பாஜகவில் இணையும் முக்கிய புள்ளி! நடுக்கத்தில் முதலமைச்சர்!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மக்கள் ஆசி யாத்திரை தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இந்த யாத்திரையின் ஒருபகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இந்த யாத்திரை நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் முருகன் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பாஜகவின் மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். அந்த சமயத்தில் உரையாற்றிய பாஜகவின் மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் முக அழகிரி மிக விரைவாக பாரதிய ஜனதா … Read more

பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதத்தை குறைக்க தமிழக அரசு கையாளும் புதிய சூட்சமம்!

பள்ளி மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருடந்தோறும் சராசரியாக 50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு 800 கோடி ரூபாய் வரையில் செலவு செய்கிறது. தற்சமயம் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் காரணத்தால் , மாணவர்களுக்கு அரசின் சார்பாக அரிசி உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் குடும்ப பொருளாதார சூழல் காரணமாக, மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக சத்துணவில் … Read more

நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினீர்களா? முன்னாள் அமைச்சருக்கு சரமாரி கேள்வி எழுப்பிய முதலமைச்சர்!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான இன்று காலை 10 மணி முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. காலை 10 மணி அளவில் அவை கூறியவுடன் மறைந்த முன்னாள் சட்ட சபை உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை அடுத்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.தொடர்ந்து 2021 மற்றும் இருபத்தி இரண்டாம் நிதியாண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை உள்ளிட்டவற்றின் மீதான விவாதம் ஆரம்பமானது. அதிமுகவின் … Read more

திமுக ஆட்சிக்கு வர காரணமாக இருந்த அரசு ஊழியர்களாலேயே நடத்தப்படும் போராட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் அதிர்ச்சி!

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்படாததை தொடர்ந்து இன்றைய தினம் அதனை கண்டித்து அரசு அலுவலகங்கள் எதிரில் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து அரசு துறை ஊழியர்கள் சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.சென்ற அதிமுக ஆட்சியில் ஊழியர்களுக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது என குற்றச்சாட்டு இருந்து வந்தது. அப்போது அரசு ஊழியர் அமைப்புகள் அனைத்தும் திமுகவிற்கு ஆதரவு கொடுத்தனர். தேர்தலில் திமுகவும் ஆட்சியை கைப்பற்றி ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிட்டார். இந்த நிலையில், சென்ற காலத்தில் அரசு ஊழியர்களின் … Read more

சோனியா காந்தியின் செயலுக்கு மூத்த தலைவர் வரவேற்பு! அவர் இதையும் செய்ய வேண்டும்!

Senior leader welcomes Sonia Gandhi's action! He should do this too!

சோனியா காந்தியின் செயலுக்கு மூத்த தலைவர் வரவேற்பு! அவர் இதையும் செய்ய வேண்டும்! ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொடங்கியுள்ள புதிய முயற்சி வரவேற்கத்தக்கது என்று அக்கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபல் கூறியுள்ளார். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியையும் அவர் வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக சிறு திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கூட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இருபத்தி மூன்று பேர் சோனியா … Read more

சென்னையில் 75 வது சுதந்திர தின நினைவு தூணை திறந்து வைத்த முதல்வர்!

CM opens 75th Independence Day memorial in Chennai

சென்னையில் 75 வது சுதந்திர தின நினைவு தூணை திறந்து வைத்த முதல்வர்! இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை நினைவுபடுத்தும் வகையில் இன்று சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழாவில் 75 வருடங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து சுதந்திர தின நினைவு தூண் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அதற்கான இடம் சென்னை காமராஜர் சாலையில், நேப்பியர் பாலம் அருகே … Read more

முதலமைச்சருக்கு சம்மன் அனுப்பிய சிறப்பு நீதிமன்றம்!

அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அவதூறு வழக்குகளில் தற்சமயம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆஜராக வேண்டும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த சமயத்தில் பொது மக்களின் மனநிலை தொடர்பாகவும், அப்போது மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் தொடர்பாகவும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சில கருத்துக்களை முன்வைத்திருந்தார். இந்த சூழ்நிலையில், அவருடைய கருத்தை தங்களுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் இருப்பதாக … Read more

அடுத்த இந்த எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு பதிவு! உச்ச கட்ட பரபரப்பில் அதிமுக!

DMK plan! Former CM who knew in advance! No chance to discount jewelry!

அடுத்த இந்த எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு பதிவு! உச்ச கட்ட பரபரப்பில் அதிமுக! திமுக ஆட்சி அமைத்தால் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக் கொண்டுவந்து தண்டிக்கப்படும் எனக் கூறினர்.அதேபோல திமுக ஆட்சி அமைத்து நான்கு மாதங்கள் நிறைவடையும் முன்பே ஊழல் செய்தவர்களை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதிமுகவின் முதல் பொறியாக சட்டமன்ற உறுப்பினர் களிடமிருந்து ஆரம்பித்துள்ளனர்.அந்த வகையில் முதலாவதாக கடந்த ஆட்சியின் முன்னால் போக்குவரத்து துறை விஜயபாஸ்கர் மீது ஊழல் புகார் வந்தது. புகார் வந்ததையடுத்து … Read more

தமிழகத்தில் கடன் அதிகமாக இதுதான் காரணம்! அந்தத் துறைகளை சரி செய்ய வேண்டும்!

This is the reason for the high debt in Tamil Nadu! Those fields need to be fixed!

தமிழகத்தில் கடன் அதிகமாக இதுதான் காரணம்! அந்தத் துறைகளை சரி செய்ய வேண்டும்! நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 120 பக்க வெள்ளை அறிக்கையை இன்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார் முதலமைச்சர் காட்டிய பாதையில் வந்தது எனவும் அவர் கூறினார் தமிழ்நாட்டின் தொழில் துறை உற்பத்தி பீகார் உத்தரப் பிரதேசத்தை விட மோசமாக உள்ளது என பழனிவேல் தியாகராஜன் கூறினார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது 2014-15 ஆண்டில் குறைவாக இருந்த தமிழ்நாட்டின் … Read more

குடும்ப தலைவிகளுக்கு மாத ஊதியம்! இன்று வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு!

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக பல வாக்குறுதிகளை தெரிவித்து தற்சமயம் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார் என்று சொல்லப்படுகிறது. நோய்தொற்று நிவாரண நிதி நான்காயிரம் ரூபாய், … Read more