மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகருக்கு கமல் செய்த காரியம்! நெகிழும் வீடியோ!

மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகருக்கு கமல் செய்த காரியம்! நெகிழும் வீடியோ!

நடிகரும் மக்கள் நீதி மைய தலைவருமான கமலஹாசன் அவர்கள் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர் இடம் வீடியோகால் மூலம் பேசிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. Such a delightful video which brings a smile on your face and also moves you at the same time. Wonderful gesture by @ikamalhaasan to talk his fan Saketh ❤️❤️ pic.twitter.com/ymebQ4ghnh — Haricharan Pudipeddi (@pudiharicharan) June … Read more

உருவாகிறதா பாபநாசம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்? கமல்ஹாசனின் தீவிர ஆலோசனை!

உருவாகிறதா பாபநாசம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம்? கமல்ஹாசனின் தீவிர ஆலோசனை!

மலையாள திரையுலகில் மோகன்லால் மீனா உள்ளிட்டோரின் இடத்தில் சென்ற 2013ஆம் வருடம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் திரிஷ்யம். இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தை பல மொழிகளில் ரீமேக் செய்திருக்கிறார்கள். அதேபோல தற்சமயம் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் ரீமேக் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் திரைப்படத்தில் கமல் கௌதமி உள்ளிட்டோர் நடித்து இருந்தார்கள். அதேபோல இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி … Read more

இறுதிவரையில் களத்தில் நின்ற தனி ஒருவன்!

இறுதிவரையில் களத்தில் நின்ற தனி ஒருவன்!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க இருக்கிறது. அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 4 சட்டசபை தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கிறது. அந்த கட்சி கடந்த 20 ஆண்டு காலமாக தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவித்து வந்தது. ஆனால் தற்போது நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி கோவை தெற்கு தொகுதி, திருநெல்வேலி, மொடக்குறிச்சி, உள்ளிட்ட நான்கு … Read more

கமல் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முக்கிய நபர்!

கமல் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முக்கிய நபர்!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போடப்பட்ட ஓட்டுகள் நேற்று முன்தினம் எனப்பட்டது. இதில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக சட்ட சபையில் அமர இருக்கிறது. இந்தத் தேர்தலில் கோவை மாவட்டம் தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் போட்டியிட்டார். அவர் தலைமையில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, அதேபோல இந்திய ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த நிலையில், கோவை தெற்கு … Read more

இத்தனை நாளா எங்கே போயிருந்தீங்க மிஸ்டர் கமல்?

இத்தனை நாளா எங்கே போயிருந்தீங்க மிஸ்டர் கமல்?

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தேர்தல் நெருங்கி வருவதால் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்.அவர் கட்சி தொடங்கி பிரச்சாரத்தை ஆரம்பித்ததிலிருந்து ஊழலுக்கு எதிராக நான் செயல்படுவேன் என்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதோடு இது தரையில் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த கட்சிகள் எதுவுமே தமிழகத்திற்கு எந்த ஒரு நல்ல விஷயத்தையும் செய்யவில்லை தமிழகம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்து வந்தார். அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் … Read more

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா..? – ஆண்டவருக்கே சவால்

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா..? - ஆண்டவருக்கே சவால்

கோவையில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் கமல்ஹாசனுக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார். தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் களத்தில் நிற்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நட்சத்திரங்களும் அரசியல் தலைவர்களும் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை தெற்கு பகுதி … Read more

வாத்தி ரைடு! கமல்ஹாசனின் சோலியை முடித்த மத்திய அரசு!

வாத்தி ரைடு! கமல்ஹாசனின் சோலியை முடித்த மத்திய அரசு!

தற்போது தேர்தல் நெருங்கிவரும் காரணத்தால் தமிழ்நாட்டைப் பொருத்த வரையில் ஆங்காங்கே வருமானவரித்துறை சோதனை, அதேபோல தேர்தல் பறக்கும் படை சோதனை, என்று பல்வேறு இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அதன் பெயரில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில், சமீபத்தில் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் மாநில பொருளாளர் வீட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமான வரி துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.அதேபோல தஞ்சாவூர் அருகே தேர்தல் பரப்புரை மேற்கொண்டு … Read more

மிகப்பெரிய பரபரப்பு! பிரச்சாரத்திற்கு சென்ற முக்கிய அரசியல்வாதியின் கார் கண்ணாடி உடைப்பு!

மிகப்பெரிய பரபரப்பு! பிரச்சாரத்திற்கு சென்ற முக்கிய அரசியல்வாதியின் கார் கண்ணாடி உடைப்பு!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். அதிமுக சார்பாக நேற்றைய தினம் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதற்கு முன்னரே எதிர்கட்சியானதிமுக சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு விட்டது.எப்பொழுதுமே திமுக தேர்தல் அறிக்கை விட்ட பிறகு தான் அதிமுக தேர்தல் அறிக்கை விடும். இது ஒரு அரசியல் வியூகமாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் எதிர்க்கட்சி ஆனது என்ன வரையறையுடன் தேர்தல் அறிக்கை விடுகிறது என்பதை நோட்டம் பார்த்து … Read more

பரபரப்பு! இன்று தொகுதி பங்கீட்டை முடிவு செய்யும் தமிழகத்தின் மூன்றாவது அணி!

பரபரப்பு! இன்று தொகுதி பங்கீட்டை முடிவு செய்யும் தமிழகத்தின் மூன்றாவது அணி!

தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து வந்த சமத்துவ மக்கள் கட்சி மற்றும் திமுக கூட்டணியில் இருந்த இந்திய ஜனநாயக கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஒரு புதிய கூட்டணியை உண்டாக்கினார்கள். ஆகவே தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணிக்கு எதிராக ஒரு மூன்றாவது கூட்டணி ஏற்பட்டது இந்த 2 கட்சிகளும் … Read more

விடாது கருப்பு! கமலை விடாமல் துரத்தும் காங்கிரஸ் கட்சி!

விடாது கருப்பு! கமலை விடாமல் துரத்தும் காங்கிரஸ் கட்சி!

சிவகங்கை பாராளுமன்ற தொகுதி எண் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சிதம்பரம் காரைக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சமயத்தில் அவர் பேசுகையில் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் என்று சட்டத்தின்படி நிரூபணம் ஆனவர்களை இங்கே யாரும் கதாநாயகர்களாக சித்தரிக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் உயிரிழந்த மற்ற தமிழர்கள் தொடர்பாக யாரும் எதுவும் பேசுவது கிடையாது. இந்த விவகாரத்தில் தண்டனை அடைந்தவர்கள் சட்டரீதியாக விடுதலை அடைந்தால் … Read more