மாரி செல்வராஜ் உடன் இணையும் துருவ் விக்ரம்!! தென்மாவட்ட கதை களத்தில் தயாராகும் புதிய படம்!!

Dhruv Vikram joins Mari Selvaraj!! A new film is being prepared in South district story field!!

மாரி செல்வராஜ் உடன் இணையும் துருவ்  விக்ரம்!! தென்மாவட்ட கதை களத்தில் தயாராகும் புதிய படம்!! இந்திய சினிமாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயோபிக் படங்களையே எடுப்பதற்கு இயக்குனர்கள் அதிக அளவில் முனைப்பு காட்டி வந்தனர். சினிமா பிரபலங்கள் ,ஆராயிச்சியாளர்கள்  மற்றும் விளையாட்டு வீரர்கள் போனறவர்களின் வாழ்க்கை வரலாறுகளே படமாக எடுக்கப்பட்டது. தமிழக விளையாட்டு வீரர் நட்ராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாறும் படமாக எடுக்கப்படுவதாக தகவல் வெளியானது. இயக்குனர் மாரி செல்வராஜ்  அவர்  மாமன்னன் பட வெற்றியை … Read more

உள்ளூர் கபடி போட்டி! இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணியின் வீரருக்கு நேர்ந்த சோகம்! 

உள்ளூர் கபடி போட்டி! இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணியின் வீரருக்கு நேர்ந்த சோகம்!  கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிய வீரர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். இந்த சோகமான சம்பவம் கரூர் மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்ற வீரர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பாளையம் அடுத்த காய்ச்சக்காரன்பட்டியைச் சோ்ந்த தங்கவேல் என்பவரது மகன் மாணிக்கம் வயது 26. … Read more

கபடி போட்டி! தபங் டெல்லி அணி தகுதி!!

Kabaddi match! Dabang Delhi team qualified!!

கபடி போட்டி! தபங் டெல்லி அணி தகுதி!! ஐதராபாத்தில் நடக்கும்  புரோகபடி லீக் போட்டியில் தபங் டெல்லி அணி ஆறாவது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. புரோ கபடி லீக் போட்டியின் 9-வது சீசன் விறுவிறுப்பாக பெங்களூரில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி தற்போது  ஐதராபாத்தில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிந்த உடன் பிளே-ஆப் சுற்று   தொடங்க … Read more

இவர்களுக்கு மட்டும் 25 கோடி செலவில் தயாராகும் புதிய திட்டம்! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

A new project prepared at a cost of 25 crores only for them! Announcement made by the Chief Minister!

இவர்களுக்கு மட்டும் 25 கோடி செலவில் தயாராகும் புதிய திட்டம்! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 44வது செஸ் ஒலிம்பியாட்  போட்டி நிறைவு விழா நடைபெற்றது. அதில் மு க ஸ்டாலின் அவர்கள் பங்கு பெற்று உரையாற்றினார் அந்த உரையின் போது. குறுகிய காலத்திலேயே அனைவரும் போற்றும் வகையில் ஒலிம்பியா போற்றி தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்தி முடித்துள்ளது எனவும் கூறினார். மேலும் போட்டிக்காக தமிழ்நாடு சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் … Read more