தெருவுக்கு உதயநிதி பெயர் வைக்க தீர்மானம்? கடைசி நேரத்தில் பல்டி அடித்த மேயர் 

Udhayanidhi Stalin

தெருவுக்கு உதயநிதி பெயர் வைக்க தீர்மானம்? கடைசி நேரத்தில் பல்டி அடித்த மேயர் தெருவிற்கு உதயநிதியின் பெயரை வைக்கும் தீர்மானத்திற்கு கடைசி நேரத்தில் பல்டி அடிக்கும் விதமாக கரூர் மேயர் கவிதா மறுப்பு தெரிவித்துள்ளார் . தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும் தற்போதைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதியின் பெயரை கரூர் மாநகராட்சியில் உள்ள ஒரு தெருவிற்கு வைக்க வேண்டும் என கரூர் 36- வது வார்டு கவுன்சிலர் வசுமதி நேற்று … Read more

மது போதைக்கு அடிமையான பள்ளி தலைமை ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை

Dead

மது போதைக்கு அடிமையான பள்ளி தலைமை ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை குளித்தலையில் மது போதைக்கு அடிமையான பள்ளி தலைமை ஆசிரியர், மனைவி தடுத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை இமாம் சாகிப் நகர் பகுதியில் வசித்து வந்தவர் ரவிக்குமார் (38). இவர் கோட்டமேடு பகுதியில் செயல்படும் ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். மது போதைக்கு அடிமையாக இருந்துள்ளார். இதனை இவர் மனைவி நிவேதா தடுத்து … Read more

சாலையில் திடீரே தீ பிடித்து எரிந்த லாரி! பரபரப்பு சம்பவம்!

A lorry suddenly caught fire on the road! Sensational incident!

சாலையில் திடீரே தீ பிடித்து எரிந்த லாரி! பரபரப்பு சம்பவம்! ஆந்திராவில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றி கொண்டு வந்த லாரியானது அரவக்குறிச்சி ,ஆண்டிப்பட்டிக்கோட்டை அருகே கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பாலத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அப்போது டீசல் டேங்கில் தீ பற்றியது ,அந்த தீயானது மலமலவென எரிய தொடங்கி லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து லாரி ஓட்டுனர் சுரேஷ் என்பவரை மீட்டு … Read more

மாமியாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த மாப்பிள்ளை! பரபரப்பு சம்பவம்!

The son-in-law threatened to kill his mother-in-law! Sensational incident!

மாமியாரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த மாப்பிள்ளை! பரபரப்பு சம்பவம்! கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை தெப்பக்குள தெருவை சேர்ந்தவர் பழனியப்பன்.இவருடைய மனைவி மணி என்ற சிறும்பாயி. இவர்களுடைய மகள் கிருஷ்ணவேணி. இவரை சிறும்பாயின் இரண்டாவது தம்பியான கோபால் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.இவர்களுக்கு திருமணம் ஆன நிலையில் மகள் மற்றும் மகன் உள்ளனர்.மேலும் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படும்.அதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக கிருஷ்ணவேணி தானியக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த … Read more

கல் குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் சரக்கு வேன் ஏற்றி கொலை! கரூரில் நடந்த பகீர் சம்பவம்

கல் குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் சரக்கு வேன் ஏற்றி கொலை! கரூரில் நடந்த பகீர் சம்பவம்   கரூர் அருகே கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலரை கல்குவாரி உரிமையாளர் சரக்கு வேன் ஏற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கரூர் மாவட்டம், தென்னிலை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தென்னிலை அருகேயுள்ள செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான தனியார் கல்குவாரியும் செயல்பட்டு … Read more

கல்லூரி சென்ற மாணவிக்கு நடந்தது என்ன?போலீசார் தீவிர விசாரணை!

what-happened-to-the-student-who-went-to-college-police-intensive-investigation

கல்லூரி சென்ற மாணவிக்கு நடந்தது என்ன?போலீசார் தீவிர விசாரணை! கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் பில்லூர் கிராமம் ஊர் நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகள் தேன்மொழி(20). இவர் திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்து வழக்கம் போல கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் மாலை வெகுநேரம்மாகியும் தேன்மொழி வீடு திரும்பவில்லை அதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். … Read more

கரூர் மாவட்டத்தில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்! போலீசார் விசாரணை!

Robbers entered the house in Karur district! Police investigation!

கரூர் மாவட்டத்தில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள்! போலீசார் விசாரணை! கரூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள சந்திரமோகன். இவர் சுக்காலியூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். நேற்று  முன்தினம் இவர் குடும்பத்துடன் வெளியூரில் இருந்து வீடு திரும்பி உள்ளார். மேலும்  அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதனைக் கண்டு சந்திரமோகன் அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த … Read more

மோட்டார் சைக்கிளின் மீது கார் மோதி தொழிலாளி பலி! கரூர் மாவட்டத்தில் நடந்த விபத்து!

A worker was killed when a car collided with a motorcycle! An accident in Karur district!

மோட்டார் சைக்கிளின் மீது கார் மோதி தொழிலாளி பலி! கரூர் மாவட்டத்தில் நடந்த விபத்து! கரூர் மாவட்டம் பத்தாம் பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம் இவர் கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில்  தாந்தோணி மலையருகே உள்ள வெங்ககல்பட்டி மேம்பாலத்தில் பணிக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேலும் அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. மகாலிங்கம் என்பவர் இயக்கி வந்தார். கார்  … Read more