திமுக ஒரு இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படும் கட்சி! முன்னாள் அமைச்சர் விளாசல்!

கோவில்பட்டியில் அதிமுகவைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலத்தின் கட்டாயம் உதயநிதி மட்டுமல்ல அவருக்கு அடுத்த வாரிசு வந்தாலும் திமுகவிற்கு அவர்கள் தான் தலைமை ஏற்கும் நிலை இருக்கிறது திமுகவினரை பார்த்து அஞ்சும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார் வாரிசு அரசியலை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான் அதிமுக. கடுமையாக உழைக்கும் தொண்டர்கள் அதிமுகவில் தலைமை பொறுப்புக்கு வரலாம் என்று கூறியுள்ளார். … Read more

கோவில்பட்டியில் பரபரப்பு! அமைச்சர் கடம்பூர் ராஜு மீது நடைபெற்ற கொலை முயற்சி தொண்டர்கள் கொதிப்பு!

சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே தமிழகம் பரபரப்பாக காணப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் எல்லோரும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதோடு அவர் அவர்களும் தங்களுடைய எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.அந்த விதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதை செய்தாலும் அதில் ஏதேனும் ஒரு குறை சொல்வதையே ஸ்டாலின் வழக்கமாக கொண்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் கரூர் … Read more

வீண் விளம்பரம் தேடும் டிடிவி தினகரன்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் களம் காண இருக்கிறார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டார்.சென்றமுறை கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று டிடிவி தினகரன் சட்டசபை உறுப்பினராக தேர்வானார். ஆனால் அந்த தொகுதிக்கு அவர் இதுவரை சரிவர எதையுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆகவே இந்த முறை நிச்சயமாக நாம் இ இந்த தொகுதியில் நின்றால் … Read more

ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சையை கிளப்பிய கடம்பூர் ராஜு!

ஜெயலலிதா இயற்கையாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றார். அவர் திரும்பி வந்துவிடுவார் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அவர் உயிருடன் திரும்பி வரவில்லை என்று தெரிவித்திருக்கின்றார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் 2021 23 ஆம் வருடத்திற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சென்னை வடபழனியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அதில் உரையாற்றிய அவர் நடிகர் சங்கத் தேர்தல் முடியாமல் இருப்பது வருத்தத்தை தருகின்றன. அது எந்தவித … Read more

திமுக கட்சி அல்ல ஊழலின் ஊற்றுக்கண்! கடம்பூர் ராஜு ஆவேசம்!

தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் தெரிவித்ததாவது ஊழலின் மொத்த உருவமே திமுக தான் விஞ்ஞான ரீதியில் ஊழல் எவ்வாறு செய்யலாம் என்று நிரூபித்துக் காட்டிய கட்சிதான் திமுக சர்க்காரியா கமிஷன் விசாரணையின் பொழுது விசாரணை நடத்திய அதிகாரியை ஆச்சரியப்படும் வகையில் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ய இயலும் என்று உலகத்திற்கு எடுத்துக் காட்டிய கட்சி திமுக இந்திய சரித்திரத்தில் ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்று சொன்னால் அதிமுக ஆட்சிதான் என்று … Read more

இடித்தால் கையை வெட்டி விடுவோம்! அமைச்சர் கடம்பூர் ராஜு ஆவேசம்!

ஜெயலலிதாவின் நினைவிடத்தை இடித்தால் ராசாவின் கைகள் வெட்டப்படும் என்று கடம்பூர் ராஜு அறிவித்தது சர்ச்சையாக மாறி இருக்கின்றது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக திமுக மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டிய நிலையில் இது குறித்து முதலமைச்சருடன் நேரடி விவாதத்திற்கு தயாராக இருக்கின்றேன் என்று தெரிவித்த திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா ஜெயலலிதாவை சட்டத்திற்குப் புறம்பாக சொத்து சேர்த்த கொள்ளைக்காரி என்று விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து அதிமுக மற்றும் திமுக என்று இரு கட்சியினருக்கும் … Read more

திரையரங்குகளை திறப்பது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த கட்ட ஊரடங்கு  அமல்படுத்தப்பட உள்ளது. இந்த அன்லாக் 5- ல் திரையரங்குகள் திறப்பதற்கான அனுமதியை தமிழக அரசு அறிவிக்கவில்லை. ஏற்கனவே படுமோசமான வீழ்ச்சியை கண்டுள்ள திரையரங்கு துறை இந்த அறிவிப்பை கேட்டதும் பெரும் அதிருப்தியை அடைந்தனர். திரையரங்கு உரிமையாளர்கள் இந்த அறிவிப்பைக் கேட்ட பின்பு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஆனால் நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வுகளில் 50 சதவிகித இருக்கைகளுடன் அக்டோபர் 15ஆம் தேதி முதல் … Read more