மழை பெய்ய வேண்டி வித்தியாசமான வேண்டுதல்!!! இறந்த கழுகுக்கு பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து சென்ற மக்கள்!!! 

மழை பெய்ய வேண்டி வித்தியாசமான வேண்டுதல்!!! இறந்த கழுகுக்கு பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து சென்ற மக்கள்!!! மழை பெய்ய வேண்டும் என்று மேட்டுப்பாளையத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள் இறந்த கழுகு ஒன்றுக்கு பாடை கட்டி இறந்த அந்த கழுகை பாடையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் சிறுமுகை பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட கிச்சகத்தியூர், பழத்தோட்டம், வச்சினாம்பாளையம், மூலத்துறை, இலும்பம்பாளையம், லிங்காபுரம், திம்மராயன்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு … Read more

இனிமேல் இந்த ஊர்களுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! 

Henceforth weekly special train to these towns!! Weird announcement issued by Southern Railway!!

இனிமேல் இந்த ஊர்களுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!  திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணங்களின் போது ஏற்படும் கூட்ட நெரிசலினை தவிர்க்கும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். அதன்படி தற்போது பக்ரீத் பண்டிகைக்காக சிறப்பு ரயில்களை இயக்கியது. அதேபோல சில முக்கியமான ஊர்களுக்கு சிறப்பு ரயில்களை குறிப்பிட்ட மாதங்களில் இயக்கி வருகிறது. ஏற்கனவே எர்ணாகுளம்- … Read more

இங்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

The weekly special train going here starts today! Southern Railway announced!

இங்கு செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்கள் கூட்ட நெரிசலில் செல்ல அச்சம் அடைந்தனர். ஆனால் அப்போது போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் அனைத்தும் முடிவடைந்த நிலையில் போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. இருப்பினும் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்ய அச்சமடைந்தனர். அதனால் பெரும்பாலானோர்  … Read more

கோவை மாவட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர் சங்கத்தினர் போராட்டம்! காரணம் என்ன?

Tasmark employees union strike in Coimbatore district! What is the reason?

கோவை மாவட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர் சங்கத்தினர் போராட்டம்! காரணம் என்ன? கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை தண்ணீர் தடம் கருமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயானந்த்(47). இவர் சிறுமுகை வெள்ளிக்குப்பம் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மேலும் நேற்று டாஸ்மார்க் கடையில் வசூல் ஆன ரூ15 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மேட்டுப்பாளையத்தில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக அவரது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேலும் அப்போது அவரை பின்தொடர்ந்து இரண்டுக்கும் … Read more

ஊட்டி மலை ரயில் தனியார் மயமாக்கப்பட்டதா..?? தெற்கு ரயில்வே விளக்கம்!

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயில் தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கு தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயில் தனியார் மயமாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அத்துடன் ரயிலின் முன் பகுதியில் தெற்கு ரயில்வே இலட்சினைகள் எதுவும் இல்லாமல் TN 43 என்ற தனியார் நிறுவனத்தின் பெயரில் இந்த ரயில் இயக்கப்படுகிறது தகவல்கள் வெளியானது. மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்று வர … Read more

ஏழை மக்களின் கனவாக மாறிய ஊட்டி மலை ரயில் பயணம்!! ஏன் தெரியுமா..??

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயிலின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான உழைப்பாளர்களின் உழைப்பில் மலையை குடைந்து இந்த ரயில் வழித்தடம் உருவாக்கப்பட்டது. இயற்கை எழிலுடன் கூடிய மலைமுகடுகளை இந்த மலை ரயிலில் பயணிக்கும் போது கண்டு ரசிக்க முடியும். அதனால் மக்கள் குடும்பத்தோடு இந்த மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த … Read more

மனைவியிடம் தகராறு செய்த கணவன்; தட்டிக் கேட்ட மகனைக் கொல்ல முயற்சி – கொடூரத் தந்தைக்கு இறுதியில் நேர்ந்த முடிவு

மனைவியிடம் தகராறு செய்த கணவன; தட்டிக் கேட்ட மகனைக் கொல்ல முயற்சி – கொடூரத் தந்தைக்கு இறுதியில் நேர்ந்த முடிவு மேட்டுப்பாளையத்தில் 6 வருடமாகப் பிரிந்து வாழும் மனைவியிடம் தகராறு செய்த மனிதரை அவரது மகனே வெட்டிக் கொலை செய்துள்ளார். மேட்டுப்பாளையம் சிராஜ் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு அமுதவள்ளி எனும் மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். கருப்பசாமி, குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் 6 ஆண்டுகளாக இவரது மனைவி அமுதவள்ளியும் குழந்தைகள் இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் … Read more