்வாகம். இந்த நிலையில், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சில மாணவிகள் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து … Read more

26 வயது நர்சிங் மாணவிக்கு 22 வயது ஜூனியர் தந்த பாலியல் தொல்லை! அச்சுறுத்தும் வகையில் 100 பக்க காதல் கடிதம்!

22-year-old junior sexually harasses 26-year-old nursing student 100 page threatening love letter!

26 வயது நர்சிங் மாணவிக்கு 22 வயது ஜூனியர் தந்த பாலியல் தொல்லை! அச்சுறுத்தும் வகையில் 100 பக்க காதல் கடிதம்! இங்கிலாந்தின் ஹெட்டிங்டனில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு புரூக்ஸ்  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 22 வயது ஆன இந்திய மாணவன் ஒருவன் பயின்று வருகிறான். அதே பல்கலைக்கழகத்தில் பயிலும் இருபத்தி ஆறு வயதான நர்சிங் மாணவி ஒருவரை பின் தொடர்ந்து ஒரு வருடமாக காதல் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த மாணவியை கடத்தி கொண்டு … Read more

9 வயது சிறுமிக்கு நடந்த வன்கொடுமை! 9 நாட்களில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம்!

9 year old girl abused! Special court ruled in 9 days!

9 வயது சிறுமிக்கு நடந்த வன்கொடுமை! 9 நாட்களில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம்! ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் கோட் ஹவடா என்ற பகுதியில் கமலேஷ் மீனா என்ற 25 வயது நபர் வாழ்ந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை இந்த கயவன் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமியை கடந்த மாதம் 26ஆம் தேதி கமலேஷ் மீனா  வன்கொடுமை செய்துள்ளான். அதன் காரணமாக அதே பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் 26 ம் தேதி … Read more

சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்த வழக்கில் மனுதாரக்கு 5 லட்சம் அபராதம்!

Petitioner fined Rs 5 lakh in Supreme Court dismissal case

சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்த வழக்கில் மனுதாரக்கு 5 லட்சம் அபராதம்! 2013 ஆம் வருடத்திலிருந்து மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான நீட் தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டுமென்று மத்திய அரசு நடத்தி வருகிறது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்தாலும், பல்வேறு மாணவர்களின் உயிர் பிரிந்தாலும் மோடி அரசு இந்த எழுத்து தேர்வு இருந்தால் மட்டுமே மருத்துவத்தில் நுழைவு தேர்வு எழுதினால் மட்டுமே மருத்துவத் துறையில் படிக்க முடியும் என்று திட்டவட்டமாக அறிவித்தது. நீங்கள் எந்த கட்சியாக வேண்டுமானால் … Read more

இனி இவர்களுக்கு பதிவி உயர்வு வழங்கக்கூடாது! நீதிபதியின் அதிரடி பேச்சு!

Order to remove roadside statues! High Court Next Action!

இனி இவர்களுக்கு பதிவி உயர்வு வழங்கக்கூடாது! நீதிபதியின் அதிரடி பேச்சு! அரசு துறைகளில் மக்கள் தங்களுக்கு தேவையான வேலைகளை விரைவில் முடிக்க வேண்டுமென்றால் லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் கூறுகிறது.ஆனால் நம் மக்கள் இதனை காலகாலமாக செயல்படுத்தி இதனை ஓர் வழக்கமாகவே ஆக்கிவிட்டனர்.இவ்வாறு சென்ற ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை தற்போதுள்ள ஆளுங்கட்சி சிறிது சிறிதாக வெளிக்கொண்டு வருகிறது. அரசு வேலை வாங்கித்தருவதாக தான் அதிகப்படியானோர் … Read more

ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

Order to remove roadside statues! High Court Next Action!

ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு! பத்தாண்டுகள் கழித்து இம்முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.தற்பொழுது 4 மாதங்களைக் கடந்து ஆட்சியை நடத்தி வருகிறது.பலர் நல்ல முறையில் ஆட்சி நடத்துவதாக தொடர்ந்து ஸ்டாலினிடம் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தங்கள் ஆட்சிக்கு வந்தால் முன்புள்ள ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வருவதாக கூறினர். அதேபோல இவர்கள் ஆட்சி அமைத்ததும் முன்னாள் திமுக அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை … Read more

ஆன்லைன் விளையாட்டு விரும்பிகளுக்கு குட் நியூஸ்! உயர் நீதிமன்றம் வழங்கிய  அதிரடி தீர்ப்பு!

Good news for online game lovers! Action Judgment issued by the High Court!

ஆன்லைன் விளையாட்டு விரும்பிகளுக்கு குட் நியூஸ்! உயர் நீதிமன்றம் வழங்கிய  அதிரடி தீர்ப்பு! மக்கள் அனைவரும் டிஜிட்டல் உலகிற்கு நாளடைவில் முழுமையாக மாறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தெருக்களில் விளையாடுவதை அனைத்தும் மறந்து விட்டு சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் விளையாடி வருகின்றனர். அந்தவகையில் பெரியவர்கள் சிலர் பணம் போட்டு விளையாடும் விளையாட்டால் பாதிப்பை சந்திக்கின்றனர். அளவுக்கு மீறினால் எதுவும் நஞ்சு என்பது போல் அளவுக்கு மீறிய பேராசையால் பணத்தை விளையாட்டுகளில் போட்டு … Read more

தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! இனி இவர்களுக்கு மட்டும் இந்த உரிமை!

பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!

தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! இனி இவர்களுக்கு மட்டும் இந்த உரிமை! தமிழக அரசானது மண் எடுப்பதற்கு தடை விதித்திருந்தது.ஏனென்றால் மக்கள் அதிகளவு மண் எடுப்பதால் வெள்ளம் பாதிப்பு ஏற்படும்.அதனால் மண் அல்லப்படுவது குற்றம் என கூறினர்.ஆற்று மணலுக்கு மாற்று மண் குறித்தும் ஆற்று மணலை எடுப்பதால் ஏற்படும் பாதிப்பு பற்றியும் கடந்த பத்து ஆண்டுகளாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.அதேபோல உயர் நீதிமன்ற தீர்ப்பானது,தமிழக ஆறுகளில் அள்ளுவதற்கு இனி மணல் இல்லை.அரை மீட்டர் என்றிருந்த அளவைவிட … Read more

18 வருடங்கள் கழித்து காதலர்களுக்கு கிடைத்த நீதி!

Justice for lovers after 18 years!

18 வருடங்கள் கழித்து காதலர்களுக்கு கிடைத்த நீதி! கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதி முருகேசன் மற்றும் கண்ணகி கடந்த 2003ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கில் 18 வருடங்கள் கழித்து இன்று தீர்ப்பு வழங்கப் பட்டு உள்ளது. இதில் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் புது காலனியை சேர்ந்தவர் சாமிகண்ணு மகன் முருகேசன். இவர் 25 வயதான தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் … Read more