வெற்றிலையில் இந்த 4 பொருட்களை வைத்து மடக்கி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் வராது..!

வெற்றிலையில் இந்த 4 பொருட்களை வைத்து மடக்கி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் வராது..! அரிசி உணவு அதுவும் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, மைதா, இனிப்பு உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரித்து விடும். இந்தியாவில் அரிசி உணவு அதிகம் உண்பதனால் தான் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வெற்றிலையுடன் வெந்தயம், சோம்பு, நாவல் … Read more

பூரான் கடியை நொடியில் குணமாக்கும் “வெற்றிலை + மிளகு + சுண்ணாம்பு” – பயன்படுத்துவது எப்படி?

பூரான் கடியை நொடியில் குணமாக்கும் “வெற்றிலை + மிளகு + சுண்ணாம்பு” – பயன்படுத்துவது எப்படி? வீட்டில் துணி தேக்கி வைத்திருக்கும் இடங்களில், ஈரப்பதம் உள்ள இடங்களிலும் பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதில் பூரான் பலரையும் கடிக்கும் உயிரினமாக இருக்கின்றது. இந்த பூரான் கடியை குணமாக்க மருத்துவமனையை நாடாமல் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு குணப்படுத்திக் கொள்ளுங்கள். பூரான் கடித்தால் அந்த இடத்தில் தடுப்பு, அரிப்பு, சிவந்து போதல் போன்ற பாதிப்புகள் … Read more

தீராத நோய்களை தீர்க்கும் வெற்றிலை.. அதன் பயன்கள் என்ன?

தீராத நோய்களை தீர்க்கும் வெற்றிலை.. அதன் பயன்கள் என்ன? 1)உடல் பருமனை குறைக்கும். நரம்புகளை பலப்படுத்தும். 2)உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் தன்மை வெற்றிலைக்கு உண்டு. 3)தினமும் காலை நேரத்தில் 2 ஸ்பூன் அளவு வெற்றிலை சாறு அருந்தி வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் உருகாது. 4)வெற்றிலையை மென்று சாப்பிட்டு வந்தால் பற்கள், ஈறுகள் வலுவாக இருக்கும். ஈறுகளில் இரத்த கசிவு இருந்தால் சரியாகும். 5)1 கிளாஸ் அளவு நீரில் 1 வெற்றிலையை போட்டு கொதிக்க … Read more