கோடநாடு எஸ்டேட் கொலைக் கொள்ளை வழக்கினை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கோடநாடு எஸ்டேட் கொலைக் கொள்ளை வழக்கினை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! கோடநாடு எஸ்டேட் கொலைக் கொள்ளை வழக்கு தொடர்பாக முக்கிய சாட்சிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த இருப்பதால் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதியிடம் கூடுதல் கால அகவசம் கேட்கப்பட்டதான் காரணமாக வழக்கினை விசாரணை செய்த நீதிபதி வழக்கினை எதிர்வரும் ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட … Read more

கொடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்ய துடிக்கும் தமிழக அரசு! காத்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான வடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் சூடு பிடித்துள்ளது. அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடைய நண்பர் இளங்கோவனை கைது செய்ய தமிழக அரசு களமிறங்கியுள்ளது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்க்குள் புகுந்தது. அங்கே காவலாளியாக இருந்த உன் … Read more

கொடநாடு கொலை விவகாரம்! எடப்பாடியை நெருங்கும் காவல்துறையினர்?

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் திமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த கட்சி ஆட்சியில் அமர்ந்தது இந்தநிலையில், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உள்ளிட்டவற்றை மீண்டும் தோண்ட தொடங்கியிருக்கிறது தமிழக அரசு கொடநாடு வழக்கில் தொடர்புடையவர் என கருதப்பட்டு வரும் கனகராஜ் கொடநாடு சம்பவம் நடைபெற்ற ஒரு சில நாட்களில் சேலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சமயத்தில் கார் மோதி பலியானார். அவர் விபத்தில் உயிரிழிந்தாரா அல்லது … Read more

கனகராஜ் கொலை வழக்கு பொய்யா சொல்றீங்க? தட்டி தூக்கிய காவல்துறையினர்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அங்கே சிசிடிவி கேமரா ஆபரேட்டராக வேலை பார்த்த வினோத் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதோடு அவரை கொலை செய்த கும்பல் கொடநாடு பங்களாவில் இருந்த பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றது, இந்த கொலை கொள்ளை சம்பவம் தமிழக அரசியலில் மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியது. அதோடு இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்ற … Read more

ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் வங்கி கணக்குகளை முடக்கிய- வருமான வரித்துறை.!!

ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்களின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது வருமான வரித்துறையினர். நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உச்ச கட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. வரி இன்னும் செலுத்தப்படாமல் இருப்பதாகவும், வருமானத்துக்கு குறைவாக கணக்கு காட்டியதாலும், 2 எஸ்டேட்டுகளின் வங்கி கணக்கை முடக்கி … Read more