காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்! உடனடியாக கண்டனத்தை பதிவு செய்த தமிழக முதலமைச்சர்!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீ நகருக்கு அருகே ரங்கிரி பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நேற்று பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். அப்போது துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்கள். இதற்கிடையே ஸ்ரீ நகரின் புறநகர்ப் பகுதியாக இருந்து வரும் பந்த்சவுக் அருகில் இருக்கின்ற ஜுவன் என்ற பகுதியில் காவல்துறையினரின் ரோந்து வாகனம் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இந்த வாகனத்தை … Read more