கோவை: கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்! காவல்துறையிடமிருந்து என்ஐஏ அதிகாரிகளுக்கு பரந்த வழக்கு! 

Coimbatore: Car cylinder explosion incident! Massive case from police to NIA officials!

கோவை: கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்! காவல்துறையிடமிருந்து என்ஐஏ அதிகாரிகளுக்கு பரந்த வழக்கு! தீபாவளிக்கு முந்தைய நாள் கோவை மாவட்டத்தில் உக்கடம் என்ற பகுதியில் கார் ஒன்று வெடித்து சிதறியது. வெடித்ததில் அந்த காரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் காரை சுற்றி சிறு ஆணிகள், இரும்பு குண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிஜிபி ஆறு தனிப்படைகள் அமைத்து இது குறித்து விசாரணை செய்து வந்தார். பின்பு அக்காரின் … Read more

அரசு பேருந்து முன்பு பள்ளி மாணவர்கள் போராட்டம்! கோவையில் பரபரப்பு!

School students protest in front of the government bus! Busy in the area!

அரசு பேருந்து முன்பு பள்ளி மாணவர்கள் போராட்டம்! கோவையில்  பரபரப்பு! கோவை மாவட்டம் கிணத்துகடவு பகுதியை சேர்ந்த  தாமரை, குளம் பட்டணம் , நல்லிட்டிபாளையம் ஆகிய மூன்று பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் சேரி பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில்  பயின்று வருகின்றனர். வீட்டிலிருந்து பள்ளிக்கு வெகு தூரம் செல்ல இருப்பதால் பேருந்தில் செல்லும் நிலையுள்ளது. அப்போது காலை நேரம் மட்டுமே அவ்வழியாக ஒரே  பேருந்து மட்டுமே இயங்கும். அந்த ஒரே பேருந்தில் … Read more

இந்த லிங்கை டச் செய்தால் போதும் !!திருடன் போட்ட பிளான் ?பறிபோன எட்டு லட்சம் ரூபாய் அபேஸ்!!

All you have to do is touch this link !!Thief's plan ?Eight lakhs of rupees have been stolen!!

இந்த லிங்கை டச் செய்தால் போதும்!!திருடன் போட்ட பிளான்? பறிபோன எட்டு லட்சம் ரூபாய் அபேஸ்!! கோவையில் உள்ள கவுண்டம்பாளையம் ஜி.என்.மில்லை சேர்ந்தவர் தான் நடராஜன். இவருக்கு வயது 83. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஆவார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு வாட்சப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.குறுஞ்செய்தியில் இன்று இரவு நீங்கள் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் உங்கள் மின் இணைப்பு விரைவில் துண்டிக்கப்படும் என தகவல் வந்துள்ளது.உடனே நீங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை டச் செய்தால் … Read more

கோவையில் முககவசம் கட்டாயம்!அரசு விடுத்த அதிரடி உத்தரவு!

கோவையில் முககவசம் கட்டாயம்!அரசு விடுத்த அதிரடி உத்தரவு!   தமிழகத்தில் கொரோனா அதிகம் பாதித்த நகரமாக தொடர்ந்து சென்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அதனை முந்தியுள்ளது கோவை.சென்னையில் தினசரி பாதிப்பு 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. ஆனால் கோவையில் 5 ஆயிரத்தை நெருங்குகிறது.ஒரு மாதத்திற்கு முன்பு கோவையில் தினசரி பாதிப்பு ஆயிரம் என்ற அளவில் இருந்தது ஆனால் தற்போது நிலைமையின் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் நோய் பரவல் அதிகரித்த நிலையில் … Read more

பள்ளி குழந்தைகள் நடந்தே வீட்டிற்கு வரும் அவல நிலை! கண்டுக்கொள்ளாத அரசாங்கம்!

The tragedy of school children walking home! The government that does not see!

பள்ளி குழந்தைகள் நடந்தே வீட்டிற்கு வரும் அவல நிலை! கண்டுக்கொள்ளாத அரசாங்கம்! நடப்பாண்டில் தான் நேரடி வகுப்பிற்கு குழந்தைகள் செல்கின்றனர்.இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றது.கிணத்து என்ற பகுதியில் இருந்து   5 கிலோ மீட்டர் தொலைவில்தான் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளிக்கு நூற்றுக்கணக்கான மாணவர் மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்தப் பகுதியில் காலை நேரம் மட்டும்தான் பேருந்து வசதி உள்ளது. அப்பகுதிக்கு மாலை நேரம் … Read more