எதையும் கடைபிடிக்க பொறுமை இல்லை! மிக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்!

No patience to comply with anything! People standing in a very long line!

எதையும் கடைபிடிக்க பொறுமை இல்லை! மிக நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்! கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தேர்தல் பணிகள் முடிந்தபின் அதிகரித்து விட்டது. அதன் காரணமாக தற்போதைய அரசு அனைவரையும் கலந்தாலோசித்து முழு ஊரடங்கு அனுமதிக்கப் பட்ட நிலையில், தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில், சில தளர்வுகளுடன் மாநில அரசு ஊரடங்கை தளர்வுகளுடன் அறிவித்து உள்ளது. ஆனாலும், டாஸ்மாக் அந்த வரிசையில் இல்லாததால் மதுபிரியர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர். மேலும் எதையாவது எதனுடனாவது கலந்து … Read more

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்வு அறிவிக்கப்படுமா? இன்று முக்கிய முடிவு!

cm stalin

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்வு அறிவிக்கப்படுமா? என்பது குறித்து இன்று முக்கிய முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த முழு ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ? என்ற அச்சம் பலரிடம் உள்ளது. அதே நேரத்தில், கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், நேற்று 22 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், முழு ஊரடங்கு நீட்டிக்கவே வாய்ப்புகள் உள்ளன. … Read more

தடையை மீறிய நடிகர் நடிகை! உடனடியாக வழக்கு போட்ட காவல்துறை!

Actor Tiger Shroff and Actress Disha patani

தடையை மீறிய நடிகர் நடிகை! உடனடியாக வழக்கு போட்ட காவல்துறை! இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் குறைந்து வந்தாலும், ஊரடங்கு, லாக்டவுன் விதிகளை பல்வேறு மாநிலங்கள் மாற்றவில்லை. இன்னமும், கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் இரண்டாம் அலை கொரோனா பரவல் கடும் உச்சத்தை தொட்டு தற்போது குறைந்துள்ளது. இருந்தாலும், கட்டுப்பாடுகளை முழுவதும் நீக்காத அம்மாநில அரசு, மூன்றாம் அலை வரக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பகல் 2 மணிக்கு மேல் … Read more

இன்றைய தளர்வு! அரசின் தவறான முடிவு! புலம்பும் மக்கள்!!!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சகட்ட நிலையை எட்டி உள்ளதால் இன்று ஒரு சில தளர்வுகள் அளித்து நாளை முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு பின்பற்றப்படுகிறது என்று அரசு அறிவித்திருந்தது. ஏற்கனவே அளித்தது போல் பால் , குடிநீர், பத்திரிகை போன்ற விநியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   காய்கறிகள் மற்றும் பழங்கள் தோட்டக்கலை வாகனங்கள் மூலம் வினியோகிக்கப்படும், ஏடிஎம் செயல்படும். பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்கள் செயல்படும். மருந்தகம், நாட்டு மருந்தகம் கால்நடை மருந்தகம் போன்றவற்றுக்கு தளர்வு … Read more

தமிழக அரசு அறிவித்த புதிய  கட்டுப்பாடுகள்! வெளியான   அதிரடி அறிவிப்பு! 

New restrictions announced by the Tamil Nadu government! Notice of Action Released!

தமிழக அரசு அறிவித்த புதிய  கட்டுப்பாடுகள்! வெளியான  அதிரடி அறிவிப்பு! கொரோனா தாக்குதலின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.அதில் ஒன்றாக ஊரடங்கையும் அமல்படுத்தி உள்ளது. பகுதி நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு போன்றவை செயல்படுத்தி வருகிறது.ஆனாலும் கொரோனா நோய் தாக்குதலின் அளவு என்னவோ குறைந்தபாடில்லை.மக்களின் தேவைக்காக அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை மட்டும் அனுமதித்தாலும் மக்கள் என்னவோ பயணங்களை … Read more

இந்த மாவட்டங்களுக்கு  முழு ஊரடங்கு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Mandatory lockdown in these 6 districts! Sudden results coming out!

இந்த மாவட்டங்களுக்கு  முழு ஊரடங்கு! அதிர்ச்சியில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது முன்பைவிட,இந்த 2-ம் அலை அதி வேகமாக பரவி வருகிறது.அதுமட்டுமின்றி தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தால் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவியுள்ளது என உயர்நீதி மன்றமே தெரிவித்தது.அதற்கடுத்து வரும் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரும் நிலையில்,வாக்கு எண்ணிக்கை மிகுந்த பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடன் நடக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. ஆனால் அதற்கு முன்னதாகவே இந்த கொரோனா தொற்றால் அதிக அளவு … Read more

பழிவாங்கும் கொரோனா! உச்சத்தை தொட்ட பலி எண்ணிக்கை!

Accelerated corona! Frightening lack of oxygen!

பழிவாங்கும் கொரோனா! உச்சத்தை தொட்ட பலி எண்ணிக்கை! சென்ற ஆண்டு சீனாவில் வுஹான் பகுதியி தொடங்கிய கொரோனா தொற்று தற்போது உலகெங்கும் பரவி மக்களை காவு வாங்கி வருகிறது.பெரியவர்கள் முதல் சிறியவர் என அனைவரையும் தாக்கி வருகிறது.அதனைத்தொடர்ந்து இத்தொற்று எவ்விதத்தில் பரவுவுகிறது என்பதை ஆராயிந்து கண்டுபிடிக்கவே வெகு நாட்கள் ஆகிவிட்டது.அதன்பின் தொற்று அதிகமாக பரவ ஆரம்பித்ததால் சென்ற ஆண்டு பல நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தினர்.அந்நாடுகளில் இந்தியாவும் ஒன்று.இந்தியாவில் அதிக அளவு கொரோனா தொற்று காணப்பட்டதால்  7 மாதங்களுக்கு … Read more

சனிக்கிழமையும் இறைச்சி விற்கத் தடை! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

meat shop

சனிக்கிழமையும் இறைச்சி விற்கத் தடை! தமிழக அரசு அதிரடி உத்தரவு! தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க  பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. ஆனால், கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. இதனால், இரவு நேர உரடங்கும், ஞாயிறு முழு ஊரடங்கும் விதித்து நடைமுறையில் இருந்து வருகிறது. மற்ற நாட்களில் பகலில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், அழகு நிலையங்கள் உள்ளிட்டவைகளுக்குத் தடை உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் மீன் கடைகள் மற்றும் … Read more

மது பிரியர்களுக்கு கசப்பான செய்தி! டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி ஆணை!

tasmac

மது பிரியர்களுக்கு கசப்பான செய்தி! டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி ஆணை! தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று  ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். மூலம் நடத்தப்பட்ட கொரோனா ஆய்வில், இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 10,941 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வேறு வழியின்றி அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு … Read more

டாஸ்மாக் நிறுவனத்தின் அறிவிப்பால் குடிமக்கள் அதிர்ச்சி!

tasmac

டாஸ்மாக் நிறுவனத்தின் அறிவிப்பால் குடிமக்கள் அதிர்ச்சி! தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க, புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு நடைமுறை இருக்கும் என்பதால், பெரும்பாலும் 9 மணிக்கே … Read more