எதையும் கடைபிடிக்க பொறுமை இல்லை! மிக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்!
எதையும் கடைபிடிக்க பொறுமை இல்லை! மிக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்! கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தேர்தல் பணிகள் முடிந்தபின் அதிகரித்து விட்டது. அதன் காரணமாக தற்போதைய அரசு அனைவரையும் கலந்தாலோசித்து முழு ஊரடங்கு அனுமதிக்கப் பட்ட நிலையில், தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில், சில தளர்வுகளுடன் மாநில அரசு ஊரடங்கை தளர்வுகளுடன் அறிவித்து உள்ளது. ஆனாலும், டாஸ்மாக் அந்த வரிசையில் இல்லாததால் மதுபிரியர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர். மேலும் எதையாவது எதனுடனாவது கலந்து … Read more