அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!! இன்ஸ்டாகிராமில் மெஸ்ஸி பதிவு!!

அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!! இன்ஸ்டாகிராமில் மெஸ்ஸி பதிவு!!

அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!! இன்ஸ்டாகிராமில் மெஸ்ஸி பதிவு!! சமீபத்தில் பி.எஸ்.ஜி கால்பந்து அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி அவர் செய்த செயலுக்காக மன்னிப்பு கேட்டு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அண்மையில் பி.எஸ்.ஜி கிளப் அணிக்காக விளையாடி வரும் லையனல் மெஸ்ஸி அவர்கள் அனுமதியில்லாமல் சவுதி அரேபியாவிற்கு சென்றார். இந்த செயலுக்காக லையனல் மெஸ்ஸி அவர்களுக்கு இரண்டு வாரம் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பி.எஸ்.ஜி கிளப் அணியின் கால்பந்து வீரர் லையனல் … Read more

1.5 கோடி மதிப்பில் 35 பேருக்கு தங்கத்தில் ஐபோன்!! மெஸ்ஸியின் அசத்தல் கிஃப்ட் !!

iPhone in gold for 35 people worth 1.5 crore!! Messi's wacky gift!!

1.5 கோடி மதிப்பில் 35 பேருக்கு தங்கத்தில் ஐபோன்!! மெஸ்ஸியின் அசத்தல் கிஃப்ட் !! அர்ஜென்டினா அணியில் விளையாடிய வீரர்கள் மற்றும் ஊழியர் 35 பேருக்கு தங்க முலாம் பூசிய ஐபோன் பரிசளித்தார்.2022 ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது, இதில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 36 ஆண்டுகள் கழித்து உலக கோப்பையை வென்றது. அர்ஜென்டினா  உலக கோப்பை வென்றதற்காக வீரர்களின் பெயர்களையும் அவர்களின் ஜெஸ்ஸி நம்பரையும் ஐபோனில் தங்க மூலம் பூசப்பட்டு … Read more

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கோல்.. மரோடானாவின் சாதனையை முறியடித்தார் மெஸ்ஸி..!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கோல்.. மரோடானாவின் சாதனையை முறியடித்தார் மெஸ்ஸி..!

கால்பந்து ரசிகர்களின் திருவிழாவாக இருப்பது உலகக்கோப்பை கால்பந்து போட்டி. உலகமெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்புவர். 1930 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன. உலகக்கோப்பை போட்டில் சில சுவராசிய சம்பவங்களும் சாதனைகளும் அவ்வபோது நடைபெறும். கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படும் மரடோனா 1986-ம் ஆண்டு அர்ஜெண்டினா அணிக்காக உலக கோப்பை போட்டியில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்தார். அந்த … Read more

வெற்றி பாதைக்கு திரும்பிய அர்ஜெண்டினா.. உற்சாகத்தில் மெஸ்ஸி ரசிகர்கள்..!

வெற்றி பாதைக்கு திரும்பிய அர்ஜெண்டினா.. உற்சாகத்தில் மெஸ்ஸி ரசிகர்கள்..!

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி கால்பந்து ரசிகர்களின் திருவிழா என்றே கூறலாம். மெஸ்ஸி, ரொனால்டோ,நெய்மார் என கால்பந்து ரசிகர்கள் தங்களின் ஆதர்சங்களை கொண்டாடி வருகின்றனர். 32 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியில் லீக் சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. 8 பிரிவுகளாக உள்ள அணிகள் தங்களின் பிரிவுகளில் உள்ள அணிகளோடு தலா ஒரு முறை மோதவேண்டும்.அதன்பின், காலிறுதி போட்டியும் அரையிறுத, இறுதி போட்டிகளும் நடைபெறும்.இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் மெக்சிகோவை எதிர்கொண்டது … Read more

அர்ஜெண்டினாவை தட்டி தூக்கிய சவுதி .. ஏமாற்றம் அடைந்த மெஸ்ஸி ரசிகர்கள்..!

அர்ஜெண்டினாவை தட்டி தூக்கிய சவுதி .. ஏமாற்றம் அடைந்த மெஸ்ஸி ரசிகர்கள்..!

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விளையாட்டு திருவிழாவில் மிக முக்கியமானது உலகக்கோப்பை கால்பந்து போட்டி. உலகமெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களின் திருவிழாவாக இந்த விளையாட்டு போட்டி கருதப்படுகிறது. இந்நிலையில்,22 வது கால்பந்து திருவிழா கத்தாரில் டிசம்பர் 18 தொடங்கி 29 நாட்கள் நடைபெற உள்ளது. 8 பிரிவுகளில் உள்ள அணிகளும் தங்கள் பிரிவுக்களில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். அதனை அடுத்து, காலிறுதி போட்டியும் அதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதியிலும் போட்டியிடும்.இந்நிலையில், … Read more

இவருக்கு கால்பந்தில் இதுதான் கடைசி உலக கோப்பையாக அமையும்! போட்டியில் வெல்வாரா.. ரசிகர்கள் ஆர்வம்!

This will be the last World Cup for him in football! Will he win the competition? Fans are interested!

இவருக்கு கால்பந்தில் இதுதான் கடைசி உலக கோப்பையாக அமையும்! போட்டியில் வெல்வாரா.. ரசிகர்கள் ஆர்வம்! டிசம்பர் மாதம் கத்தாரில் கால்பந்து உலககோப்பை நடைபெற உள்ளது.இந்நிலையில் கால்பந்து விளையாட்டில் உலகில் உள்ள ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டில் உள்ள ஜாம்பவான் வீரர் மாரடோனாவிற்கு அடுத்தாக இருப்பது லியோனஸ் மெஸ்ஸி தான். மேலும் கால்பந்து விளையாட்டில் விளையாடி வரும் வீரர்களிலேயே கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் லியோனஸ் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் தான் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.டிசம்பர் … Read more

இந்த விளையாட்டில் ஆண்டுக்கு இவ்வளவு வருமானமா? அந்த வீரர் யார் தெரியுமா?

Is there so much income per year in this game? Do you know who that player is?

இந்த விளையாட்டில் ஆண்டுக்கு இவ்வளவு வருமானமா? அந்த வீரர் யார் தெரியுமா? உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி. இவருக்கு 34 வயதாகிறது. ஸ்பெயினில் உள்ள புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். இவர் தனது 13 வயதிலிருந்து அதில் இணைந்து விளையாடி வந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. முதலில் ஜூனியர் அணிக்காகவும், அதன் பின் 17 வயதிலிருந்து ஸ்பெயின் லீக் போட்டிகளிலும் அடி … Read more

ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்ற மெஸ்சியின் செயல்

ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்ற மெஸ்சியின் செயல்

கால்பந்து என்றாலே நம் நினைவுக்கு வருவது ரனால்டோவும், லயோனல் மெஸ்சியும் தான். அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான மெஸ்சி பார்சிலோனா கிளப் அணியில் விளையாடி வந்தார். இந்த நிலையில் இலவச பரிமாற்றத்தின் அடிப்படையில் வெளியேற விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் அதற்கு கிளப் நிர்வாகம் சம்மதிக்காததால் இழுபறி நீடித்த நிலையில் வரும் சீசனில் பார்சிலோனா அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று சம்மதம் தெரிவித்தார். இதனால் ரசிகர் அனைவரும் உற்சாகத்தில் இருந்தனர். இந்த பிரச்சினை காரணமாக சில நாட்களாக பார்சிலோனா … Read more

மெஸ்சியின் செயலால் உற்சாகத்தில் ரசிகர்கள்

மெஸ்சியின் செயலால் உற்சாகத்தில் ரசிகர்கள்

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி, ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா கிளப்புக்காக விளையாடி வருகிறார். அவரது ஒப்பந்த காலம் 2021-ம் ஆண்டு வரை நீடிக்கும் நிலையில், கருத்துவேறுபாட்டால் பார்சிலோனா கிளப்பை விட்டு வெளியேற விரும்பினார். இலவச பரிமாற்றம் அடிப்படையில் விடுவிக்கும்படி பார்சிலோனா கிளப் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இப்போது அது சாத்தியம் இல்லை, ரூ.6 ஆயிரம் கோடி கட்டணமாக செலுத்தினால் மட்டுமே அவரை விடுவிக்க முடியும் என்று பார்சிலோனா தரப்பில் சொல்லப்பட்டது. மெஸ்சியின் தந்தை நேரில் … Read more

டிரான்ஸ்பர் தொகையாக மெஸ்சிக்கு இத்தனை கோடியா?

டிரான்ஸ்பர் தொகையாக மெஸ்சிக்கு இத்தனை கோடியா?

மெஸ்சிக்கான டிரான்ஸ்பர் தொகையை பார்சிலோனா அணி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பார்சிலோனா அவரை வெளியிட தயாராகிவிட்டது எனக் கருதப்படுகிறது. முடித்துக் கொள்ளுங்கள் என்று மெஸ்சி பார்சிலோனா அணிக்கு தகவல் அனுப்பியுள்ளார். மெஸ்சியுடன் பார்சிலோனா செய்துள்ள ஒப்பந்தம் 2021 சீசன் வரை உள்ளது. ஜூன் மாதத்துடன் டிரான்ஸ்பர் வேலைகள் முடிந்துவிடும். ஆனால் கொரோனா தொற்றால் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை வெளியேற விரும்பினால் அவருக்கான டிரான்ஸ்பர் தொகையாக 700 மில்லியன் யூரோ (இந்திய பணமதிப்பில் ரூ. 6094.93 கோடி) பார்சிலோனா நிர்ணயிக்கும் … Read more