கேரளா மலப்புரம் படகு விபத்து! இது தான் படகு கவிழ்ந்ததற்கு காரணம்!!

கேரளா மலப்புரம் படகு விபத்து! இது தான் படகு கவிழ்ந்ததற்கு காரணம். நேற்று முன்தினம் இரவு கேரளா மாநிலம் மலப்புரம் அருகே படகு கவிழ்ந்ததற்கு காரணம் என்ன என்பதை ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியுள்ளனர். நேற்று முன் தினம் அதாவது கடந்த மே 7ம் தேதி இரவு கேரளா மாநிலம் மலப்புரம் அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் 22 பயணிகள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் சிக்கியவர்களில் … Read more

கேரளா மாநிலம் மலப்புரம் படகு கவிழ்ந்து விபத்து! 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்த முதல்வர்!!

கேரளா மாநிலம் மலப்புரம் படகு கவிழ்ந்து விபத்து.10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்த முதல்வர்! கேரள மாநிலம் மலப்புரம் அருகே நேற்று இரவு சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் நிவாரணம் அறிவித்துள்ளார். நேற்று இரவு கேரளா மாநிலம் மலப்புரம் அருகே சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற படகு தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நீரில் மூழ்கி 22 பயணிகள் … Read more

மலப்புரத்தில் நடத்த படகு விபத்து! இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு!!

மலப்புரத்தில் நடத்த படகு விபத்து. இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு. கேரள மாநிலத்தில் மலப்புரத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் கேரள மாநிலத்தை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. இதையறிந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் அருகே நேற்று இரவு சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகு விபத்தில் 21 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து படகு விபத்தில் காணாமல் … Read more

கேரளாவில் இதுவரை 12 பேர் உயிரிழப்பு!.. காவு வாங்கிய விடாது மழை!..

12 people have lost their lives in Kerala so far!..

கேரளாவில் இதுவரை 12 பேர் உயிரிழப்பு!.. காவு வாங்கிய விடாது மழை!.. கடந்த சில மாதங்களாக பருவமழை ஓயாமல் கொட்டி வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல வீடுகள் நீரினால் மூழ்கியது. இந்நிலையில் கேரள மாநிலத்திலும் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஆலப்புழா, கோட்டையம், ஏர்ணாகுளம், இடுக்கி,திருச்சூர், பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு,வயநாடு, மற்றும் கண்ணூர் போன்ற பத்து மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இதுபோல் நாளை எர்ணாகுளம், இடுக்கி … Read more

இந்த மாவட்டங்கள் அனைத்திற்கும் ஆரஞ்சு அலர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

Orange Alert for all these districts! Announcement issued by Chennai Meteorological Department!

இந்த மாவட்டங்கள் அனைத்திற்கும் ஆரஞ்சு அலர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக உலக அளவில் வானிலை  மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அதன் அடிப்படையில்  இந்தியாவிலும் வழக்கத்திற்கு மாறாக வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் பல்வேறு இடங்களில்  கோடை வெப்பத்தின் தாக்கம் அதிக அளவு பதிவு செய்யப்பட்டது. மேலும் இதற்கிடையில் தற்போது … Read more

மாமல்லபுரத்தில் சந்திப்பு நடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தான் விரும்பினார்! விஜய் கோகலே

மாமல்லபுரத்தில் சந்திப்பு நடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தான் விரும்பினார்! விஜய் கோகலே பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆலோசனையின் போது பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், இரு நாட்டு தலைவர்கள் இடையே இன்று 90 நிமிடங்கள் ஆலோசனை நடந்தது. தொடர்ந்து பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் மோடி, ஜின்பிங்கிற்கு விருந்தளித்தார். மொத்தமாக இரு நாட்டு தலைவர்களும் 6 … Read more

பல்லவ தேசத்தில் சீன அதிபர் தமிழகத்தின் வரலாறு பக்கம் மீது உலக தலைவர்களின் பார்வையை திருப்பிய மோடி

பல்லவ தேசத்தில் சீன அதிபர், தமிழகத்தின் வரலாறு பக்கம் மீது உலக தலைவர்களின் பார்வையை திருப்பிய மோடி. சரித்திரத்தில் இடம் பெறவிருக்கும் சீன அதிபர் ஜி ஜின் பிங் மற்றும் இந்திய பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி, உலக தலைவர்களின் பார்வையை தமிழகத்தின் பக்கம் பல்லவ மன்னன் தேசத்தில் திருப்பி உள்ளது. உலக அரங்கில் தமிழனின் பெருமையை மீண்டும் ஒரு நிகழ்கால சரித்திரத்தை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார், அதற்காக தமிழர்கள் அவருக்கு … Read more