இன்று இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

A local holiday in a county again! The order issued by the District Collector!

இன்று இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீடுகளையே முடங்கி இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் முடிவடைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைவர்களின் பிறந்தநாள், முக்கிய தினங்கள் மற்றும் விழாக்கள் என்றால் விடுமுறை அறிவித்து மாவட்ட … Read more

வரும் 6 ஆம் தேதி இங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

on-the-6th-it-is-a-holiday-for-schools-and-colleges-the-order-issued-by-the-district-collector

வரும் 6 ஆம் தேதி இங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.அதனை தொடரந்து கடந்த 2022 ஆம் ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக … Read more

பொங்கலுக்கு தந்தை கொண்டு சென்ற சீர்! கார் கவிழ்ந்து இருவர் பலியான சோக சம்பவம்! 

பொங்கலுக்கு தந்தை கொண்டு சென்ற சீர்! கார் கவிழ்ந்து இருவர் பலியான சோக சம்பவம்!  தனது மகளுக்கு தந்தை சீர் கொண்டு சென்ற கார் விபத்தில் சிக்கியதில் இருவர் பலியாகி உள்ளனர். குமரி மாவட்டம் பூதப்பாண்டியை சார்ந்த சுப்பிரமணியம் என்பவரின் மகன் பாலசுந்தரம். இவரின் மகளான உமாவிற்கு திருமணம் ஆகி இது தலைப்பொங்கல் என்பதால் பொங்கல் படி கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து காக்காமூரில் உள்ள மகள் உமாவின் வீட்டிற்கு சுமோ காரில் பொங்கல் சீர்வரிசை … Read more

நவம்பர் 1ஆம் தேதி இந்த மாவட்டத்தில் அரசு அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

On November 1st, government offices and educational institutions in this district will have a holiday! A sudden announcement by the District Collector!

நவம்பர் 1ஆம் தேதி இந்த மாவட்டத்தில் அரசு அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! நவம்பர் ஒன்றாம் தேதி அன்று தான் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது.அதனால் கன்னியாகுமரி  மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் நவம்பர் ஒன்றாம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் ,அனைத்து கல்வி நிறுவனங்கள் என அனைத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு … Read more

கவலையின்றி சுற்றி திரிந்த தம்பதி! கூண்டோடு தூக்கிய போலீசார்!

a-couple-who-wandered-around-carefree-the-police-lifted-the-cage

கவலையின்றி சுற்றி திரிந்த தம்பதி! கூண்டோடு தூக்கிய போலீசார்! கன்னியாகுமரி மாவட்டத்தில்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் பெண்களை குறி வைத்து நூதன முறையில் ஒரு கும்பல் நகை பணத்தை பறித்து சென்றனர்.இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் அந்த பகுதியில் நிகழ்ந்த வண்ணம் இருந்தது. அதனையடுத்து இந்த கொள்ளைகார கும்பலை பிடிக்க வேண்டும் என்று போலீசார் குழு ஓன்று அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது … Read more

ஆசிட் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

the-boy-who-was-being-treated-in-the-hospital-after-drinking-acid-died-tragically-change-of-case-to-cbcid

ஆசிட் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு! இந்த  வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் சுனில்.அவருடைய மனைவி சோபியா.இவர்களுடைய 11 வயதுடைய மகன் அஸ்வின்.இவர் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்வின்ற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.அவரை மீட்ட பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஆசிட் போன்ற … Read more

இறந்து பிறந்த  குழந்தை மருத்துவமனையின் கழிவறையில் கிடக்கும் அவலம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு!

The misery of a stillborn baby lying in the toilet of the hospital! A video that goes viral on the Internet!

இறந்து பிறந்த  குழந்தை மருத்துவமனையின் கழிவறையில் கிடக்கும் அவலம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு! கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பி.எஸ் புரம் பகுதியில் வசித்து வருபவர் பீர்.இவருடைய மனைவி ஷிபானா.இவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.அதனையடுத்து அவருடைய உறவினர்கள் நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.நேற்று இரவு ஷிபானாவிற்கு பிரசவம் நடந்துள்ளது. ஆனால் செவிலியர்கள் பிறந்த குழந்தையை எடுத்து சென்றுள்ளனர்.மேலும் குழந்தையை குறித்து எந்த தகவலும் உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை.செவிலியர்கள் … Read more

குளிக்க சென்ற பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்! போலீசார் வழக்கு பதிவு!

Pity what happened to the woman who went to bathe! Police registered a case!

குளிக்க சென்ற பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்! போலீசார் வழக்கு பதிவு! கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆளூர் அடுத்த ஸ்ரீகிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவர் சசிகுமார்.இவருடைய மனைவி பிரியா என்ற ராமலெட்சுமி.இவர் நீண்ட நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகின்றது.இந்நிலையில் நேற்று மதியம் ராமலெட்சுமி. அவருடைய வீட்டின் அருகில் உள்ள நெடுங்குளத்தில் குளிக்க சென்றுள்ளார்.இந்நிலையில் எதிர்பாரதவிதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார். மதியம் நேரம் என்பதால் அந்த பகுதியில் அதிகளவு மக்கள் நடமாட்டம் இல்லை.ஒருசிலர் மட்டுமே இருந்துள்ளனர்.அவர்கள் … Read more

சிறுவன் குடித்த குளிர்பானத்தில் ஆசிட்! சக மாணவர்களின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்!

The boy drank acid in the soft drink! The disaster caused by the game of fellow students!

சிறுவன் குடித்த குளிர்பானத்தில் ஆசிட்! சக மாணவர்களின் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்! கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மெதுக்கும்பல் பகுதியை சேர்ந்தவர் சுனில்.இவருடைய மனைவி சோபியா.இவர்களின் மூத்த மகன் அஸ்வின் இவர்  கன்னியாகுமரி மாவட்டம் ,குழித்துறை அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.அதில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்  சக மாணவர் கொடுத்த குளிர் பானத்தை குடித்துள்ளார்.அந்த குளிர் பானத்தை … Read more

இந்த பகுதியில் கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட விபத்து! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

The accident happened in the blink of an eye in this area! Death without treatment!

இந்த பகுதியில் கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட விபத்து! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு வள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் வேலப்பன்(65) .இவர் கயிறு தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.இவருடைய மகள் சரண்யா. இவர் நாகர்கோவில் அருகே வசித்து வருகிறார்.வேலப்பன் அவருடைய மகளை பார்க்க நேற்று மோட்டர்சைக்களில் இரவு மொட்ட விளை சந்திப்பில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது.அந்த வாகனம் எதிர்பாராதவிதமாக வேலப்பன் வந்த மோட்டர்சைக்களின் … Read more