இந்த மாவட்டத்தில் பால் சப்ளை நிறுத்தம்! அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்?

Milk supply stop in this district! A suffering public?

இந்த மாவட்டத்தில் பால் சப்ளை நிறுத்தம்! அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்? நேற்று விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில் போராட்டம் நடத்தினர். பால் கொள்முதல் விலையை அதிகரிக்க கோரி இந்த போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ராமசாமி கலந்து கொண்டார். மேலும் இவருடன் முன்னாள் எம்பி லிங்கம் என்பவரும் கலந்து கொண்டு கோஷமிட்டார். இவர்கள் தற்பொழுது பால் கொள்முதல் செய்யப்படும் விலையில் லிட்டருக்கு ரூ.பத்து ரூபாய் … Read more

வெள்ளை எருக்கன் செடியின் மகத்துவம்! இவ்வாறு செய்தால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் உடனடியாக தீரும்!

வெள்ளை எருக்கன் செடியின் மகத்துவம்! இவ்வாறு செய்தால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் உடனடியாக தீரும்!   வெள்ளை எருக்கன் செடியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வெள்ளையருக்கன் செடியானது தரிசு நிலங்கள், வயல் வரம்புகளில் வளரக்கூடியவை. வெள்ளை எருக்கன் செடியினால் செய்யக்கூடிய மாலையை சிவன் மற்றும் விநாயகருக்கு செலுத்தி வழிபடுவார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் ஆரோக்கியம் மற்றும் செல்வ செழிப்பு பெருகும் என்பது நம்பிக்கை. வெள்ள எருக்கிலிருந்து கிடைக்கக்கூடிய வேர் இலை மற்றும் பால் ஆகியவை மிகுந்த … Read more

உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனையா? உடனடியாக இந்த பாலை குடியுங்கள்!

உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனையா? உடனடியாக இந்த பாலை குடியுங்கள்! பெரும்பாலானோர் தூக்கமின்மையில் தான் அவதிப்பட்டு வருகின்றனர். படுத்ததும் தூக்கம் வருகின்றது என்றால் அவர்கள் பாக்கியசாலி என கூறப்படுகின்றனர். தூக்கமின்மையால் உடலில் அதிக அளவு பாதிப்பு ஏற்படுகின்றன. நாம் படுத்தவுடன் தூக்கம் வரவேண்டும் அதற்கான ஆரோக்கியமான வழிமுறை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் கசகசா எடுத்துக் கொள்ள வேண்டும். இவை பயன்படுத்துவதன் மூலம் நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும். ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். பத்து … Read more

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற சிறந்த டிப்ஸ்! பெண்களே இதனை உடனடியாக பயன்படுத்துங்கள்!

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற சிறந்த டிப்ஸ்! பெண்களே இதனை உடனடியாக பயன்படுத்துங்கள்! பெண்கள் ஆண்கள் என இருவருமே அவர்களின் அழகில் கவனம் செலுத்துவது இயல்புதான்.பொதுவாக அதிக அளவு ஆண்களுக்கு தான் முகத்தில் முடிகள் வளரும். ஆனால் ஒரு சில பெண்களுக்கும் அதிகளவில் முகத்தில் முடிகள் வளர்கின்றது. அதனை நீக்க பெண்கள் அதிகம் சிரமப்படுகின்றார்கள். அதனை சுலபமாக ஒரு எளிய வழிமுறை பற்றி காணலாம். பெரும்பாலான பெண்களுக்கு உதட்டின் மேல் மீசை போன்று முடி வளர்வது … Read more

இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! உங்களுடைய பார்வை குறைபாடு குணமாகும்!

இந்த ஐந்து பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்! உங்களுடைய பார்வை குறைபாடு குணமாகும்! இப்பொழுது உள்ள காலகட்டத்தில் சிறுவயதிலேயே பார்வை குறைபாடு ஏற்படுகிறது. குழந்தைகள் அதிக அளவில் செல்போன் பார்ப்பதால் பார்வை குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பார்வை குறைபாட்டில் இருந்து குணமடைய சிறந்த குறிப்பை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் 10 முதல் 15 வரை பாதாம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு. ஒரு டேபிள் ஸ்பூன் கற்கண்டு. இந்த … Read more

வைட்டமின் பி 12 குறைபாடு உள்ளவர்களால் நீங்கள்! இந்த ஐந்து உணவுகளை கட்டாயம் பின்பற்றுங்கள் விரைவில் குணமாகும்!

வைட்டமின் பி 12 குறைபாடு உள்ளவர்களால் நீங்கள்! இந்த ஐந்து உணவுகளை கட்டாயம் பின்பற்றுங்கள் விரைவில் குணமாகும்! வைட்டமின் பி 12 டிஎன்ஏ ஆற்றல் உற்பத்தி மற்றும் மத்திய நரம்பு மண்டல செயல்பாடு போன்ற பல உடல் செயல்பாடுகளைச் செய்வதற்கு சிறந்த ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் பி 12 இன் குறைபாடு உங்களை பலவீனமாகவும் சோர்வாகவும் உணரலாம், மேலும் பல தொந்தரவான அறிகுறிகளுக்கும் வழிவகுக்கும், ஆக்ஸிஜன் சரியாக செயல்பட. இந்த வழக்கில், உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் … Read more

பெரும்பாலும் மனிதர்களுக்கு அக்கி எதனால் வரும்? சரி செய்ய முடியுமா?

பெரும்பாலும் மனிதர்களுக்கு அக்கி எதனால் வரும்? சரி செய்ய முடியுமா? அக்கி நோயை ஆங்கிலத்தில் ஹெர்பீஸ் என்றும் அழைப்பார்கள். இது மிகவும் வலியைத் தந்து தோலில் கொப்பளங்களை உண்டாக்குகிற நோயாகும். சின்னம்மை உருவான பிறகு இந்த வைரஸ் செயல்பாடற்ற நிலையில் நரம்பு மண்டலத்தில் தங்கியிருக்கும். மீண்டும் சில சந்தர்ப்பங்களில் தூண்டிவிடப்பட்டு இது அக்கி நோயாக மாறும். கை,கால்கள் மட்டுமின்றி உடல் உறுப்புகளின் மேல் சிறு சிறு கொப்பளங்களாக வரும். சிறு தூசியோ அல்லது துணிகளோ பட்டாலோ மிக … Read more

செல்வம்!.ஆரோக்கியம்!.ஆயுள் கிடைக்க!.சனிபகவானை வழிபடுங்கள்..!!

செல்வம்!.ஆரோக்கியம்!.ஆயுள் கிடைக்க!.சனிபகவானை வழிபடுங்கள்..!! நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காகவே பல விரதங்கள் இருக்கின்றோம். அதிலும் பெரும்பாலும் செல்வம், ஆரோக்கியம், ஆயுள் இவை மூன்றும் வேண்டுதலுக்கான முக்கிய காரணிகளாக இருக்கும். இவை மூன்றும் பரிபூரணமாக கிடைக்க சனிக்கிழமை விரதத்தை கடைபிடிக்க வேண்டும். நவகிரகங்களில் ஒருவரான சனிபகவானே ஆயுள்காரகன் ஆவார். ஆனால் சனி கிரகத்தை ஆட்சி செய்யும் பெருமாளே இந்த சனி கிரகத்திற்கு அதிபதியாவார். எனவே சனிக்கு அதிபதியான பெருமாளை நினைத்து அவருக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் விரதம் … Read more

ஆவின் பால் பாக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை!.அதிரடியாக களம் இறங்கிய அதிகாரிகள்!!..

Aavin milk packet is sold at an additional price!. Officials came into action!!..

ஆவின் பால் பாக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை!.அதிரடியாக களம் இறங்கிய அதிகாரிகள்!!.. தமிழகத்தில் தொடர்ந்து ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆவின் நிறுவனம் வாயிலாக  விவசாயிகளிடம் இருந்து தினமும் 40 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தப் பால்,கொழுப்பு மற்றும் புரத சத்து அடிப்படையில் மூன்று வகையாக தரம் பிரிக்கப்பட்டுள்ளது.அதில் ஆரஞ்ச், பச்சை, நீலநிற பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகிக்கப்படுகிறது.இதனை தொடர்ந்து சென்னையில் … Read more

வேகமெடுக்கும் தக்காளி காய்ச்சல்! குழந்தைகளே உஷார் !

Speeding tomato fever! Be careful children!

வேகமெடுக்கும் தக்காளி காய்ச்சல்! குழந்தைகளே உஷார் ! மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நாடு முழுவதும் 82க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.  தற்போது 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல்லுக்கு  கை, கால் வலி மற்றும் வாய்ப்புண் ஆகியவை அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்து. . இந்நிலையில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.மேலும் … Read more