இலங்கை தமிழர்களின் நலன் காப்பு குழு அமைப்பு! முடிவுக்கு வருமா இலங்கை தமிழர்களின் துயரம்?
தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்றைய தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் பொது மற்றும் மறுவாழ்வு துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கை தமிழர்கள் மற்றும் அகதிகள் மறுவாழ்வு, வெளிநாடு வாழ் தமிழர்கள் தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு, முன்னாள் படை வீரர்கள் உட்பட பல்வேறு பணிகளில் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தலைநிமிரும் தமிழகம் தொலைநோக்கு திட்டத்தில் அறிவுறுத்தி இருக்கிறார் .அதன்படி வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காத்திட அங்கே பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உதவிடவும், … Read more