ஜூன் 18, 19 தேதிகளில்  9 மாவட்டங்களுக்கு  கனமழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!

ஜூன் 18, 19 தேதிகளில்  9 மாவட்டங்களுக்கு  கனமழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!   ஜூன் 8 ஆம்  தேதியில் தென் மேற்கு பருவமழை கேரளாவில்  தொடங்கியது.  அதனை அடுத்து அரபி கடலில் உருவான பிபர்ஜாய் அதிதீவிர புயலாக உருவாகியது. இந்த புயல் வியாழக்கிழமை மாலை 6.30க்கு குஜராத்தில் கரையைக் கடந்தது. இதனை அடுத்து  தென் மேற்கு பருவமழை, பருவ காற்றாக மாறி தீவரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு. இந்த தகவலை சென்னை வானிலை மைய  … Read more

2112 வீடுகள் முறையாக கட்டப்படவில்லை – ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு!

2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது காஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் கரையோரம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கீழ் கதிர்ப்பூர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 182 கோடி செலவில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மோசடி செய்த அப்போது வேலை பார்த்த தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் தனியார் அரசு ஒப்பந்ததாரர் என ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 2112 வீடுகள் முறையாக கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், … Read more

காஞ்சிபுரம் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து விபத்து!!

காஞ்சிபுரம் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து கவிழ்ந்து விபத்து . வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் 10 பேர் காயம். சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் மிடாஸ் தனியார் மதுபான தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.இந்த தொழிற்சாலையில் பணிபுரிய காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிற்சாலையில் பேருந்து மூலம் தொழிலாளர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். அதன்படி காஞ்சிபுரம் அடுத்த மாகரல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இன்று காலை வேளை பணிக்கு 26 தொழிலாளர்கள் … Read more

பெற்ற தாயை மன வளர்ச்சி குன்றிய மகன் அம்மி கல்லால் அடித்து கொலை!!

காஞ்சிபுரம் அருகே வையாவூர் கிராமத்தில் பெற்ற தாயை மன வளர்ச்சி குன்றிய மகன் அம்மி கல்லால் அடித்து கொலை-காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை!! காஞ்சிபுரம் அருகே உள்ள வையாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹரி கிருஷ்ணன் – நீலா தம்பதியினர், இவர்களுக்கு பேரருளாளன், பூபாலன் என இரு மகன்கள் உள்ளனர். தந்தை ஹரிகிருஷ்ணனும் இளைய மகன் பூபாலனும் வேலைக்குச் சென்று விடும் நிலையில், மனவளர்ச்சி குன்றிய மூத்த மகன் பேரருளாளன் தாயார் நீலா உடன் வீட்டில் இருந்து வருகிறார். … Read more

15 லட்சம் வரை கடன் தமிழக அரசின் திட்டம்!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

15 Lakh loan up to Tamil Nadu government scheme!! District Collector Notice!!

15 லட்சம் வரை கடன் தமிழக அரசின் திட்டம்!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!! தமிழக அரசு, மக்களுக்கு பல்வேறு வகையான கடன் திட்டங்களை அளிக்கிறது. சிறு, குறு தொழில்களுக்கு கடன், தனி நபர் கடன், பெண்களுக்கான சிறு தொழில் கடன், சுய உதவி குழுக்கள் மூலம் கடன் என பல கடன் திட்டங்களை ஏழை, எளிய மக்களுக்காக தமிழக அரசு வழங்குகிறது. தற்போது, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) வழங்கும் கடன் திட்டம் பற்றி, … Read more

வரி ஏய்ப்பு செய்ததாக புகார்.. பிரபல துணிக்கடையில் 2 வது நாளாக வருமான வரித்துறை சோதனை!!

Complaint of tax evasion..Income tax department raided a famous clothing store for 2 days!!

வரி ஏய்ப்பு செய்ததாக புகார்.. பிரபல துணிக்கடையில் 2 வது நாளாக வருமான வரித்துறை சோதனை!! வரிஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலை அடுத்து பிரபல துணிக்கடையில் வருமான வரித்துறையினர் இன்று (மே.03) இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமத்தில், காஞ்சிபுரம் வரா மகாலட்சுமி சில்க்ஸ் உள்ளிட்ட 60 இடங்களில் நேற்று காலை முதல் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் பிரபலமாக இயங்கி வரக்கூடிய காஞ்சிபுரம் வர மகா லட்சுமி … Read more

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி மீது மினிலாரி மோதி விபத்து! 3 பேர் படுகாயம்

அதி வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்த கார்! கணவன் கண் முன்னே மனைவிக்கு நிகழ்ந்த சோகம்! 

சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி மீது மினிலாரி மோதி விபத்து! 3 பேர் படுகாயம் காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி மீது மினி லாரி மோதி விபத்து. இந்த விபத்தில் தக்காளி வியாபாரி உட்பட மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வேடல் பகுதியில் சாலை ஓரம் சரக்கு … Read more

ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தின் மோசடி வழக்கு!! காஞ்சிபுரத்தை சேர்ந்த மற்றொருவர் கைது!

ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தின் மோசடி வழக்கில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மற்றொருவர் சிக்கினார். காஞ்சிபுரம் பகுதியில் ஜிகேஎம் சுபமங்களா மேரேஜ் ஈவன் மற்றும் ஜி கே எம் டிரேடிங் நிதி நிறுவனம் பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தி வந்த சகோதரர்களான ராஜா செந்தாமரை மற்றும் முத்து ஆகிய இருவர், காஞ்சிபுரம் பகுதியில் ஆருத்ரா நிறுவனத்திற்கு முக்கிய முகவராக செயல்பட்டு வந்தார். அதிலும் குறிப்பாக ராஜா செந்தாமரை நிதி நிறுவனம் என்ற பெயரில் பணத்தை மக்களிடம் பெற்று அதை ஆருத்ரா … Read more

காஞ்சிபுரத்தில் சேதமான அரசு வீடுகள் – கண்ணீர் விடும் மக்கள்!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11,565 வீடுகள் சேதமடைந்துள்ளது. அதிலும் 1662 வீடுகளில் மட்டும் மக்கள் தங்கமுடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பாதிக்க பட்டஎங்களுக்கு உதவி கிடைக்குமா என்று, அப்பகுதி மக்கள் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அதற்கு, அதிகாரிகளும் உங்களுக்கான நிதி உதவியை நாங்கள் பெற்று தருகிறோம் என்று, நம்பிக்கைவைத்துள்ளனர். காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், மற்றும் உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் மட்டும் 1250-க்கும் மேற்பட்ட குக்கிராமங்ககள் இருக்கின்றது. அந்த கிராமங்களுக்கு 1985 ல் … Read more

தனியார் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி!! போலீசார் தீவீர விசாரணை!!

தனியார் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி!! போலீசார் தீவீர விசாரணை!! ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் போது ரோந்து போலீசார் வந்ததால் மர்ம நபர் தப்பி ஓட்டம். பல லட்ச ரூபாய் பணம் தப்பியது. பாலு செட்டி சத்திரம் போலீசார் விசாரணை. காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள பாலு செட்டி சத்திரம் பகுதி பஜார் வீதியில் தனியார் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் மையத்தில் இரண்டு ஏடிஎம் … Read more