குளிர்காலத்தில் அனைவரும் இதை 1 கிளாஸ் அருந்த வேண்டும்..!!

குளிர்காலத்தில் அனைவரும் இதை 1 கிளாஸ் அருந்த வேண்டும்..!!

குளிர்காலத்தில் அனைவரும் இதை 1 கிளாஸ் அருந்த வேண்டும்..!! குளிர் காலம் தொடங்கிவிட்டால் உடலில் பல வித பிரச்சனைகள் எழும். மார்பு சளி, மூட்டு வலி, கீல்வாத வலி, உடல் வலி, மூக்கடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இதை சரி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். இதற்கு ஓமம் தண்ணீர் சிறந்த தீர்வாக இருக்கும். ஓமத்தில் பாஸ்பரஸ், கால்சியம், கரோட்டின், ப்ரோட்டீன், பைபர், இரும்புச்சத்து, சோடியம், தயாமின் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி … Read more

காலையில் நேரத்தில் எழுந்தால் இவ்வளவு நன்மைகளா!!! அப்போ நீங்களும் இத செய்யுங்க!!!

காலையில் நேரத்தில் எழுந்தால் இவ்வளவு நன்மைகளா!!! அப்போ நீங்களும் இத செய்யுங்க!!!

காலையில் நேரத்தில் எழுந்தால் இவ்வளவு நன்மைகளா!!! அப்போ நீங்களும் இத செய்யுங்க!!! காலையில் நேரத்தில் எழுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவை பார்த்த பிறகு நீங்களும் காலையில் நேரத்தில் எழுந்து விடுவீர்கள். அதிகாலையில் எழுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது மேலோட்டமாக  தெரிந்தாலும் நம்மில் பலருக்கும் முடியாத கடினமான காரியமாக இன்றளவில் இருப்பது அதிகாலையில் நேரத்தில் எழுவது தான். நாளை நேரத்தில் எழுந்து விடவேண்டும் என்ற … Read more

கபம் பிரச்சனையால் தினமும் அவதியா!!? அதை சரி செய்ய ஓமவள்ளி இலையை இவ்வாறு பயன்படுத்துங்க!!!

கபம் பிரச்சனையால் தினமும் அவதியா!!? அதை சரி செய்ய ஓமவள்ளி இலையை இவ்வாறு பயன்படுத்துங்க!!!

கபம் பிரச்சனையால் தினமும் அவதியா!!? அதை சரி செய்ய ஓமவள்ளி இலையை இவ்வாறு பயன்படுத்துங்க!!! நமக்கு இருக்கும் கபம் பிரச்சனையை சரி செய்ய ஓமவள்ளி இலையுடன் ஒரு சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தலாம். அந்த சில பொருட்கள் என்ன எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம். ஓமவள்ளி இலையில் பலவிதமான மருத்துவ குணங்கள் உள்ளது. உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றது. ஓமவள்ளி இலையில் அதிகளவில் ஆன்டிஆக்சிடன்ட் சத்துக்கள் உள்ளது.  மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின்  சி … Read more

சுவையான கேழ்வரகு பர்பி – எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா?

சுவையான கேழ்வரகு பர்பி - எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா?

சுவையான கேழ்வரகு பர்பி – எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா? கேழ்வரகில் பல மருத்துவ குணம் உள்ளது. கேழ்வரகை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். உடல் எலும்புக்குத் தேவையான வலுவை சேர்க்கும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கேழ்வரகை நன்றாக சாப்பிட்டு வரலாம். அரிசி சாதத்துக்குப் பதிலாக கேழ்வரகு கூழை குடித்து வரலாம். சரி.. கேழ்வரகை வைத்து எப்படி சுவையாக பர்பி செய்யலாம் என்று … Read more

ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இந்த சூப் குடிங்க..

ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இந்த சூப் குடிங்க..

ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க வேண்டுமா? அப்போ இந்த சூப் குடிங்க.. மலிவாக கிடைக்கும் முருங்கைக்கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. அது மட்டுமல்லாமல் முருங்கைக் கீரையில் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து உள்ளது. இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் வாரத்திற்கு 3 முறை முருங்கைக் கீரை சூப் குடித்து வந்தால் உங்களது சர்க்கரை அளவு குறையும். மேலும், முருங்கை கீரை சூப் குடித்து வந்தால் உங்கள் உடல் எடை கணிசமாக குறையும். … Read more