போதைப்பொருள் விற்றால் இனி இதுதான் தண்டனை! மதுரைகிளை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

This is the penalty for selling drugs! Madurai branch court orders action

போதைப்பொருள் விற்றால் இனி இதுதான் தண்டனை! மதுரைகிளை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! ஆசிரியர்கள் மாணவர்களை திருத்த பிரம்பெடுக்கும் காலம் போய் தற்பொழுது மாணவர்கள் ஆசிரியர்களிடம் பிரம்பை எடுத்து மிரட்டி வருகின்றனர். பெண் மாணவிகள் தங்களது சக தோழிகளுடன் மதுவுக்கு அடிமையாகி பள்ளியிலேயே மது அருந்துவது போன்ற வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகாத முறையில் நடப்பது வழக்கமாகி விட்டது. மாதா பிதா குரு என்ற சொல் லலாம் மறைந்து தற்போதைய … Read more

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு! உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு!

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு! உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு!

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகபாளையம் கீழத் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம், இவருடைய மனைவி கனிமொழி இவர்களுடைய மகள் லாவண்யா, கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் கனிமொழி இறந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, சரண்யா என்பவரை முருகானந்தம் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது. லாவண்யா தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் இருக்கின்ற தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு முதல் படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இவர் … Read more

அரசு பள்ளிகளில் சிசிடிவி கேமரா மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! எதற்காக தெரியுமா?

அரசு பள்ளிகளில் சிசிடிவி கேமரா மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! எதற்காக தெரியுமா?

புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரி பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை விடுத்தும், சமூக விரோத செயல்களில் இருந்து பள்ளிக்கூடத்தை பாதுகாக்கவும், உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புவதாக தெரிவித்தார்கள். அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உண்டாக்குவது குறித்த முந்தைய … Read more

ஸ்டெர்லைட் ஊழியர்கள் மீதான வழக்கு! அதிரடி உத்தரவை பிறப்பித்த மதுரை உயர் நீதிமன்றம்!

ஸ்டெர்லைட் ஊழியர்கள் மீதான வழக்கு! அதிரடி உத்தரவை பிறப்பித்த மதுரை உயர் நீதிமன்றம்!

தமிழ்நாட்டில் நோய் தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி இருந்த சமயத்தில் மருத்துவமனைகளில் இருந்து வந்த ஆக்சிடெண்ட் பற்றாக்குறையைப் போக்குவதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து தமிழக அரசும் அனுமதி வழங்கியதை தொடர்ந்து கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு, ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த மே மாதம் 31-ஆம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி ஆரம்பமானது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் தென்மாவட்டங்களின் இருக்கின்ற மருத்துவமனைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது. … Read more

இலங்கை அகதிகளுக்கு அதிர்ச்சி அளித்த மத்திய அரசு! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

இலங்கை அகதிகளுக்கு அதிர்ச்சி அளித்த மத்திய அரசு! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக அப்போதைய இலங்கை அதிபரால் நடத்தப்பட்ட போரில் அங்கே வசித்து வந்த ஈழத் தமிழ் மக்கள் லட்சக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டார்கள். போருக்கு பிறகு இலங்கையில் நடக்கும் தமிழினத்தின் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டே வந்ததன் காரணமாக, அங்கே இருக்கக்கூடிய தமிழர்கள் பலரும் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் புக ஆரம்பித்தார்கள். ஆனால் இன்று வரையில் இந்தியா அவர்களுக்கு அடைக்கலம் வழங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இலங்கை அகதிகள் … Read more

நீர்நிலை ஆக்கிரமிப்பு! கடும் கண்டனங்களை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!

நீர்நிலை ஆக்கிரமிப்பு! கடும் கண்டனங்களை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த ஆனந்த் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருக்கின்றார். அந்த மனுவில் சிவகாசி பகுதியில் அமைந்திருக்கின்ற வேலாயுதம் உளரணியில் நுண்ணிய உர மையம் அமைப்பதற்காக சிவகாசி நகராட்சி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். இதன்காரணமாக, வேலாயுதம் உளரணியில் முற்றிலுமாக இயற்க்கை அழியக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கின்ற அவர், இதுகுறித்து முன்னரே வழக்கு தொடரப்பட்டு எட்டு வாரங்களுக்குள் சிவகாசி … Read more

ராமர் கோவில்! ரத யாத்திரைக்கு அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்!

ராமர் கோவில்! ரத யாத்திரைக்கு அனுமதி கொடுத்த உயர் நீதிமன்றம்!

மதுரையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் வேலைகள் நடந்து வருகின்றது. இந்த நிறையில், அதற்காக எல்லோரிடமும் பொருள் உதவி பெறுவதற்காக ரத யாத்திரையை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். மதுரையில் சுமார் 100 வார்டுகளில் யாத்திரை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று காவல்துறையிடம் மனு கொடுத்தோம். ஆனால் வைரஸ் தொற்று காரணமாக, வைத்து ஊரடங்கு அமலில் இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எழும் என்று … Read more

ஓபிசி பிரிவினரைக் கணக்கெடுப்பதில் ஏன் தயக்கம் – மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி!

ஓபிசி பிரிவினரைக் கணக்கெடுப்பதில் ஏன் தயக்கம் - மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி!

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி பிரிவினரை சரியாக கணக்கெடுப்பதில்லை என்று மதுரையை சேர்ந்த ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவும் இன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விசாரணை நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தியை கொண்ட அமர்வு விசாரித்து உள்ளது. ஓபிசி பிரிவினருக்கு என்று 1992ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தேவையான சட்ட திட்டங்கள் பிறப்பித்துள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளது நீதிமன்றம். அதைத்தொடர்ந்து, ஒபிசி பிரிவினரை கணக்கெடுப்பதில் என்ன தயக்கம்? என்றும் கேள்வி … Read more

முகக்கவசம் கையுறை அணியாமல் வருபவர் மீது நடவடிக்கை – மதுரை உயர் நீதிமன்றம் தகவல்

முகக்கவசம் கையுறை அணியாமல் வருபவர் மீது நடவடிக்கை - மதுரை உயர் நீதிமன்றம் தகவல்

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது சில தளர்வுகள் உடன் அனைத்து துறைகளும் 50% இயங்கி வருகிறது. ஆனால் கொரோனா தொற்று முழுமையாக சரி செய்யப்படாத காரணத்தினால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பலரும் அதை பற்றி எந்த ஒரு கலக்கமும் இன்றி எப்பொழுதும் போல் பொது இடங்களில் நடந்துகொள்கின்றனர். இந்த செயல்களை கண்டித்து மதுரை  உயர் நீதிமன்றம் பொது இடங்களுக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணியாமலும், … Read more

அஞ்சல்துறை தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

அஞ்சல்துறை தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

அஞ்சல்துறை தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு! அஞ்சல் துறையில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ள அஞ்சல்துறை தேர்வின் முடிவுகளை வெளியிட, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் இதில் தேர்வெழுதும் மொழியில் தமிழ் தவிர்க்கப்பட்டது ஏன்? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.  தபால்துறை காலி பணியிடங்களுக்கான தேர்வுகள், இன்று நாடு முழுவதும் … Read more