நோய்தொற்று ஊரடங்கு! இன்று முதல் புதிய கட்டுப்பாடு அமல்!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோவை, நீலகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் … Read more

27 மாவட்டங்களுக்கு ஏகப்பட்ட தளர்வுகள்! மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு அனுமதி!

தமிழ்நாட்டில் ஜூன் 28-ஆம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு முடியும் நிலையில் நேற்று முதல்வர் மருத்துவ வல்லுனர்கள் உடன் கூடிய ஆலோசனையின் அடிப்படையில் நோய்த்தொற்றின் தன்மையை குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு செய்து தமிழக மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கிலும் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது என ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். அத்துடன் தொற்று பாதிப்பின் … Read more

11 மாவட்டங்களுக்கு இந்த தடை தொடரும்!- அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஜூன் 28-ஆம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு முடியும் நிலையில் நேற்று முதல்வர் மருத்துவ வல்லுனர்கள் உடன் கூடிய ஆலோசனையின் அடிப்படையில் நோய்த்தொற்றின் தன்மையை குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு செய்து தமிழக மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கிலும் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது என ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். அத்துடன் தொற்று பாதிப்பின் … Read more

தொடங்கியது முதல்வருடன் கூடிய ஆலோசனை! அதிகமான தளர்வுகள்!

கொரோனா தொற்று கடந்த 2 வாரமாக மிகவும் குறைந்து வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மேலும் பல தளர்வுகளை கொடுக்கலாம் என மருத்துவர்களுடன் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார். மே மாதம் பத்தாம் தேதி முதல் தொடங்கிய இந்த ஊரடங்கு கொரோனா தொற்றின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஒரு சில தளர்வுகளை அறிவித்து வந்தது அரசு. அரசு மற்றும் மருத்துவர்களின் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பால் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது . ஊரடங்கின் … Read more

நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் திறப்பு – தேதியை அறிவித்த தமிழக அரசு

நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் திறப்பு – தேதியை அறிவித்த தமிழக அரசு கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, கடந்த மார்ச் 21ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி முடிவுக்கு வந்த நிலையில் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்கும் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், மருந்தகங்கள், அடுமனைகள், உணவகங்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குச் செயல்பட அனுமதிக்கப்பட்டனர். ஒரு சிலர் மொத்தமாக … Read more

மதுக்கடையில் மர்ம வேலை பார்க்க வந்த புள்ளிங்கோ : பூட்டை தொட்டதும் பூதம் கிளம்பியதால் பரபரப்பு..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ளது விருக்கல்பட்டி கிராமம். உடுமலைப்பேட்டை நகரை விட்டு வெளியில் அமைந்துள்ளது இந்த விருக்கல்பட்டி கிராமம். இந்த கிராமத்தின் ஒதுக்குபுறமான இடத்தில் ஒரு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வந்தது. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அந்த மதுக்கடை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பூட்டிய இருந்துள்ளது. இதற்கிடையில் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது விற்கும் சம்பவம் ஆங்காங்கே நடந்து வந்தது. மேலும் சில இடங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதும் போதைக்காக … Read more

திமுக பிரமுகர் செய்த அசிங்கமான செயல் : கட்சி தலைமையை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!!

விருதுநகர் பகுதியில் ஏ.எஸ்.பி சிவப்பிரசாத் தலைமையிலான போலிசார் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போ அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக சென்ற இருவரை பிடித்த விசாரித்துள்ளனர். அந்த இருவரையும் விசாரித்ததில் மது அருந்தி இருப்பது தெரியவந்தது, இதனால் இவர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுக்கு எங்கு மது கிடைத்துள்ளது என்று விசாரித்த போது திடுக்கிட்டு தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் சப்-இன்ஸ்பெக்டர் முத்த இருளப்பன் தலைமையிலான போலீசார் … Read more

ரயில் நிலையத்தில் தாயின் தவறான செயல் : பெண் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்..!!

சேலம் மாவட்டத்தின் கிழக்கு மண்டலத்தில் உள்ளது ஆத்தூர் ரயில் வண்டி நிலையம். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் இங்கு சரக்கு வண்டிகளை தவிற மற்றவை வருவதில்லை. இந்த நிலையில் ஆத்தூர் ரயில் நிலையத்திற்கு ஒரு பெண் தன்னுடைய 3 வயது பெண் குழந்தையுடன் வந்துள்ளார். நதியா என்ற அந்த பெண் குழந்தை தாயின் கண் முன்னே அங்கும் இங்குமாக ஓடி விளையாடி கொண்டு இருந்தது. தன்னுடைய குழந்தை இங்கு தானே விளையாடி கொண்டு இருக்கிறது என்று கவனக்குறைவாக … Read more

ஊரடங்கு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் ஏரிக்கு சென்ற பெண்கள் : அலட்சியம் காட்டியதால் நேர்ந்த பரிதாபம்..!!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்துள்ள மணிமங்கலம் பகுதியில் உள்ளது கரசங்கால் ஏரி. அதே பகுதியை சேர்ந்த நான்கு பெண்கள் கரசங்கால் ஏரிக்கு துணி துவைக்க சென்றுள்ளனர். இந்த நான்கு பெண்களில் இருவர் திருமணம் ஆன நடுத்தர வயது பெண்கள், மற்ற இருவர் இளம் பெண்கள் என்று தெரிய வருகிறது. இவர்கள் ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்ததால் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஏரிக்கு துணி துவைக்க கிளம்பியுள்ளனர். இந்த பெண்கள் கரசங்கால் ஏரியில் துணி துவைத்த பிறகு அங்கேயே … Read more

நடுரோட்டில் நின்று போலீஸ் செய்த கேவலமான செயல் : வீடியோவை பார்த்து திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!!

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பிரதமர் மோடி அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். மேலும் இந்த காலகட்டத்தில் தான் நாம் கவனமாக இருந்து கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற முடியும் என்று கூறினார். இந்த உத்தரவின் எதிரொலியாக நாடு முழுவதும் அத்தியாவசிய தேவைகளுக்காக பொது இடங்களுக்கு வரும் மக்களிடம் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த ஊரின் அங்கு பணியில் மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், காவல்துறையினர் ஆகிய … Read more