பிரதமரின் ரோஜ்கார் மேளா திட்டம்! 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை!!

பிரதமரின் ரோஜ்கார் மேளா திட்டம்! 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிமுகப்படுத்திய ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் இன்று(நவம்பர்30) மேலும் 51ஆயிரம் பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பணி நியமன ஆணையை வழங்கவுள்ளார். இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் மத்தியில் பாஜக கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மத்திய அரசில் ஒரு வருடத்தில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதற்கான திட்டமான … Read more

செல்லப் பிராணி வைத்தவர்களுக்கு ரயில்வே தரப்பில் ஒரு நற்செய்தி!

செல்லப் பிராணி வைத்தவர்களுக்கு ரயில்வே தரப்பில் ஒரு நற்செய்தி! செல்ல நாய்கள் மற்றும் பூனைகளுக்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதியை தொடங்க ரயில்வே அமைச்சகம் சமீபத்தில் ஒரு திட்டத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் பொருள் பார்சல் முன்பதிவு கவுன்டர்களில் நீண்ட வரிசைகளைத் தவிர்த்து, உங்கள் வீட்டிலிருந்து உங்கள் செல்லப்பிராணிகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஏசி-1 வகுப்பு ரயில்களில் செல்லப்பிராணிகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதனால் செல்லப்பிராணிகளுடன் … Read more

ரயில்களில் அறிமுகம்  படுத்தப்பட்டுள்ள புதிய சாதனம்! ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

A new app has been introduced in trains! Information released by the Ministry of Railways!

ரயில்களில் அறிமுகம்  படுத்தப்பட்டுள்ள புதிய சாதனம்! ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட தகவல்! மக்கள் அனைவரும் அதிக தூரம் பயணத்தின் போது பேருந்தில் பயணிப்பதை விட ரயிலில் பயணம் செய்வதை தான் விரும்புகின்றனர். மேலும் சில தினகளுக்கு முன்பு ரயில்களில் சில விதி முறைகள் அமல் படுத்தப்பட்டது.அந்த விதியை மீறுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த விதியானது இரவு நேரத்தில் பயணம் செய்யும் பொழுது பயணிகள் சக பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் … Read more

ரயில் பயணத்தின் போது இவர்களுக்கு கட்டண சலுகை வேண்டும்? மத்திய அரசிடம் கோரிக்கை!

Do they want fare concessions while traveling by train? Request to the central government!

ரயில் பயணத்தின் போது இவர்களுக்கு கட்டண சலுகை வேண்டும்? மத்திய அரசிடம் கோரிக்கை! ரயில்வேகான நாடாளுமன்ற நிலுவை குழு மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது. மேலும் தற்போது நாடாளுமன்றத்தில் அந்த குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் கொரோனா பரவலுக்கு பிறகு ரயில் பயணங்களில் பயணங்களுக்கு கட்டண சலுகை அளிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. மேலும் மூத்த குடிமக்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை கட்டண சலுகையை  அடைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த சலுகையும் … Read more