அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் மருத்துவ இட ஒதுக்கீட்டிற்கு இன்று கவுன்சிலிங்!

இளநிலை மருத்துவ படிப்பிற்கான சிறப்பு பிரிவில் 65 இடங்கள் நிரம்பி உள்ளனர் அரசு பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இன்றைய தினம் நடைபெறுகிறது. அரசு மற்றும் சுய நிதி கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 6,067 எம்பிபிஎஸ் 1380 பி டி எஸ் இடங்கள் இருக்கின்றன. இதில் பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கைக்கான இணையதள கவுன்சிலிங் நேற்று ஆரம்பமானது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு கவுன்சிலிங் … Read more

எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு! அதிர்ச்சில் மாணவர்கள்!

Fee hike for MBBS BDS courses! Shocked students!

எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு! அதிர்ச்சில் மாணவர்கள்! மாணவர்கள் நீட் எனும் போட்டி தேர்வை எழுதி மருத்துவபடிப்பில் சேர்ந்து வருகின்றனர்.நடப்பாண்டில் நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது.அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது.அதனையடுத்து தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூ 4.3லட்சம் முதல் ரூ 4.5லட்சம் என கட்டணம் … Read more

மருத்துவ படிப்புக்கான தரவரிசை இன்று வெளியீடு!

தமிழகத்தில் எம்பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில், புதிதாக துவங்கப்பட்டுள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 4349 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 2650 இடங்களும், என 6999 எம்பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. பிடிஎஸ் மருத்துவ படிப்பில் 1930 இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு; … Read more

கை மற்றும் கால்களில் வெட்டுகாயங்களுடன் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை! வழக்கில் துப்பு துலக்கிய போலீசார்!

Medical college student commits suicide with cuts on arms and legs The cops who brushed off the case!

கை மற்றும் கால்களில் வெட்டுகாயங்களுடன் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை! வழக்கில்  துப்பு துலக்கிய போலீசார்! புதுச்சேரி அருகே, மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தற்போது பல்வேறு தகவல்களை போலீசார் திரட்டி உள்ளனர். ஆந்திர மாநிலம் ராமச்சந்திராபுரத்தில், மேடக் அசோக் நகரைச் சேர்ந்தவர், சத்தியநாராயணா. இவர் ஒரு தொழிலதிபர். இவரது மகள் ஸ்பந்தனா. 30 வயதான இவர் புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூரை அடுத்த அரியூர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி, விடுதியில் … Read more

இதை படித்துவிட்டு சீரியல் நடிகையா? இன்ச்டா தந்த அதிர்ஷ்ட வாய்ப்பு!

Serial actress after reading this? Lucky opportunity given by Insta!

இதை படித்துவிட்டு சீரியல் நடிகையா? இன்ச்டா தந்த அதிர்ஷ்ட வாய்ப்பு! தொலைக்காட்சிகளில் நடிப்பவர்கள் கூட வெள்ளித்திரையில் நடிப்பவர்கள் போல மக்களிடையே மிகவும் பிரபலம் அடைகிறார்கள். அப்படி எல்லா தொடர்களிலும் உள்ள எல்லா நடிகர்களும் ஆகவில்லை என்றாலும், சில சீரியல்களில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆவதன் மூலம் சிலர் மக்களை கவர்கின்றனர். அப்படி ஒரு தொடர்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நீதானே எந்தன் பொன்வசந்தம். இதில் வயது வித்தியாசத்தில் வரும் காதல் என்றாலும், அந்த காதல் ரசிக்கும் விதத்தில் … Read more

செல்பி மோகத்தால் உயிரிழந்த மருத்துவ மாணவி! பெற்றோருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

Medical student who died due to Selby tragedy! Shock to parents!

செல்பி மோகத்தால் உயிரிழந்த மருத்துவ மாணவி! பெற்றோருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக எதுவெல்லாமோ செய்கிறார்கள், அவர்களின் மகிழ்சிக்காக. ஆனால் பிள்ளைகளோ அற்ப விசயத்திற்காக தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர். நடைபயிற்சி மேற்கொண்டால் அதைமட்டும் செய்ய வேண்டியது தானே. செல்பி எடுக்க வேண்டியதுதான், அதற்காக மேலே ஏறி தான் எடுக்க வேண்டுமா என்ன? சகோதரன் அருகில் இருக்கும் போதாவது எடுத்து இருக்கலாம். ஆனால் என்ன செய்வது தற்போது உயிர் போய் விட்டதே. மத்திய பிரதேச மாநிலத்தில், இந்தூரில் … Read more

மாணவர்களே உஷார்..! நாளையே கடைசி நாள்!

மருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய நாளையே கடைசி நாள் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். அந்தவகையில் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்டமாக மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த 3ம் தேதி முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். … Read more