வாரத்தில் ஒரு நாள் புலிகளை பட்டினி போடும் பூங்கா ஊழியர்கள்.. எதற்காக தெரியுமா..??

The park staff starve the tigers one day a week.. Do you know why..??

வாரத்தில் ஒரு நாள் புலிகளை பட்டினி போடும் பூங்கா ஊழியர்கள்.. எதற்காக தெரியுமா..?? காட்டு விலங்கான புலிகள் மாமிசத்தை தவிர வேறு எதையும் உணவாக எடுத்துக் கொள்ளாது.ஒரு நாளைக்கு கிலோ கணக்கில் மாமிசங்களை உணவாக உட்கொள்ளும் இந்த புலிகளை நேபாளத்தில் உள்ள மத்திய உயிரியல் பூங்கா ஊழியர்கள் வாரத்தில் ஒரு நாள் வேண்டுமென்றே பட்டினி போட்டு வருகிறார்களாம்.  அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய தகவல் உள்ளது.அதாவது இந்த பூங்காவில் உள்ள பெண் புலிகளுக்கு நாள் ஒன்றுக்கு 5 … Read more

அதிக அளவில் புரதச்சத்து நிறைந்த இயற்கை உணவுகள்!!ஆரோக்கியமாக வாழ்வதற்கு இது மட்டும் சாப்பிடுங்கள்!! 

அதிக அளவில் புரதச்சத்து நிறைந்த இயற்கை உணவுகள்!!ஆரோக்கியமாக வாழ்வதற்கு இது மட்டும் சாப்பிடுங்கள்!! 

அதிக அளவில் புரதச்சத்து நிறைந்த இயற்கை உணவுகள்!!ஆரோக்கியமாக வாழ்வதற்கு இது மட்டும் சாப்பிடுங்கள்!! புரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும். அனைத்து உயிரணுக்கள் புரதச்சத்து முக்கியமான ஒன்றாகும். புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். இது இறைச்சி வகைகள், மீன், முட்டை, பால் மற்றும் தானிய வகைகளில் புரதச்சத்து நிறைய இருக்கிறது. இப்புரதச்சத்து உடலில் புதிய திசுக்களைக் கட்டமைப்பதற்கும், அழிந்த திசுக்களுக்கு ஈடாக புதிய திசுக்களை உருவாக்கவும் பயன்படுகிறது. உயிரினங்களில் காணப்படும் நகம், முடி வளர்வதற்கும் … Read more

இதையெல்லாம் பிரிட்ஜில் வைக்க கூடாதா?? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே!!

இதையெல்லாம் பிரிட்ஜில் வைக்க கூடாதா?? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே!!

இதையெல்லாம் பிரிட்ஜில் வைக்க கூடாதா?? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே!! இன்றைய காலகட்டத்தில் நாம் பெரிதளவில் உண்ணப்படும் அனைத்து உணவுப் பொருட்களோ அல்லது காய்கறிகளும் இவை அனைத்தையும் நாம் பெரிதும் குளிர்சாதன பெட்டிகள் தான் வைத்து பயன்படுத்துகின்றோம். அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுமே குளிர்சாதனப் பெட்டிகள் தான் வைக்கின்றோம். அதாவது சொல்லப்போனால் நமக்கு நேரமின்மையின் காரணமாக தினமும் சென்று காய்கறிகளை வாங்குவதில்லை. ஒருமுறை வாங்கிய காய்கறிகளையே நாம் குளிர்சாதனைப் பெட்டியில் வைத்து ஒரு … Read more

செயற்கை இறைச்சிக்கு அனுமதி!! விரைவில் மக்கள் மத்தியில் விற்பனை!!

Allow artificial meat!! Selling soon among the masses!!

செயற்கை இறைச்சிக்கு அனுமதி!! விரைவில் மக்கள் மத்தியில் விற்பனை!! சைவ மற்றும் அசைவ உணவு வகைகளைக் காட்டிலும், இறைச்சி மற்றும் பால் சம்மந்தப்பட்ட பொருட்களை தவிர்க்கும், “வேகன்” எனப்படும் உணவு முறை தற்போது உலகம் முழுவதுமாக வளர்ந்து வருகிறது. இந்த வேகன் உணவுமுறை உடல் நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பலனை தருவதாக இதனை பின்பற்றியவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகையில் தற்போது செயற்கையாக இறைச்சியை தாயாரிக்கும் சந்தையும் வளர்ந்து வருகிறது. அதாவது ஒரு விலங்கின் செல்களை சோதனை கூடத்தில் வைத்து … Read more

சிவப்பு இறைச்சியால் பக்கவாதம்!! ஆண்களை குறி வைக்கும் அபாயம்!! 

சிவப்பு இறைச்சியால் பக்கவாதம்!! ஆண்களை குறி வைக்கும் அபாயம்!! 

சிவப்பு இறைச்சியால் பக்கவாதம்!! ஆண்களை குறி வைக்கும் அபாயம்!! சிவப்பு இறைச்சி என்பது மாட்டிறைச்சி பன்றி இறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சி ஆகும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது எனக் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி இதனை தொடர்ந்து கொண்டு வந்தால் புற்றுநோய் சிறுநீரக பிரச்சனை செரிமான பிரச்சனை என அனைத்தும் உண்டாகும். ஏனென்றால் சிவப்பு எரிச்சில் தான் அதிக அளவு புரதம் உள்ளது. இது குறித்த அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சி ஒன்றை … Read more

வைட்டமின் பி 12 குறைபாடு உள்ளவர்களால் நீங்கள்! இந்த ஐந்து உணவுகளை கட்டாயம் பின்பற்றுங்கள் விரைவில் குணமாகும்!

வைட்டமின் பி 12 குறைபாடு உள்ளவர்களால் நீங்கள்! இந்த ஐந்து உணவுகளை கட்டாயம் பின்பற்றுங்கள் விரைவில் குணமாகும்!

வைட்டமின் பி 12 குறைபாடு உள்ளவர்களால் நீங்கள்! இந்த ஐந்து உணவுகளை கட்டாயம் பின்பற்றுங்கள் விரைவில் குணமாகும்! வைட்டமின் பி 12 டிஎன்ஏ ஆற்றல் உற்பத்தி மற்றும் மத்திய நரம்பு மண்டல செயல்பாடு போன்ற பல உடல் செயல்பாடுகளைச் செய்வதற்கு சிறந்த ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் பி 12 இன் குறைபாடு உங்களை பலவீனமாகவும் சோர்வாகவும் உணரலாம், மேலும் பல தொந்தரவான அறிகுறிகளுக்கும் வழிவகுக்கும், ஆக்ஸிஜன் சரியாக செயல்பட. இந்த வழக்கில், உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் … Read more

4 மணி நேரத்தில் 4 கோடிக்கு விற்கப்பட்ட ஆடுகள்!

4 மணி நேரத்தில் 4 கோடிக்கு விற்கப்பட்ட ஆடுகள்!

4 மணி நேரத்தில் ஆடுகள் நான்கு கோடிக்கு இன்று விற்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆடுகள் இறைச்சிக்காகவே வளர்க்கப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன. மற்ற இறைச்சிகளை விட ஆட்டிறைச்சி அதிக விலையிலேயே விற்கப்படும். ஆடுகள் கிராமப்புறங்களில் வளர்க்கப்பட்டு அயல்நாடு வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் பிராய்லர் கோழி இறைச்சிகளை சாப்பிடுபவர்கள் கூட விசேஷ நாட்களில் ஆட்டிறைச்சி வாங்கி சமைக்கவே விருப்பப்படுவர். கோவில்களில் கிடா வெட்டப்படும் படும் வழக்கம் நம்மிடம் காலம் காலமாகவே உள்ளது. இந்த நிலையில் தீபாவளி நாளன்று ஆட்டிறைச்சி … Read more

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்! அலகாபாத் நீதிமன்றம் கருத்து!

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்! அலகாபாத் நீதிமன்றம் கருத்து!

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்! அலகாபாத் நீதிமன்றம் கருத்து! பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் மற்றும் பசு பாதுகாப்பு இந்துக்களின் அடிப்படை உரிமையாக கருதப்பட வேண்டும்.ஏனென்றால் நாட்டின் கலாச்சாரம் மற்றும் அதன் நம்பிக்கை பாதிக்கப்படும்போது நாடு பலவீனமடைகிறது என்பதை நாங்கள் அறிவோம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் புதன்கிழமை ஒரு மனிதனுக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. நீதிபதி சேகர் குமார் யாதவின் ஒற்றை நீதிபதி பெஞ்ச் கூறியது,அடிப்படை உரிமை என்பது மாட்டிறைச்சி உண்பவர்களின் தனிச்சிறப்பு மட்டுமல்ல.மாறாக … Read more