தழும்புகள் அழகை கெடுக்கிறதா? கவலை வேண்டாம்? இதோ பாட்டி வைத்தியம்!!

தழும்புகள் அழகை கெடுக்கிறதா? கவலை வேண்டாம்? இதோ பாட்டி வைத்தியம் நாம் அன்றாடம் சில இறுக்கமான உடையை அணிந்தாலோ அல்லது அம்மை நோய், பிரசவம், முகப்பரு, அறுவை சிகிச்சை ஆகியவற்றால் நமக்கு தழும்புகள் ஏற்படும். மேலும், தீக்காயங்கள், விபத்து ஏற்பட்ல் நமக்கு தழும்புகள் ஏற்படுகிறது. தழும்புகள் நம்முடைய அழகை பாதித்துவிடும். சில தழும்புகள் எளிதில் மறைந்து விடும். ஒரு சில தழும்புகள் நம் வாழ் நாள் முழுவதும் அப்படியே இருக்கும். முகத்திலோ அல்லது கை கால்களிலோ தழும்பு … Read more

குழந்தைகளை விரட்டி வரும் நோய் தோற்று! தடுப்பூசியை  உடனே போட்டுக்கொள்ளுங்கள்!

The disease that drives children away! Get vaccinated now!

குழந்தைகளை விரட்டி வரும் நோய் தோற்று! தடுப்பூசியை  உடனே போட்டுக்கொள்ளுங்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.அதன் பிறகு அதிகளவு உயிர் சேதமும் ஏற்பட்டது.பல பேர் குடும்பங்களை இழந்து தவித்து வந்தனர்.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் தட்டம்மை நோய் வேகமாக பரவி  வருகிறது.அதனால் அரசு நோய் … Read more

மக்களே எச்சரிக்கை! இந்த வயதினருக்கு புதிதாக பரவி வரும் தட்டம்மை நோய் பாதிப்பு!

People beware! A new outbreak of measles!

மக்களே எச்சரிக்கை! இந்த வயதினருக்கு புதிதாக பரவி வரும் தட்டம்மை நோய் பாதிப்பு! கடந்த சிலதினங்களுக்கு முன்பு மும்பை கோவண்டி பகுதியில் தட்டமை என்ற நோய் பரவல் இருந்தது.அப்போது அந்த நோய் பாதிப்பினால் எட்டு பேர் உயிரிழந்தனர்.அதனையடுத்து தட்டம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய சுகாதாரத்துறை குழுவினர் மும்மையில் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.அதன் பிறகு அவர்கள் அங்கு பரிசோதனைகள் மேற்கொண்டனர். மேலும் அவர்கள் இந்த நோய் பாதிப்பை குறைக்க 5 வயது முதல் 9 … Read more

Kanavu Palangal in Tamil : இதெல்லாம் கனவில் வந்தால் இது தான் அர்த்தம்! முழு விவரங்கள் இதோ!

Kanavu Palangal in Tamil : இதெல்லாம் கனவில் வந்தால் இது தான் அர்த்தம்! முழு விவரங்கள் இதோ! அம்மை நோய்: அம்மை நோயால் கொப்பளம் உண்டாகுவது போல் கனவு கண்டால் தனலாபம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது. பாடல்: இனிமையான பாடலை கேட்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கும். ஆழமான கிணறு: ஆழமான கிணற்றை கனவில் கண்டால் உங்கள் கருத்துக்கள் மற்றும் செயல்கள் எப்போதும் உறுதியானவையாய் இருக்கும் என்று … Read more