தேவையில்லாமல் எங்களை சீண்டி பார்க்காதீர்கள் சீண்டினால் அவ்வளவுதான்! சீறும் உதயநிதி ஸ்டாலின்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்களை திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்…. என்ற நூலை திமுக மாணவர் அணி செயலாளரும், சட்டசபை உறுப்பினருமான சி.வி.எம் பி எழிலரசன் தொகுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துரை கொண்ட இந்த நூல் வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் இருக்கின்ற கலைஞர் அரங்கில் நடந்தது. இந்த நூலை சென்னை சேப்பாக்கம் திருவெல்லிக்கேணி சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி … Read more

தலைமைச் செயலகத்தில் கருணாநிதியின் முழு உருவப்படம்!! தமிழக அரசு அதிரடி!!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதி அவர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டில் காலமானார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே. மேலும், தமிழகத்தில் மிக அதிகபட்சமாக 19 ஆண்டுகள் முதல்வராக பணியாற்றியவர் கருணாநிதி அவர்கள் மட்டுமே. தமிழக சட்டப்பேரவையில் 1957ஆம் ஆண்டு முதல் 2018 வரை எம்எல்ஏவாக இருந்தார். மேலும், கருணாநிதி மறைந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட இந்த நிலையில், அவருடைய புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் … Read more

போராளியின் வழியில் தொடரும் வெற்றி பயணம்!

முன்னாள் அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார் கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு மெரினா கடற்கரையில் இருக்கின்ற அவருடைய நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், டி ஆர் பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் போன்ற திமுக முக்கிய நிர்வாகிகளும் மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கடற்கரையில் தொடங்கிவைத்தார் முதலமைச்சர். 38 மாவட்டங்களிலும் வனத் துறை … Read more

கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு இணையவழியில் சர்வதேச மாரத்தான் போட்டி! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2 ஆம் அண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். இதில் கனிமொழி,உதயநிதி ஸ்டாலின் துரைமுருகன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.என்.நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகள் கலந்து கொண்டனர். கொரோனா தொற்றின் காரணமாக இந்த வருடம் குறைந்த எண்ணிக்கையிலான நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர்.மெரினா கடற்கரையின் ஆரம்ப பகுதியிலிருந்து மெளன ஊர்வலமாக வந்து முதலில் அண்ணாவின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர் பின்னர் … Read more