பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!! இனிமேல் இந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் !!

Happy news released by the railway administration for the passengers!! Henceforth special trains on these routes!!

பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!! இனிமேல் இந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் !! பயணிகளுக்கு கூட்ட நெரிசலினை தவிர்க்கும் வகையில்  இரண்டு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பற்றி தெற்கு ரயில்வே நிர்வாகம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தெற்கு ரயில்வே நிர்வாகம் ஜூலை,, ஆகஸ்ட் ,மற்றும் செப்டம்பர் மாதங்களில் சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு ரெயிலானது ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று … Read more

அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஹாப்பி நியூஸ்!! ஜூலை மாதம் முதல் உயரும் சம்பளம்!!

Action happy news for government employees!! Salary increase from July!!

அரசு ஊழியர்களுக்கு அதிரடி ஹாப்பி நியூஸ்!! ஜூலை மாதம் முதல் உயரும் சம்பளம்!! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி பண உயர்வு இருக்கும் என்றும் இது குறித்து அறிவிப்புகள் வரும் ஜூலை மாதம்   வெளியிடப்படும் என்றும் தகவல் கணிக்கப்பட்டு வருகிறது. அகவிலைப்படி பண உயர்வு என்பது எஜசிபிஜ என்ற குறியீடு மூலம் கணக்கிடப்படுகிறது.இந்த புள்ளிகளின் உயர்வை வைத்து அகவிலைப்படி பண உயர்வை மதிப்பீடு செய்ய முடியும். இது சற்று மாதங்களாக குறைந்து வரும் நிலையில்  தற்போது அதிகரித்து … Read more

திருப்பதி செல்பவர்கள் கவனத்திற்கு.. இதோ டிக்கெட் முன்பதிவு தொடக்கம் உடனே முந்துங்கள்!!

திருப்பதி செல்பவர்கள் கவனத்திற்கு.. இதோ டிக்கெட் முன்பதிவு தொடக்கம் உடனே முந்துங்கள்!! திருப்பதி ஏழுமலையானை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்துக்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வரும் 24 தேதி காலை 10 மணிக்கு துவங்கி தேவஸ்தான இணையதளம் மூலமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் WWW.tirupathibalaji.ap.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.      

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இம்மாதம் அகவிலைப்படி உயர்வு உண்டு!

Happy news for central government employees! What is the percent increase in salary this month?

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இம்மாதம் அகவிலைப்படி உயர்வு உண்டு! ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு  அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கம் உயர்ந்து வருகின்றது.அதன் காரணமாக ஆண்டுக்கு ஒரு முறை அவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகின்றது.மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஓராண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது.அந்த அடிப்படையில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படும். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு … Read more

நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு! இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

Writ petition filed against NEET exam! Hearing in the Supreme Court today!

நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு! இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை! மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டது.அந்தவகையில் நடப்பாண்டில் நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி நடத்தப்பட்டது.அதனுடைய முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.நீட் தேர்வு கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் தற்போது அந்த மனுவில் சில திருத்தங்கள் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் உயர்வு!

The announcement made by the central government! Increase in basic salary for them!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இவர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் உயர்வு! டெல்லியில் பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் முந்ததாக மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 34 சதவீத அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் 50 லட்சம்  மத்திய அரசு ஊழியர்களும் 62 லட்சம்  ஓய்வூதியம் பெறுபவர்களும் பயன்பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த … Read more

அமெரிக்காவில் இருந்து  62 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட நடராஜர் சிலை மீட்பு!  காவல்துறையினர் விளக்கம்!

Rescue of Nataraja statue that was stolen from America 62 years ago! The anti-trafficking division of the police explained!

அமெரிக்காவில் இருந்து  62 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட நடராஜர் சிலை மீட்பு!  காவல்துறையினர் விளக்கம்! துவாரபாலகர் ,நடராஜர் ,சிவன் ,பார்வதி ,குழந்தை பருவ சம்பந்தர் ,விஷ்ணு ஸ்ரீதேவி சிலைகள் கடத்தப்பட்டது. அவைகள் கடந்த ஜூலை மாதம் வெளிநாடுகளில் இருந்து டெல்லியிலிருந்து ரயிலில்  சென்னை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து  தற்போது  தஞ்சை திருவீதிக்குடி கண்டியூரில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில்லிருந்து 62 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடராஜர் சிலை நியூயார்க் ஆசியா சொசைட்டி அருங்காட்சியகத்தில் … Read more

ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரம்! சேவை ஏற்றுமதியின் சதவீதம் இவ்வளவு அதிகரிப்பா?

Statistics released by the Reserve Bank! Will the percentage of service exports increase so much?

ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரம்! சேவை ஏற்றுமதியின் சதவீதம் இவ்வளவு அதிகரிப்பா? கடந்த  ஜூலை மாதத்தில் நாட்டின் சேவைகள் ஏற்றுமதி 2,326 கோடி டாலராக உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டின் ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 20.2 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஜூன் மாதத்தில் 2,529 கோடி டாலராக இருந்தது. அந்த   சேவைகளின்  ஏற்றுமதியின் மதிப்போடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கடந்த ஜூலை மாதத்தின் மதிப்பு குறைவாக உள்ளது .கடந்த ஜூலை மாதத்தில் சேவைகள் இறக்குமதி … Read more

அக்னிபத் வீரர்களுக்கு தேர்வு தொடக்கம்! இதோ முழு விவரங்கள்!

Selection begins for Agnipath players! Here are the full details!

அக்னிபத் வீரர்களுக்கு தேர்வு தொடக்கம்! இதோ முழு விவரங்கள்! 2023ஆண்டு ஜூலையில் அக்னிபத் வீரர்களின் முதல் அணி தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45  முதல் 50 ஆயிரம் வீரர்களை பணியில் அமர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வாகும் வீரர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும் பிறகு மூன்றரை ஆண்டுகள் அவர்கள் வேலை … Read more

கல்லூரி பேராசிரியர்களின் கவனத்திற்கு! யுஜிசி நெட் தேர்வு தொடக்கம்!

Attention College Professors! UGC NET Exam Start!

கல்லூரி பேராசிரியர்களின் கவனத்திற்கு! யுஜிசி நெட் தேர்வு தொடக்கம்! தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது  இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள்  பணிக்கான தகுதியையும் இளைஞர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் நடதப்படுகிறது  எனவும் கூறியுள்ளது. தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் இந்தத் தேர்வானது தேசிய தேர்வுகள் முதுமையால் நடத்தப்படுகிறது 84 நகரங்களில் இந்த  தேர்வு நடைபெறும் ஒரு ஆண்டுக்கு இரு முறை இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. கொரோன  … Read more