நடந்து சென்ற வாலிபர் மீது திடீரென கத்தியால் குத்தி கொள்ளை ! மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெறிச்செயல்!

நடந்து சென்ற வாலிபர் மீது திடீரென கத்தியால் குத்தி கொள்ளை ! மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெறிச்செயல்! வீட்டின் அருகே நடந்து சென்ற வாலிபரை கத்தியால் குத்தி செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, செங்கல்ப்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பக்கத்தில் உள்ள அனுமந்தபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் சையது வயது 22. இவரின் பூர்விகம் மேற்கு வங்காள மாநிலமாகும். இஸ்மாயில் … Read more

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் 3-வது தாவரவியல் பூங்கா

botanical garden chennai

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் 3-வது தாவரவியல் பூங்கா செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கடம்பூரில் நகரின் 3-வது தாவரவியல் பூங்கா விரைவில் அமைகிறது. 338 ஏக்கர் பரப்பளவில் தட்பவெப்ப நிலையைத் தாங்கக்கூடிய தாவரங்கள் அமைக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஜிஎஸ்டி சாலையில் மறைமலைநகர் அருகேஉள்ள கடம்பூர் கிராமத்தை இறுதி செய்துள்ள நிலையில், மாநில சுற்றுச்சூழல் துறையின் மூலம் … Read more

ஃபோர்டு ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி

சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு இந்தியாவின் பிரிவை கையகப்படுத்துவது குறித்து டாடா குழுமத்துடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை சந்தித்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, ஆலையை டாடா மோட்டார்ஸ் கைப்பற்றுவது பற்றிய பரபரப்பு அதிகரித்தது. இது இரண்டு வார கால இடைவெளியில் நடந்த இரண்டாம் நிலை உயர்மட்ட பேச்சு என்று கூறப்படுகிறது. … Read more