சிம்புவின் கையில் இருக்கும் குழந்தை யார்? நெட்டிசன்கள் விமர்சனம்!..குழப்பத்தில் ரசிகர்கள்!?..

சிம்புவின் கையில் இருக்கும் குழந்தை யார்? நெட்டிசன்கள் விமர்சனம்!..குழப்பத்தில் ரசிகர்கள்!?..   சிலம்பரசன் டிஆர் ஒபேலி என் கிருஷ்ணாவின் பத்து தலை படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கின்றார்.இதில் கௌதம் கார்த்திக்கும் நாயகனாக நடித்துள்ளார். கன்னடப் படமான மஃப்தியால் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் திரைப்படம் சில வருடங்களுக்கு முன் திரைக்கு வந்தது. தொற்றுநோய் மற்றும் லாக்டவுன் காரணமாக படக்குழு படப்பிடிப்பை நிறுத்த முடிவு செய்தது.தற்போது படக்குழு முழு வீச்சில் மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளது. சமீபத்திய புதுப்பிப்பில் மலையாள நடிகை அனு சித்ரா … Read more

இதை செய்தால் போதும் குழந்தைகள் தானாக படிப்பார்கள்

  இதை செய்தால் போதும் குழந்தைகள் தானாக படிப்பார்கள்!! கடந்த இரண்டு வருடங்களாக லாக் டவுன் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. திடுதிப்பென்று இப்போது தினம்தோறும் பள்ளிக்கூடம் செல்ல வேண்டாம் என்ற கட்டாய நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டனர். பாடம் படிக்க வேண்டும் என்றாலே பிள்ளைகள் ரொம்ப கஷ்டமாக படிக்கணுமா என்று கேட்கிறார்கள். படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு படிக்கின்ற ஆர்வமே போய்விடும். இது போன்ற படிப்பில் ஆர்வம் இல்லாத … Read more

மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு! இன்டர்நெட் சேவையும் ரத்து!

மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு! இன்டர்நெட் சேவையும் ரத்து! பாஜகவில் இருக்கும் தகவல் தொடர்பாளர் நுகர் சர்மா என்பவர் தொலைக்காட்சியில் நடைபெற்ற வாக்குவாதத்தில் முகமது நபிகள் குறித்து தவறான முறையில் சித்தரித்து பேசினார். இந்த உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியது.இவர் பேசியதை தொடர்ந்து சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் இவர் பேசியதற்கு ஆதரித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் தங்களது கருத்துக்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர். அதே போலத்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூரில் தையல்காரர் ஒருவர் … Read more

முழு ஊரடங்கை அமல்படுத்திய அதிபர்!  அதிகரிக்கும் கொரோனா தொற்று!

Corona infection confirmed to PM! Party leadership in shock!

முழு ஊரடங்கை அமல்படுத்திய அதிபர்!  அதிகரிக்கும் கொரோனா தொற்று! கொரோனா தொற்றானது உலக நாடுகள் மத்தியில் பெருமளவு பாதிப்பை உண்டாக்கியது. அமெரிக்கா பிரான்ஸ் இந்தியா என அனைத்து நாடுகளும் பெருமளவு பாதிப்பை சந்தித்தது. முதல் அலையோடு முடியாமல் இரண்டாம் அலை மூன்றாம் அலை என்று தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. கொரோனா தொற்றால் பல உயிர்களை இழக்க நேரிட்டது. தற்போது நமது இந்தியாவில் நான்காவது அலை கணிசமாக அதிகரித்து வருகிறது.ஆனால் தற்போது வரை வட … Read more

மீண்டும் ஊரடங்கா? ஆட்சியர்களுக்கு ஆணையிட்ட சுகாதாரத்துறை செயலாளர்!

Won't it be rough again? Health Secretary orders collectors

மீண்டும் ஊரடங்கா? ஆட்சியர்களுக்கு ஆணையிட்ட சுகாதாரத்துறை செயலாளர்! கொரோனா தொற்றானது தொடர்ந்து தற்போது வரை முடிவில்லாமல் அனைத்து நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை அளித்து வருகிறது.அதிலிருந்து மீண்டு வரும்போதெல்லாம் வேறோரு பரிணாம வளர்ச்சி அடைந்துவிடுகிறது.இதனால் அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியாக பின்னோக்கி உள்ளனர்.இந்த தொற்றால் இலங்கை பெருமளவு பொருளாதார வீழ்ச்சியடைந்துள்ளது.அங்கு தினந்தோறும் போரட்டக் கலவரமாகவே உள்ளது.தற்போது தான் மூன்றாவது அலை முடிந்து மக்கள் தங்களின் நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமின்றி இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது தான் … Read more

ஜூன் மாதம் ஊரடங்கா? எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்!

No more weekend curfews? Interview given by the Secretary of Health!

ஜூன் மாதம் ஊரடங்கா? எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெரும் அளவு பாதித்து வருகிறது. இந்தத் தொற்று முதன் முதலில் சீன நாட்டில் வுஹான் நகரில் தோன்றியது. படிப்படியாக உலக நாடு முழுவதும் பரவியது. ஆரம்ப கட்ட காலத்தில் உலக நாடுகள் அனைத்திலும் இந்த தொற்றால் கோடிக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது. நாளடைவில் அதனை கட்டுப்படுத்த வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்பொழுது உலக நாடுகளில் உள்ள அனைத்து மக்களுக்கும் … Read more

இன்று லாக் டவுனில் இவர்களுக்கு மட்டும் அனுமதி

Maharashtra Govt Announced Lockdown in Night Time

இன்று லாக் டவுனில் இவர்களுக்கு மட்டும் அனுமதி கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 2020 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இதில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அவ்வப்போது தளர்வு செய்து அரசு அறிவித்து வந்தது. இந்நிலையில் கொரோனாவின் உருமாறிய ஓமைக்கிரான் பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்க ஆரம்பித்துள்ளது.அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் … Read more

ஒரே நைட் 547 வாகனங்கள்! போலீசாரின் அதிரடி!

Only Night 547 Vehicles! Police Action!

ஒரே நைட் 547 வாகனங்கள்! போலீசாரின் அதிரடி! கொரோனா தொற்றானது முடிவடைந்த நிலையில் மீண்டும் அத்தொற்று ஒமைக்ரான் ஆக உருமாற்றம் அடைந்து அனைத்து நாடுகளிலும் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் அந்த வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கடும் நடவடிக்கையை அமல்படுத்தி வருகின்றன. டெல்லி ,ஹரியானா ,கோவா, மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகள் மக்களின் நலனை கருதி ஊரடங்கு அமல் படுத்தி உள்ளனர். அந்தந்த மாநிலங்களின் தோற்று பாதிப்பிற்கு ஏற்ப வார இறுதியில் … Read more

இந்தியாவிற்கு அமலுக்கு வரும் 144! எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு!

Infections are less! Relaxation to be demolished?

இந்தியாவிற்கு அமலுக்கு வரும் 144! எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு! தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் தற்பொழுது எம் ஐ டியில்  அறுபத்தி ஏழு பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.தற்பொழுது இந்தியாவில் இரண்டு வாரங்களில் அதிக அளவு கொரோனா தொற்றின் எண்ணிக்கை உயரும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியலாளர் சௌமியா சாமிநாதன் எச்சரித்தார். அவர் கூறியதை தொடர்ந்து தற்போது எம் ஐ டி யில் 67 பேருக்கு … Read more

மீண்டும் ஊரடங்கு? கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு!

No full curfew required! Important information released by the Minister!

மீண்டும் ஊரடங்கு? கட்டுப்பாடுகளை விதிக்கும்  தமிழக அரசு! கொரோனா தொற்றானது மக்களை பெருமளவு பாதிப்பை சந்தித்து வருகின்றனர். டெல்டா ,டெல்டா ப்லெஸ் ஆக இருந்த கொரோனா  தற்பொழுது ஒமைக்ரானாக உறு மாற்றமடைந்துள்ளது. மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை வாழ முடியாமல் பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர். கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு போன்ற பண்டிகைகளை அடுத்து பொங்கல் பண்டிகை வர உள்ளது. இது தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் தமிழர்க்கே உரிய பண்டிகை. அச்சமயத்தில் பொது இடங்களில் மக்கள் அதிக அளவு கூட்டம் … Read more