குடும்ப வறுமை காரணமாக சவாலுடன் பேருந்தை ஓட்டும் சிங்கப்பெண்! தடை அதை உடை… புது சரித்திரம் படை..!!

குடும்ப வறுமை காரணமாக சவாலுடன் பேருந்தை ஓட்டும் சிங்கப்பெண்! தடை அதை உடை… புது சரித்திரம் படை..!! கொல்கத்தா வடக்கு புறநகர் பகுதியின் அருகேயுள்ள நோபாரா என்ற இடத்தில் கல்பனா என்னும் 21 வயது இளம்பெண் பேருந்தை ஓட்டிவரும் காட்சி அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. கல்பனாவிற்கு ஒரு அக்காவும் இரண்டு அண்ணன்களும் உள்ளனர். தனது குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லமுடியாத சூழ்நிலையால் வீட்டு வேலையில் அம்மாவிற்கு உதவிய பின் காலையில் பேருந்தில் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் … Read more

இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட்: போட்டி தொடங்கும் முன்பே செய்த சாதனை

இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட்: போட்டி தொடங்கும் முன்பே செய்த சாதனை கடந்த சில ஆண்டுகளாக பகலிரவு டெஸ்ட் போட்டி உலகம் முழுவதும் புகழ் பெற்று வரும் நிலையில், இந்தியா முதல் முதலாக வரும் 22ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டி ஒன்றில் வங்கதேச அணியுடன் மோத உள்ளது. இந்த போட்டியை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பொதுவாக டெஸ்ட் போட்டி என்றாலே ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது. … Read more