சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் அன்பில் மகேஷ் !!

  சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் அன்பில் மகேஷ்…   திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக பெங்களூரு மருத்துமனைக்கு சென்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.   அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக காரிமங்கலத்தில் … Read more

மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி… 

  மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி…   காரிமங்கலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தற்பொழுது மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு திடீர் … Read more

இந்த வருடம் பள்ளிகளில் இது கட்டாயம்!! அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!!

இந்த வருடம் பள்ளிகளில் இது கட்டாயம்!! அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பிற்கான வகுப்புகள் தொடங்கப்பட்டு புத்தகங்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. முதலில் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறினர். ஆனால் வெயிலின் தாக்கம் குறையாததால் ஜூன் 7ஆம் தேதி ஆக மாற்றம் செய்யப்பட்டது. அச்சமயத்திலும் வெயிலின் தாக்கம் சிறிதளவு கூட குறையவில்லை. எனவே உயர்கல்வி மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி என்றும் தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு ஜூன் … Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப்!! அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப்!! அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்!! சென்னை விருகம்பாக்கத்தில்  உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை  அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து  வரவேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ், தமிழ்நாட்டில் உள்ள 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  வாழ்த்துக்களை கூறினார். மாணவர்கள் அனைவரும் இந்த ஆண்டியில் சிறப்பாக படித்து பள்ளிக்கும் ஆசிரியருக்கும் பெருமை சேர்க்கவேண்டும் என மாணவர்களை வாழ்த்தினார். சில ஆண்டுகளாக … Read more

தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது! மாணவர்களை பூங்கொத்து கொடுத்து அன்பில் மகேஷ் வரவேற்றார்!

தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது! மாணவர்களை பூங்கொத்து கொடுத்து அன்பில் மகேஷ் வரவேற்றார்!   தமிழகம் முழுவதும் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார்.   2022-2023ம் கல்வியாண்டுக்கான ஆண்டு இறுதித் தேர்வு, பொதுத் தேர்வு அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டது. கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. கோடை விடுமுறையில் … Read more

பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய தகவல்!! எச்சரிக்கை விடுத்த அன்பில் மேகேஷ்!! 

Opening date of schools changed, Minister Anbil Mahesh, DMK, schools opening on holidays, Anbil Mahesh warned

பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய தகவல்!! எச்சரிக்கை விடுத்த அன்பில் மேகேஷ்!! கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வகுப்பினருக்கும் பொது தேர்வானது தொடங்கப்பட்டது. மே மாதம் ஐந்தாம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. மேற்கொண்டு மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கு அறிவுரை கூறும் விதமாக தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் தற்பொழுது பொறியியல் படிப்புகளில் … Read more

கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

Will the opening of schools be delayed due to summer heat? Minister's announcement!!

கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. தற்போது தேர்வு முடிவுகளும் வெளியாகிவிட்டது. ஏப்ரல் 28ம் தேதி பள்ளிகளின் இறுதி வேலை நாளாக இருந்தது. பிறகு கோடை விடுமுறை விடப்பட்டது.  ஏற்கனவே கோடை விடுமுறை முடிந்து 6 … Read more

பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை? அமைச்சர் அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு?

A sudden holiday for schools? The decision taken in the ministerial emergency meeting?

பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை? அமைச்சர் அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு? கொரோனா பரவல் குறைந்த நிலையில் நடப்பாண்டு தான் பள்ளி மற்றும் கல்லூரிகளை நேரடி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது. இன்புளூயன்சா ஏ வைரஸின் துணை வைகையான இந்த வைரஸ் எச்3என்2 என கூறப்படுகின்றது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயது உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என மருத்துவர்கள் … Read more

இந்த மாவட்டத்தில் மட்டும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!ட்டும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கை!

Online classes again only in this district! A statement released by Minister Anbil Mahesh!

இந்த மாவட்டத்தில் மட்டும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டஅறிவிப்பு!  கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த 13-ந் தேதி, விடுதியில் இருந்த பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் மாணவி ஸ்ரீமதி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றார்கள்.மேலும் இதை ஏற்றுக்கொள்ளாத மாணவியின் பெற்றோர், ஸ்ரீமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டம் நடத்தினர்கள். மேலும் மாணவி இறந்து 4 நாட்கள் ஆகியும் … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கை!

Important information for Kallakurichi school students! A statement released by Minister Anbil Mahesh!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கை! கடந்த 13-ந் தேதி, விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் மாணவி ஸ்ரீமதி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றார்கள்.மேலும் இதை ஏற்றுக்கொள்ளாத மாணவியின் பெற்றோர், ஸ்ரீமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டம் நடத்தினர்கள். மேலும் மாணவி இறந்து 4 நாட்கள் ஆகியும் உறுதியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால், … Read more