தமிழக அரசு வழங்கும் ரூ.2080 கோடி மானியம்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

2080 crore subsidy from Tamil Nadu government! Important information released by the Minister of Health!

தமிழக அரசு வழங்கும் ரூ.2080 கோடி மானியம்! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! பருவமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் வீடுகளில் வெள்ளம் போல் நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது. அந்த வகையில், அவர்களுக்கு கொசு வலை வழங்கப்படுகிறது. இவ்வாறு சைதாப்பேட்டை தொகுதியில் விலை இல்லா கொசுவலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார். மேற்கொண்டு அவர் பேசியதாவது, … Read more

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தது இப்படித்தான்! அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்த பரபரப்பு தகவல்!

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்தது இப்படித்தான்! அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்த பரபரப்பு தகவல்!

சென்னை வியாசர்பாடி சார்ந்த பிரியா என்ற 17 வயது மாணவி கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் அவர் சென்னை ராணி மேரி மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். மேலும் அங்கு கால்பந்து விளையாட்டுக்கு பயிற்சியும் பெற்று வந்தார் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் அவர் பயிற்சியில் ஈடுபட்டபோது கால் வலி இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனையில் அவருக்கு முட்டியில் ஜவ்வில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சை முடிவடைந்த … Read more

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த இளம் கால்பந்து வீராங்கனை! உடனடியாக நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த இளம் கால்பந்து வீராங்கனை! உடனடியாக நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை வியாசர்பாடியை சார்ந்த 17 வயது சிறுமி பிரியா சிறு வயது முதலே கால்பந்தாட்டத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். எளிமையான குடும்பத்தைச் சார்ந்த இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். மேலும், கால்பந்து விளையாட்டில் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று அவர் விளையாடி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் கால்பந்து பயிற்சி என்பது பிரியாவின் வலது காலில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. தீராத வலியின் காரணமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் பிரியாவின் காலில் … Read more

இந்த வசதி எதிர்வரும் 30ம் தேதி வரையில்தான்! உடனே பயன் பெறுங்கள் சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!

இந்த வசதி எதிர்வரும் 30ம் தேதி வரையில்தான்! உடனே பயன் பெறுங்கள் சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 20% பேர் மட்டும் தான் செலுத்திக் கொண்டுள்ளார்கள். இன்னும் 4.40 கோடி பேர் செலுத்த வேண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் நேற்று 50,000 பகுதிகளில் 38 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதில் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற முகாமை அமைச்சர் சுப்பிரமணியன் ஆரம்பித்து வைத்தார். அதன்பிறகு அவர் வழங்கிய பேட்டியில் தெரிவித்ததாவது நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. முதல் … Read more

நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாடு விதிக்கப் படுவது எப்போது? அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்!

நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாடு விதிக்கப் படுவது எப்போது? அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று பரவாமல் அதிகரித்து பலவிதமான தொந்தரவுகளை ஏற்படுத்திவருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இந்த நோய்த்தொற்று பரவல் தற்போது வரையில் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. இந்த சூழ்நிலையில், சென்ற வருடம் நோய்த்தொற்று குறைந்ததை தொடர்ந்து சென்ற செப்டம்பர் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.அதேபோல நோய்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணியும் மிக தீவிரமாக … Read more

பொதுமக்கள் கோடை காலம் முடியும் வரை இதை கட்டாயம் செய்யுங்கள்! சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுரை!

பொதுமக்கள் கோடை காலம் முடியும் வரை இதை கட்டாயம் செய்யுங்கள்! சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுரை!

தமிழகத்தில் கடந்த பங்குனி மாதம் முதலே வெயில் காலம் தொடங்கிவிட்டதால் தொடர்ந்து பொது மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் கூலி வேலைக்கு செல்வோர் கட்டிட தொழிலாளிகள் மற்றும் அன்றாட வேலைகளை செய்து வருபவர்கள் என பலரும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் விவசாயிகள் இந்த வெயிலின் தாக்கம் காரணமாக, மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மழை பெய்யாததால் சாகுபடி செய்த நிலங்கள் அனைத்தும் வீணாகி வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலைக்காளாகியிருக்கிறார்கள். அதிலும் சித்திரை மாதம் பிறந்ததிலிருந்து … Read more

இந்த விபத்திற்கு மின்கசிவு தான் முக்கிய காரணம்! சுகாதாரத்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி!

இந்த விபத்திற்கு மின்கசிவு தான் முக்கிய காரணம்! சுகாதாரத்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி!

சமீபத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திடீர் என்று தீ பற்றிக்கொண்டது.இந்த சம்பவம் குறித்து நேரில் வந்து ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது, தீயணைப்புத் துறையின் சார்பாக மருத்துவமனைகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது எதிர்பாராத விதமான மின்கசிவு காரணமாக, ஏற்பட்ட தீ விபத்து விபத்து ஏற்பட்ட உடனேயே உயிர் சேதத்தை தவிர்க்க ஊழியர்கள் உடனடியாக நோயாளிகளை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். எல்லோரையும் தூக்கிக் கொண்டே வெளியே சென்று இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் சுப்ரமணியன். … Read more

கட்டாயப்படுத்தினால் தான் இதை செய்வேன் என்று சொல்வது சரியல்ல! மா. சுப்பிரமணியன் அதிரடி!

கட்டாயப்படுத்தினால் தான் இதை செய்வேன் என்று சொல்வது சரியல்ல! மா. சுப்பிரமணியன் அதிரடி!

நோய்த்தொற்று பரவல் தமிழகத்தில் கடந்த 2019ஆம் வருடம் மார்ச் மாதம் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இப்படி முக்கியமான கட்டுப்பாடு முக கவசம் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அப்படி செய்தால்தான் நோய்த் தொற்றிலிருந்து தங்களை முழுமையாக பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதையும், மத்திய, மாநில, அரசுகள் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல … Read more

முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு வேலை வழங்கப்படும்! உறுதியளித்த சுகாதாரத்துறை அமைச்சர்!

முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு வேலை வழங்கப்படும்! உறுதியளித்த சுகாதாரத்துறை அமைச்சர்!

தமிழகத்தில் நோய்தொற்று பரப்பை அதிகரிக்க தொடங்கியது தொடர்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வந்தனர். அந்த விதத்தில் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது முதலில் இந்த தடுப்பூசி 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டது. ஆனால் இந்த தடுப்பூசிகள் அனைத்தும் பலகட்ட பரிசோதனைக்கு பின்னரே வினியோகம் செய்யப்பட்டது. அதேபோல 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி முதலில் செலுத்தப்படவில்லை. இந்த மெல்ல, … Read more

மெகா தடுப்பூசி முகாம் திடீர் ரத்து! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

மெகா தடுப்பூசி முகாம் திடீர் ரத்து! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த விதத்தில் இன்று தமிழ்நாடு முழுவதும் 50000 பகுதிகளில் 22வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 2வது தவணை தடுப்பூசி செலுத்தாத எல்லோரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தவும் அரசு வேண்டுகோள் விடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தமிழ்நாட்டிலிலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 … Read more