இலங்கை தமிழர்களின் நலன் காப்பு குழு அமைப்பு! முடிவுக்கு வருமா இலங்கை தமிழர்களின் துயரம்?

இலங்கை தமிழர்களின் நலன் காப்பு குழு அமைப்பு! முடிவுக்கு வருமா இலங்கை தமிழர்களின் துயரம்?

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்றைய தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் பொது மற்றும் மறுவாழ்வு துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கை தமிழர்கள் மற்றும் அகதிகள் மறுவாழ்வு, வெளிநாடு வாழ் தமிழர்கள் தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு, முன்னாள் படை வீரர்கள் உட்பட பல்வேறு பணிகளில் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தலைநிமிரும் தமிழகம் தொலைநோக்கு திட்டத்தில் அறிவுறுத்தி இருக்கிறார் .அதன்படி வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காத்திட அங்கே பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உதவிடவும், … Read more

தமிழகத்திற்கு மூன்று முதல்வர்கள்? சபரீசனுக்கு மாநிலங்களவை பதவி-திமுகவின் புதிய வியூகம்

MK Stalin- Latest Political News in Tamil

தமிழகத்திற்கு மூன்று முதல்வர்கள்? சபரீசனுக்கு மாநிலங்களவை பதவி-திமுகவின் புதிய வியூகம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த முருகன் அண்மையில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து பாஜகவின் கொள்கையான ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே என்ற கொள்கையின் அடிப்படையில் தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். அண்ணாமலை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு அவர் தொடர்ச்சியாக பேட்டி அளித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தொண்டர்களை சந்தித்து … Read more

கோவில் நகைகளை  பிக்செட் டெபொசிட்செயாலாம் !! ஸ்டாலின்திட்டம்!!

Temple jewelery can be deposited in Pixet !! Stalin's plan !!

கோவில் நகைகளை  பிக்செட் டெபொசிட்செயாலாம் !! ஸ்டாலின்திட்டம்!! இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் நிறைவு பெற்ற பின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நிருபர்களை சந்தித்த போது கூறியதாவது:- திருச்செந்தூர் … Read more

முதல்வரே நாளை மக்களிடம் நேரில் பெற்றுக் கொள்கிறார்!

The first one is getting people in person tomorrow!

முதல்வரே நாளை மக்களிடம் நேரில்  பெற்றுக் கொள்கிறார்! கடந்த நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நேரடியாக மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் மனுக்கள் பெறப்பட்டு, திமுக ஆட்சி அமைந்தவுடன், 100 நாட்களில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது துறை … Read more

பெண்களை இழிவாகப் பேசும் இவரா? இந்த துறையின் தலைவர்? கண்டனம் தெரிவித்த ஓ.பி.எஸ்.!

Who speaks disparagingly of women? Head of this department? Condemned OPS!

பெண்களை இழிவாகப் பேசும் இவரா? இந்த துறையின் தலைவர்? கண்டனம் தெரிவித்த ஓ.பி.எஸ்.! கல்வியியல் மற்றும் பாடநூல் கழகத்தின் தலைவராக நேற்று தமிழக முதல்வர் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியை நியமித்து உள்ளார். இதற்கு எதிர்கட்சிகளிடம் இருந்து பலதரப்பட்ட கருத்து பரிமாற்றங்கள் சொல்லப்பட்டு வருகிறது. தற்போது ஐ. லியோனியை மாற்றிவிட்டு பெண்களை மதிக்கின்ற ஒருவரை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் அது … Read more

ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் தேர்வானது வரலாற்று சாதனை – அமைச்சர் மெய்யநாதன்!

Tamil Nadu athletes' selection in Olympics is a historic achievement - Minister Meyyanathan!

ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் தேர்வானது வரலாற்று சாதனை – அமைச்சர் மெய்யநாதன்! தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நேற்று தஞ்சாவூர் வந்தார். அவர் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் செயற்கை இழை ஓடுதளம் மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்ய ரூபாய் 6 கோடியே 86 லட்சம் செலவில் அமைக்க தற்போது திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை பார்வையிடவும், மின்விளக்குகள் பொருத்தும் பணி முடிவடைந்த நிலையில், செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் … Read more

அதிமுக செய்ய தவறியதை கட்சிதமாக செய்த திமுக! கோபத்தில் கொந்தளிக்கும் எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami Property List

அதிமுக செய்ய தவறியதை கட்சிதமாக செய்த திமுக! கோபத்தில் கொந்தளிக்கும் எடப்பாடி பழனிசாமி கடந்த அதிமுக ஆட்சியின் போது முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் அமைச்சர்களை கடுமையாக விமர்சித்து தான் திமுக ஆட்சியை பிடித்தது என்பதை அனைவரும் அறிவர்.ஆனால் இப்படி வெறுப்பு அரசியலை மட்டுமே செய்து ஆட்சியை பிடித்த திமுக தலைமை ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் கூட நிறைவடையவில்லை. இந்நிலையில் எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் காவல்துறையினர் மூலமாக வழக்கு தொடர்ந்து வருகின்றனர் என்ற குற்றசாட்டு … Read more

மேலும் சில தளர்வுகள் உடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

Curfew extended until July 12 with some further relaxation

மேலும் சில தளர்வுகள் உடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு! கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கத்தினால் நோய் தோற்று அதிகரித்து அதனால் ஊரடங்கு அமல் படுத்தி கொண்டு வருகின்றன அரசுகள். தற்போது பாதிப்பு சற்று குறைந்த காரணத்தினால் சில மாவட்டங்களில் அதிக தளர்வுகளும் சில அதிக தொற்று  உள்ள மாவட்டங்களில் குறைவான தளர்வுகளுடனும் ஊரடங்கு அமல் படுத்தியது அரசு. இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். … Read more

எல்லா மாவட்டங்களுக்கும் பேருந்து சேவையா? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

DMK MK Stalin-Latest Tamil News

எல்லா மாவட்டங்களுக்கும் பேருந்து சேவையா? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை தற்போதைய நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் 28 ஆம் தேதியுடன் முடிவடைகிறது இதன் பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து சேவை தொடங்கப்படும் மற்றும் வேறு எந்தெந்த தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார். தமிழகத்தில் கொரனோ இரண்டாம் அலையின் காரணமாக பாதிப்பு அதிகரித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த … Read more

இந்த வருடமும் மாணவர்கள் பள்ளிக்கு போக தேவையில்லை! ஆன்லைன் வகுப்பை தொடங்கி வைக்கும் முதல்வர்

MK Stalin

இந்த வருடமும் மாணவர்கள் பள்ளிக்கு போக தேவையில்லை! ஆன்லைன் வகுப்பை தொடங்கி வைக்கும் முதல்வர் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது காரணமாக கடந்த கல்வியாண்டு 2020-21 முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ்-அப் உள்ளிட்டவைகள் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று குறையாமல் அதிகரித்து வந்ததன் விளைவாக, கடந்த கல்வியாண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அனைவரையும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. … Read more