மக்கள் நீதி மையத்தில் இருந்து விலகிய மிக முக்கிய தலைவர்! அதிர்ச்சியின் உச்சத்தில் தலைமை!
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சரத்குமார் அவர்களின் கட்சியான சமத்துவ மக்கள் கட்சியுடன் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மையம் மாபெரும் தோல்வியை சந்தித்தது. சரத்குமார் கட்சியின் நிலைமை பல இடங்களில் மிக மோசமாக இருந்தது. மக்கள் நீதி மையம் தன்னுடைய மாபெரும் தோல்விக்குப் பிறகு கமல்ஹாசனின் நிர்வாகக் கொள்கையை எதிர்த்து அந்த கட்சியை சார்ந்தவர்கள் கட்சியிலிருந்து விலகிச் செல்வதாக அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு அந்த … Read more