கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! பத்து லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு! 

Football player Priya died without treatment! An order to provide relief of ten lakhs!

கால்பந்து வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! பத்து லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு! சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிக்குமார்.இவருடைய மனைவி உஷாராணி.இவர்களுக்கு பிரியா என்ற மகள் உள்ளார்.இவர் ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்து வந்தார்.இவர் கால்பந்து விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.மேலும் இவர் கால்பந்து வீராங்கனை ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் தினந்தோறும் பயிற்சி மேற்கொள்வார். இந்நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி அன்று வழக்கம் போல்  பயிற்சி மேற்கொண்டார் அப்போது அவருடைய … Read more

Breaking: தனியார் மட்டுமின்றி அரசு மருந்தகங்களுக்கும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர்! மாவட்ட ரீதியாக பறக்கும் படை.. அலார்ட்!!

Breaking: The minister warned not only private but also government pharmacies! District-wise flying squad.. Alert!!

Breaking: தனியார் மட்டுமின்றி அரசு மருந்தகங்களுக்கும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர்! மாவட்ட ரீதியாக பறக்கும் படை.. அலார்ட்!! கொரோனா தொற்று, டெங்கு உள்ளிட்ட தொற்றுகளை அடுத்து தற்பொழுது எலிகாச்சல் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் இதனை கண்டறியும் லெப்டோ ஸ்ப்ரைரோஸிஸ் என்ற ஆய்வகத்தின் வேலைகள் நடைபெற்று வந்தது. இன்று அந்த ஆய்வகத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். மேலும் அங்கிருந்த நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அதில், தற்பொழுது வரை இந்தியாவில் மொத்தம் … Read more

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்காக நவீன கருவி அறிமுகம்!

The announcement made by Minister Ma Subramanian! Introduction of modern equipment for this treatment in the hospital!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்காக நவீன கருவி அறிமுகம்! சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில் ஓமந்தூர் மருத்துவமனையில் தொடங்கி உள்ள ரூ25 லட்சத்தில் ரேடியோ அலை வலி நிவாரண சிகிச்சைக் கருவி ,ரூ 7லட்சத்தில்  கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் கருவி,மாதவிடாய் நிறுத்தத்துக்குப் பிறகு பெண்களுக்கான ஆலோசனை சிகிச்சை மையம் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் முழு … Read more

4307 செவிலியர் காலி பணியிடங்கள்! மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய தகவல்!

4307 Nurse Vacancies! Important information released by Ma Subramanian!

4307 செவிலியர் காலி பணியிடங்கள்! மா.சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய தகவல்! இன்று திருச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், காய்ச்சல் மற்றும் பொது சுகாதார பணிகள் குறித்தும் தமிழ்நாட்டு அளவில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 385 ஒன்றியங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதலில் மெழுகுவர்த்தியை ஏற்றி கே என் நேரு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த … Read more

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! மருத்துவ படிப்பில் கூடுதலகா இட ஒதுக்கீடு!

The announcement made by Minister Ma Subramanian! Additional reservation in medical studies!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! மருத்துவ படிப்பில் கூடுதலகா இட ஒதுக்கீடு! கடந்த 17ஆம் தேதி  சென்னையில் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ படிப்பில் நடப்பாண்டின் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.அப்போது அவர் கூறுகையில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேரடியாகவோ மற்றும் பொதுக் கலந்தாய்வு இணையவழியாகவும் நடைபெற உள்ளது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்கள் ,தனியார் கல்லூரிகளில் மாநில அரசு இடங்கள் என மொத்தம் 6067 எம்.பி.பி.எஸ்.இடங்கள் உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு!

attention-students-who-have-cleared-neet-exam-the-announcement-made-by-minister-ma-subramanian

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று முன்தினம் சென்னையில் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ படிப்பில் நடப்பாண்டின் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.அப்போது அவர் கூறுகையில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேரடியாகவோ மற்றும் பொதுக் கலந்தாய்வு இணையவழியாகவும் நடைபெற உள்ளது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்கள் ,தனியார் கல்லூரிகளில் மாநில அரசு இடங்கள் என மொத்தம் 6067 எம்.பி.பி.எஸ்.இடங்கள் உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் … Read more

நவம்பர் மாதம் முதல் எம்பிபிஎஸ் படிப்புகளின் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு!

first-year-class-of-mbbs-courses-starts-from-november-the-announcement-made-by-minister-ma-subramanian

நவம்பர் மாதம் முதல் எம்பிபிஎஸ் படிப்புகளின் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! நேற்று சென்னையில் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ படிப்பில் நடப்பாண்டின் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.அப்போது அவர் கூறுகையில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேரடியாகவோ மற்றும் பொதுக் கலந்தாய்வு இணையவழியாகவும் நடைபெற உள்ளது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்கள் ,தனியார் கல்லூரிகளில் மாநில அரசு இடங்கள் என மொத்தம் 6067 எம்.பி.பி.எஸ்.இடங்கள் உள்ளன. மேலும் அரசு மற்றும் … Read more

உங்களுக்கு ஏதேனும் அரசு வழங்கும் மருந்து குறித்து புகாரா?? உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!!

Do you have a complaint about any government-supplied medicine?? Call this number immediately!! New information released by Tamil Nadu government!!

உங்களுக்கு ஏதேனும் அரசு வழங்கும் மருந்து குறித்து புகாரா?? உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!! தமிழக முழுவதும் தற்பொழுது இன்ஃப்ளுன்சா காய்ச்சல் பரவி வருகிறது.இதனால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு போதுமான மருந்து மாத்திரைகள் இல்லை என ஆங்காங்கே புகார்கள் எழுந்து வருகிறது. போதுமான அளவு மருந்து மாத்திரைகள் இருக்கின்றது என சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கினாலும், அதன் தட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் போதை இல்லா தமிழ் … Read more

காலக்கெடு முடிந்த நிலையில் எந்த நிறுவனமும் இன்னும் ஒப்பந்தபுள்ளி தரவில்லை என  அமைச்சர் கூறினார்!

Minister Ma Subramaniam said that no company has given a contract yet after the deadline!

காலக்கெடு முடிந்த நிலையில் எந்த நிறுவனமும் இன்னும் ஒப்பந்தபுள்ளி தரவில்லை என  அமைச்சர் கூறினார்! தமிழகத்தில் 18 முதல் 44 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த போதிய அளவில் மருந்துகள் இல்லாதநிலையில், தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்த புள்ளி கடந்த மாதம் கோரப்பட்டது. 90 நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்க தயாராக உள்ள நிறுவனங்கள் ஜூன் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கூறியிருந்தது. உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிக்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த … Read more