இரவில் திருடச் சென்ற இடத்தில் திருடனுக்கு நேர்ந்த சோகம்… மறுநாள் காலையில் பார்த்த வீட்டு உரிமையாளர்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!

  இரவில் திருடச் சென்ற இடத்தில் திருடனுக்கு நேர்ந்த சோகம்… மறுநாள் காலையில் பார்த்த வீட்டு உரிமையாளர்க்கு காத்திருந்த அதிர்ச்சி…   தெலுங்கானா மாநிலத்தில் திருடன் ஒருவன் திருடுவதற்காக வீட்டின் சுவரை ஏறி தரை என்று கிணற்றில் குதித்துள்ளான். மறுநாள் வீட்டின் உரிமையாளர் பார்க்கும் பொழுது கிணற்றில் உயிரிழந்து கிடந்த திருடனை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.   தெலுங்கானா மாநிலத்தில் மஞ்சரியால் நகர் உள்ளது. அந்த நகரில் உள்ள ஒரு வீட்டில் திருடுவதற்காக திருடன் ஒருவன் இரவில் அந்த … Read more

5 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ!! 

5 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ!!   அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் கைதாகியுள்ளார்.   சென்னை அம்பத்தூர் அருகே, 5 ஆம் வகுப்பு மாணவிகளிடம்,பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் போக்சோவில் கைதாகியுள்ளார்.கொரட்டூர் பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் பழனிவேல்(56) என்பவர்,துணை தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்,அதே பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் அடிக்கடி … Read more

மூத்த பாஜக தலைவர்களின் ஆதரவாளர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ள விவகாரம்!

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், 10 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு 52 புது முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள சில மூத்த பாஜக தலைவர்களின் ஆதரவாளர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக 166 … Read more

9-ஆம் வகுப்பு மாணவியை சில்மிஷம் செய்த இரு வாலிபர்கள்!.. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சிறுமி?

Two boys who mocked the 9th class student!.. The girl who jumped from the running auto?

9-ஆம் வகுப்பு மாணவியை சில்மிஷம் செய்த இரு வாலிபர்கள்!.. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சிறுமி? சென்னை புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்தவர் இந்த  14 வயது சிறுமி. இவர் தண்டையார்பேட்டையிலுள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மாலை மாணவி பள்ளி வேலை முடித்து ஷேர் ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி உள்ளார். அந்த ஆட்டோவில் ஏற்கனவே 25 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் பயணம் செய்திருந்தார்கள்.புதுவண்ணாரப்பேட்டையை நெருங்கும் போது வாலிபர்கள் இருவரும் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். … Read more

ஆறு எம்பிக்கள் மீது பாய்ந்தது உரிமை மீறல் தீர்மானம்!

பாராளுமன்றத்தில் மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்து குரல் வாக்கெடுப்பு மூலம் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. மசோதாக்களை எதிர்க்கட்சியின் கடும் எதிர்ப்பினை மீறியும் அரசு நிறைவேற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் எதிர்ப்பு தெரிவித்த எம்பிக்கள் மாநிலங்களவையின் மண்டபத்துக்கு வருகைதந்த அரசுக்கு எதிரான முழக்கங்களை பெருமளவில் எழுப்பினர்.அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட காகிதங்களை கிழித்து துணை சபாநாயகர்  முகத்தில் எறியவும் சபாநாயகரின் மைக்கை உடைக்கும் முயற்சிகளிலும் … Read more