மூன்று நாட்கள் வி.ஐ.பி தரிசனம் ரத்து! பக்தர்கள் அனுசரிக்க வேண்டும்!
மூன்று நாட்கள் வி.ஐ.பி தரிசனம் ரத்து! பக்தர்கள் அனுசரிக்க வேண்டும்! கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்களான பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், மத வழிபாட்டுத் தளங்கள் மற்றும் மால்கள் என அனைத்தும் மூடி இருந்தது. தற்போது சிறிது, சிறிதாக தொற்று குறைந்துள்ளதால் அனைத்தும் சாதாரண நிலைக்கு திரும்பி வர ஆரம்பித்து உள்ளது.பள்ளி கல்லூரிகள் செயல்பட ஆரம்பித்தது. அதை தொடர்ந்து சில கட்டுப்பாடுகளுடன் கோவில்கள் திறக்கப்பட்டது. அதே போல் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் … Read more