கோவையில் முககவசம் கட்டாயம்!அரசு விடுத்த அதிரடி உத்தரவு!

கோவையில் முககவசம் கட்டாயம்!அரசு விடுத்த அதிரடி உத்தரவு!   தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த நகரமாக தொடர்ந்து சென்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அதனை முந்தியுள்ளது கோவை.சென்னையில் தினசரி பாதிப்பு 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. ஆனால் கோவையில் 5 ஆயிரத்தை நெருங்குகிறது.ஒரு மாதத்திற்கு முன்பு கோவையில் தினசரி பாதிப்பு ஆயிரம் என்ற அளவில் இருந்தது ஆனால் தற்போது நிலைமையின் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் நோய் பரவல் அதிகரித்த நிலையில் … Read more

சலூன் கடைகளை திறக்க அனுமதி அளித்து ‘முடி’மகன்களின் பிரச்சினையை தீர்த்த முதல்வர்

சலூன் கடைகளை திறக்க அனுமதி அளித்து ‘முடி’மகன்களின் பிரச்சினையை தீர்த்த முதல்வர்

வடகொரியாவில் கொரோனோ பாதிப்பு இல்லையா? சந்தேகத்தை கிளப்பும் உளவுத்துறை

வடகொரியாவில் கொரோனோ பாதிப்பு இல்லையா? சந்தேகத்தை கிளப்பும் உளவுத்துறை உலகம் முழுவதும் கொவிட்-19 என்ற வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் அதற்கான சரியான மருத்துவம் தெரியாமல் உலகநாடுகள் விழி பிதுங்கி வருகிறது. சுமார் 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளதாக தெரிகிறது. இதுவரை சமார் 12000 மக்கள் இறந்துள்ளதாக தெரிகிறது. இவ்வாறான ஒரு மிகப்பெரிய பாதிப்பை உலகநாடுகள் சந்நித்து வரும் நிலையில் வடகொரியா மட்டுமே இந்த வைரசின் பாதிப்பு குறித்து எந்த வித அறிவிப்பும் … Read more

டிரென்ட் ஆகும் படையப்பா நீலாம்பரி கொரோனோவில் இருந்து தப்பிக்க வழி இதுதான்

டிரென்ட் ஆகும் படையப்பா நீலாம்பரி கொரோனோவில் இருந்து தப்பிக்க வழி இதுதான் இன்றைக்கு உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ள பெயர் கொரோனா. இந்த வைரஸ் தொற்றுக்கான மருந்து கண்டுபிடிக்காத நிலையில் இதிலிருந்து தப்பிக்க ஒரே வழியாக உலகம் முழுவதும் கூறப்படுவது மக்களை தனிமைப்படுத்தி நோய் பரவுவதை தடுப்பது மட்டுமே. இதனை அடுத்து இந்தியாவிலும் பல்வேறு கட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருதிறது.நேற்று இரவு இந்திய மக்களிடையே உறையாற்றிய இந்திய பிரதமர் மோடி அவர்களுள் மக்களுக்கு பல்வேறு … Read more

மருத்துவரின் விழிப்புணர்வு நடவடிக்கை களுக்கு மோடி பாராட்டு

மருத்துவரின் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு மோடி பாராட்டு உலக அளவில் பெரும் மாற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வரும் பெயர் கொரோனா. இந்த வைரஸின் பாதிபில் இருந்து மக்களை பாதுகாக்க ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக இந்திய அளவில் தினம் தினம் புதுப்புது விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸின் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் இதன் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஒரே வழி மக்கள் கூட்டம் … Read more

டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட சுந்தர்பிச்சை – யார் சொன்னது அவரே சொல்லிக்கிட்டார் கலாய்க்கும் நெட்டிசன்கள்

டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட சுந்தர்பிச்சை – யார் சொன்னது அவரே சொல்லிக்கிட்டார் கலாய்க்கும் நெட்டிசன்கள் கொரோனோ வைரஸ் உலகத்தையே ஆட்டிவைத்து வரும் நிலையில் உலகின் தலைசிறந்த பொருளாதாரமாகவும் உயர் மருத்துவ சேவைகள் கிடைக்கும் எந்த முன்னேறிய நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. அந்தவகையிலே கொரோனோ வைரஸ் பாதிப்பால் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் அந்த நாட்டில் அவசர நிலையை பிரகடணப் படுத்தினார். மேலும் செய்தியாளர்களிடம் கொரோனோ வைரஸ் குறித்த தகவல்களை சேகரிக்க கூகுல் நிறுவனம் தனி வளையதளம் உருவாக்கியுள்ளதாகவும் … Read more

அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூடுங்கள் யாரும் வெளியே வரவேண்டாம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மக்களுக்கு வேண்டுகோள்

அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூடுங்கள் யாரும் வெளியே வரவேண்டாம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மக்களுக்கு வேண்டுகோள் கொரோனோ வைரஸ் விழிப்புணர்வும் அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்து தனியார் தொலைக்காட்சியில் நேரலையில் முன்னாள் மத்திய குடும்ப மற்றும் நலவாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு இன்னும் மக்களிடையே போதிய அளவு ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது. மக்கள் நடமாட்டம் நிச்சயமாக குறைக்க வேண்டும். சென்னையில் உள்ள வணிக வளாகங்களிலும் … Read more

பதினெட்டாம் நாள் சபதம் முடித்தாளா திரௌபதி? இயக்குனர் மோகனின் அதிர்ச்சியூட்டும் பதிவுகள்

பதினெட்டாம் நாள் சபதம் முடித்தாளா திரௌபதி? இயக்குனர் மோகனின் அதிர்ச்சியூட்டும் பதிவுகள் மகாபாரதத்தில் பதினெட்டாம் போர் என்பது மிகவும் சிறப்புக்குறிய பகுதியாக பார்க்கப்படும் இது குருசேத்திரப்போர் என்றும் அழைக்கப்படுவது உண்டு. இப்போரின் இறுதிநாளில் கௌரவர்களின் கடைசி தளபதியான சல்லியனை கொன்றதன் மூலம் 99 கௌரவர்களும் அழிந்து பாண்டவர்களின் சபதம் நிறைவேரும். இவை அனைத்துமே திரௌபதியின் சபத்ததாலே சாத்தியமாகும். இதைப் போலவே திரௌபதி என்ற தலைப்பிலே தமிழகத்தில் முதல் கூட்டுமுயற்சி படமாக இயக்குனர் மோகன் அவர்களின் இயக்கித்தில் வெளிவந்தது. … Read more

ரஜினி கூறியது அதிமுகவை அல்ல திமுகவை அமைச்சர் ஜெயக்குமார் புது விளக்கம்

ரஜினி கூறியது அதிமுகவை அல்ல திமுகவை அமைச்சர் ஜெயக்குமார் புது விளக்கம் டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மேலும் ரஜினிகாந்த் கைறிய எந்த கருத்தும் அ.தி.மு.க.வுக்கு பொருந்தாது அவை அனைத்துமே தி.மு.க.க்கு மட்டுமே பொருந்தும். எந்த சக்தியாளும் இனி அ.தி.மு.க ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற முடியாது. 2021 ஆம் ஆண்டு மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி … Read more

ராகுல் காந்திக்கு கொரோனோ பரிசோதனை செய்ய வேண்டும்-பாஜக எம்பி சர்ச்சை பேச்சு

ராகுல் காந்திக்கு கொரோனோ பரிசோதனை செய்ய வேண்டும்-பாஜக எம்பி சர்ச்சை பேச்சு உலக அளவில் பேசப்படும் பொருளாகவும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி பல இன்னல்களை கொடுத்துக் கொண்டிருக்கும் பெயர் கொரோனா என்று சொல்லப்படுகின்ற கோவிட்-19 வைரஸ். இதுவரையில் இந்தியாவில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறி வந்த மத்திய அரசு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இந்தியாவில் இதுவரை 29 நபர்களுக்கு கொவிட்-19 ரக வைரஸ் தாக்கியுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை … Read more