Madurai High Court

போதைப்பொருள் விற்றால் இனி இதுதான் தண்டனை! மதுரைகிளை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
போதைப்பொருள் விற்றால் இனி இதுதான் தண்டனை! மதுரைகிளை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! ஆசிரியர்கள் மாணவர்களை திருத்த பிரம்பெடுக்கும் காலம் போய் தற்பொழுது மாணவர்கள் ஆசிரியர்களிடம் பிரம்பை எடுத்து ...

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு! உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு!
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகபாளையம் கீழத் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம், இவருடைய மனைவி கனிமொழி இவர்களுடைய மகள் லாவண்யா, கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் கனிமொழி ...

அரசு பள்ளிகளில் சிசிடிவி கேமரா மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! எதற்காக தெரியுமா?
புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரி பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை விடுத்தும், சமூக விரோத செயல்களில் இருந்து பள்ளிக்கூடத்தை பாதுகாக்கவும், உத்தரவிட வேண்டும் ...

ஸ்டெர்லைட் ஊழியர்கள் மீதான வழக்கு! அதிரடி உத்தரவை பிறப்பித்த மதுரை உயர் நீதிமன்றம்!
தமிழ்நாட்டில் நோய் தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி இருந்த சமயத்தில் மருத்துவமனைகளில் இருந்து வந்த ஆக்சிடெண்ட் பற்றாக்குறையைப் போக்குவதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி ...

இலங்கை அகதிகளுக்கு அதிர்ச்சி அளித்த மத்திய அரசு! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக அப்போதைய இலங்கை அதிபரால் நடத்தப்பட்ட போரில் அங்கே வசித்து வந்த ஈழத் தமிழ் மக்கள் லட்சக்கணக்கானோர் கொன்று ...

நீர்நிலை ஆக்கிரமிப்பு! கடும் கண்டனங்களை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ஆனந்த் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருக்கின்றார். அந்த மனுவில் சிவகாசி பகுதியில் அமைந்திருக்கின்ற ...

ராமர் கோவில்! ரத யாத்திரைக்கு அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்!
மதுரையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் வேலைகள் நடந்து வருகின்றது. இந்த ...

ஓபிசி பிரிவினரைக் கணக்கெடுப்பதில் ஏன் தயக்கம் – மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி!
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி பிரிவினரை சரியாக கணக்கெடுப்பதில்லை என்று மதுரையை சேர்ந்த ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவும் இன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் ...

முகக்கவசம் கையுறை அணியாமல் வருபவர் மீது நடவடிக்கை – மதுரை உயர் நீதிமன்றம் தகவல்
கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது சில தளர்வுகள் உடன் அனைத்து துறைகளும் 50% இயங்கி வருகிறது. ஆனால் கொரோனா தொற்று முழுமையாக ...

அஞ்சல்துறை தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!
அஞ்சல்துறை தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு! அஞ்சல் துறையில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப நாடு முழுவதும் இன்று ...