உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் “கொத்தவரங்காய் சாம்பார்”!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள் சுவை வேற லெவெலில் இருக்கும்!!

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் "கொத்தவரங்காய் சாம்பார்"!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள் சுவை வேற லெவெலில் இருக்கும்!!

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் “கொத்தவரங்காய் சாம்பார்”!! இப்படி ஒருமுறை செய்து பாருங்கள் சுவை வேற லெவெலில் இருக்கும்!! நம் சமையலில் கொத்தவரங்காய் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொன்டே வருகிறது.இதனால் எண்ணற்ற சத்துக்களை நம் உடல் இழந்து வருகிறது.அதிக சத்துக்களை கொண்டிருக்கும் காய்களில் ஒன்று இந்த கொத்தவரை.எதை சீனி அவரை என்றும் கூறுவார்கள்.இதில் பாஸ்பரஸ்,கால்சியம்,பொட்டாசியம்,இரும்புச்சத்து,பொட்டாசியம் ஆகியவை நிறைந்து இருக்கிறது. இந்த காயில் பொரியல்,வத்தல்,குழம்பு உள்ளிட்ட உணவுகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த கொத்தவரங்காயை வைத்து … Read more

வெறும் 2 நிமிடத்தில் உடலில் உள்ள மொத்த சூடும் குறையும்!! அற்புத பாட்டி வைத்தியம்!!

வெறும் 2 நிமிடத்தில் உடலில் உள்ள மொத்த சூடும் குறையும்!! அற்புத பாட்டி வைத்தியம்!!

வெறும் 2 நிமிடத்தில் உடலில் உள்ள மொத்த சூடும் குறையும்!! அற்புத பாட்டி வைத்தியம்!! நம்மில் பெரும்பாலானோருக்கு உடல் உஷ்ணம் அதிகம் இருக்கும்.இதனால் உடலில் நீர்ச்சத்து குறைந்து காய்ச்சல்,மஞ்சள் காமாலை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட தொடங்கும்.உடல் சூடு அதிகம் இருக்கும் நபர்களுக்கு பருக்கள்,சருமம் வறண்டு போதல் மற்றும் ஆண்களுக்கு விந்து குறைபாடு பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.உடல் சூடு குறைய வாரத்திற்கு ஒரு … Read more

பல் சொத்தை மற்றும் பல் கூச்சம் இருப்பவர்கள் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!!

பல் சொத்தை மற்றும் பல் கூச்சம் இருப்பவர்கள் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!!

பல் சொத்தை மற்றும் பல் கூச்சம் இருப்பவர்கள் இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!! முறையற்ற உணவு முறை பழக்கத்தால் விரைவில் பற்கள் சொத்தையாகி விடுகிறது.இதனால் சொத்தைப்பல்,பல் கூச்சம்,ஈறுகளில் வலி,பல் வீக்கம்,பல் குடைச்சல்,வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளால் நாம் அவதிப்படும் சூழல் ஏற்படுகிறது. அதிகப்படியான இனிப்பு பொருட்களை உண்பது,முறையாக பல் துலக்காதது போன்றவை பல் சொத்தையாக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.இந்த சொத்தைப் பற்களால் வீக்கம் ஏற்படும் வீக்கத்தை குணமாக்க வீட்டில் உள்ள கருப்பு மிளகு,உப்பு … Read more

இரத்த சோகையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த சீரக தேநீரை பருங்குங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

இரத்த சோகையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த சீரக தேநீரை பருங்குங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

இரத்த சோகையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த சீரக தேநீரை பருங்குங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!! தினசரி உணவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீரகம்.இந்த சீரகத்தில் வாசனையோடு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் அதிகளவு இரும்பு,கால்சியம், பொட்டாசியம்,மாங்கனீசு,தாமிரம்,துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கிறது.சீரகம் செரிமான பாதிப்புக்கு நிறைந்த தீர்வாகும்.அது மட்டும் இன்றி உடலில் ஏற்படும் பல பாதிப்புகளுக்கு இவை சிறந்த மருந்தாக விளங்குகிறது. தேயிலை தேநீர்,காபி உள்ளிட்டவற்றை பருகுவதற்கு பதில் இந்த சீரகத்தை வைத்து தேநீர் … Read more

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் “சீரகம்”!! இதன் பயன்கள் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் "சீரகம்"!! இதன் பயன்கள் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் “சீரகம்”!! இதன் பயன்கள் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!! தினசரி உணவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீரகம்.இந்த சீரகத்தில் வாசனையோடு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் அதிகளவு இரும்பு,கால்சியம், பொட்டாசியம்,மாங்கனீசு,தாமிரம்,துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கிறது.சீரகம் செரிமான பாதிப்புக்கு நிறைந்த தீர்வாகும்.அது மட்டும் இன்றி உடலில் ஏற்படும் பல பாதிப்புகளுக்கு இவை சிறந்த மருந்தாக விளங்குகிறது. தினசரி உணவில் சீரகம் சேர்ப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:- *வாயுத்தொல்லை இருப்பவர்கள் … Read more

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் “சீனி அவரைக்காய்” ஜூஸ்!!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் "சீனி அவரைக்காய்" ஜூஸ்!!

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் “சீனி அவரைக்காய்” ஜூஸ்!! நம் சமையலில் கொத்தவரங்காய் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொன்டே வருகிறது.இதனால் எண்ணற்ற சத்துக்களை நம் உடல் இழந்து வருகிறது.அதிக சத்துக்களை கொண்டிருக்கும் காய்களில் ஒன்று இந்த கொத்தவரை.எதை சீனி அவரை என்றும் கூறுவார்கள்.இதில் பாஸ்பரஸ்,கால்சியம்,பொட்டாசியம்,இரும்புச்சத்து,பொட்டாசியம் ஆகியவை நிறைந்து இருக்கிறது. இந்த காயில் பொரியல்,வத்தல்,குழம்பு உள்ளிட்ட உணவுகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த சீனி அவரையில் ஜூஸ் செய்து பருகினால் பல்வேறு நோய் பாதிப்புகள் குணமாகும். … Read more

மலசிக்கல் பாதிப்பை சரி செய்யும் “கடுக்காய்”!! 100% பலன் கொடுக்கும் அற்புத இயற்கை வைத்தியம்!!

மலசிக்கல் பாதிப்பை சரி செய்யும் "கடுக்காய்"!! 100% பலன் கொடுக்கும் அற்புத இயற்கை வைத்தியம்!!

மலசிக்கல் பாதிப்பை சரி செய்யும் “கடுக்காய்”!! 100% பலன் கொடுக்கும் அற்புத இயற்கை வைத்தியம்!! நம்மில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பாதிப்பாக மலசிக்கல் இருக்கிறது.தினந்தோறும் காலை கடனை தவறாமல் முடித்து விட வேண்டும்.இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுங்கள்.ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பிறகு அவற்றை கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை மிகவும் உலர்ந்து வெளியேறும்.இதை உடனடியாக … Read more

கருப்பு மிளகில் அடங்கியுள்ள அற்புத மருத்துவ குணங்கள்!!

கருப்பு மிளகில் அடங்கியுள்ள அற்புத மருத்துவ குணங்கள்!!

கருப்பு மிளகில் அடங்கியுள்ள அற்புத மருத்துவ குணங்கள்!! மிளகு ஒரு மசாலா வகையைச் சார்ந்தது.இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இந்த மிளகில் வைட்டமின் ஏ,சி,கே,கரோடின்கள்,இரும்புச்சத்து,மாங்கனீசு, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்டவை அதிகம் நிறைந்து இருக்கிறது.இந்த மிளகு காரத் தன்மை கொண்ட பொருளாகும்.இவை கொடி வகை பயிராகும். கருப்பு மிளகின் பயன்கள்:- *உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்துவதில் மிளகிற்கு முக்கிய பங்கு இருக்கிறது.வாயுத் தொல்லை இருபவர்கள் தினமும் 2 அல்லது 3 கருப்பு மிளகை மென்று சாப்பிடுவதால் … Read more

காலையில் கஷ்டப்படாமல் காலைக் கடனை முடிக்க வேண்டுமா!!? இதோ அதற்கான சில எளிமையான டிப்ஸ்!!!

காலையில் கஷ்டப்படாமல் காலைக் கடனை முடிக்க வேண்டுமா!!? இதோ அதற்கான சில எளிமையான டிப்ஸ்!!!

காலையில் கஷ்டப்படாமல் காலைக் கடனை முடிக்க வேண்டுமா!!? இதோ அதற்கான சில எளிமையான டிப்ஸ்!!! காலை நேரத்தில் சிக்கல் இல்லாமல் காலைக் கடனை கழிக்க இந்த பதிவில் சில எளிமையான வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த வழிமுறைகளை தினமும் பின்பற்றினால் சிக்கலை இல்லாமல் காலை கடனை முடித்து விடலாம். மலச்சிக்கல் என்பது மனிதனுக்கு பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. ஒரு நபர் ஒரு நாளைக்கு மூன்று வேலை மலம் கழிக்க வேண்டும். குறைந்தது இரண்டு முறையாவது மலம் … Read more

மஞ்சள் காமாலை உடனே சரியாக இதை மட்டும் செய்யுங்க!! அப்புறம் நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

மஞ்சள் காமாலை உடனே சரியாக இதை மட்டும் செய்யுங்க!! அப்புறம் நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

மஞ்சள் காமாலை உடனே சரியாக இதை மட்டும் செய்யுங்க!! அப்புறம் நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!! உடலில் பித்தம் அதிகரித்தால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும்.இந்த பித்தம் அதிகமாகும் பொழுது வேளையில் இரத்ததில் கலந்து விடுகிறது.இதனால் இரத்தம் சூடேறுதல்,வயிற்றில் புளிப்பு தன்மை உண்டாகுதல்,சளி பிடித்தல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படத் தொடங்கும்.இதை இயற்கை வழியில் எளிதாக சரி செய்ய முடியும். தேவையான பொருட்கள்:- *கீழாநெல்லி – 3 கிராம் *சீரகம் – 3 கிராம் *பழுத்த பூவரச இலை – 3 … Read more