இந்த ஒரு பானம் போதும்!! புகை பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் எளிய முறை!!

இந்த ஒரு பானம் போதும்!! புகை பிடித்து  கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்யும் எளிய முறை!! ஒவ்வொரு மனித உடலிலும் நுரையீரல் செயல்படு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  நுரையீரல் இருந்தால் மட்டும் உயிர் வாழ முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக உள்ளது. குறிப்பாக நுரையீரல் இல்லாமல் இருந்தால் மனிதன் உயிர் வாழ முடியாது. தற்போது எல்லாம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சுகாதாரமற்ற உணவுகள், பாஸ்ட் புட் உணவுகள் மாசுபட்ட மாசுபாடு அடைந்த காற்று குடிப் … Read more

பத்து நிமிடத்தில் குறுக்கு வலி இருக்கும் அற்புத ட்ரிங்க்!! உடனே குடியுங்கள்!!

பத்து நிமிடத்தில் குறுக்கு வலி இருக்கும் அற்புத ட்ரிங்க்!! உடனே குடியுங்கள்!!   உங்களுக்கு வயிறு, இடுப்பு, குறுக்கு போன்ற பகுதிகள் இழுத்து பிடித்து வலி ஏற்படும். இந்த வலியை குணமாக்க தரமான மருந்தை தயார் செய்து எவ்வாறு அதை பயன்படுத்துவது ஒன்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்;   * சீரகம் * அதிமதுரம்   இந்த மருந்தை தயார் செய்யும் முறை;   சீரகத்தை … Read more

இதனை வாயில் போட்டாலே போதும் அல்சர் நோயிலிருந்து 100 சதவீதம் விடுபடலாம்!!

இதனை வாயில் போட்டாலே போதும் அல்சர் நோயிலிருந்து 100 சதவீதம் விடுபடலாம்!! அல்சர் என்று அழைக்கப்படும் குடல் புண்கள் இருப்பவர்கள் தினமும் வயிற்று எரிச்சல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருவீர்கள். மேலும் நாவறட்சி, வாய்ப்புண் போன்ற பிரச்சனைகளும் வரும். இந்த பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.   நாவறட்சி, வாய்ப்புண், வயிற்று புண் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த அதிமதுரம் மட்டும் போதும். இந்த அதிமதுரத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று … Read more

வெயில் காலத்தில் வரும் நா வறட்சி வாய் வயிற்றில் உள்ள அல்சர் புண்கள் குணமாக! இந்த ஒரே ஒரு பொருள் போதும்!  

வெயில் காலத்தில் வரும் நா வறட்சி வாய் வயிற்றில் உள்ள அல்சர் புண்கள் குணமாக! இந்த ஒரே ஒரு பொருள் போதும்!   வெயில் காலத்தில் நம் எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் இருக்கக்கூடிய ஒரு பொருள்தான் அதிமதுரம். இது இனிப்பு சுவை கொண்டது. வெயில் காலங்களில் பொதுவாக வயிற்றில், வாயில் புண்கள் ஏற்படும். அதிகமாக நா வறட்சி உண்டாகும். அதற்கு சரியான மருந்து இந்த அதிமதுரம். இது பொடியாகவோ அல்லது வேராகவோ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வீட்டு … Read more

நுரையீரலில் உள்ள சளி ஒரே நாளில் கரைந்து வெளியேற வேண்டுமா! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

நுரையீரலில் உள்ள சளி ஒரே நாளில் கரைந்து வெளியேற வேண்டுமா! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்! காலம் மாற்றத்தினால் நம் உடலில் மாற்றங்கள் ஏற்படும் அதாவது தற்போது பனிக்காலம் இருப்பதால் சளி, காய்ச்சல், இரும்பல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். அதிலும் வறட்டு இருமல் இருந்தால் அதிக சிரமத்திற்கு உள்ளாக கூடும். வறட்டு இருமலை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் வறட்டு இருமல் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் … Read more

இந்தப் பொடியை மட்டும் பயன்படுத்திப் பாருங்கள்! உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

இந்தப் பொடியை மட்டும் பயன்படுத்திப் பாருங்கள்! உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! பொதுவாக பெண்கள் பலரும் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க தான் விரும்புவார்கள். அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை 40 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும், பிறகு அதனை சிறிதளவு சூடான நீரில் நன்றாக போட்டு, கலந்து பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு, வலி உண்டானதிலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். மேலும் … Read more

அதிமதுரத்தின் மகத்துவம்! அவற்றின் நன்மை தீமை முழு விவரங்கள் இதோ!

அதிமதுரத்தின் மகத்துவம்! அவற்றின் நன்மை தீமை முழு விவரங்கள் இதோ! அதிமதுரம் பயன்கள்: சுக பிரசவம் பத்துமாதங்கள் வரை குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண்கள் பலரும் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்க விரும்புவார்கள். அதிமதுரம் மற்றும் தேவதாரம் ஆகிய மூலிகை பொருட்களை 40 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு பொடி செய்து, பிறகு சிறிதளவு சூடான நீரில் அப்பொடிகளை நன்றாக போட்டு, கலந்து பிரசவ வலி ஏற்பட்ட பெண்களுக்கு, வலி உண்டானதிலிருந்து இரண்டு முறை மட்டும் கொடுத்தால் … Read more