பள்ளிப் பாட புத்தகங்களில் சாதிப் பெயர்கள் நீக்கம் – தமிழக அரசு அதிரடி

Tamil Nadu Assembly

பள்ளிப் பாட புத்தகங்களில் சாதிப் பெயர்கள் நீக்கம் – தமிழக அரசு அதிரடி தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பாக வழங்கப்படும் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கும் தமிழறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் உள்ளிட்ட தமிழ்த்தலைவர்களின் பெயருக்கு பின்னால் இருக்கும் அவர்களின் சாதிப்பெயர்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் நீக்கியிருக்கிறது. திமுக என்றாலே சாதி ஒழிப்பை முன்னெடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.அந்த வகையில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசில் இதற்கு சாதகமாக பல்வேறு நபர்களை பல முக்கிய பொறுப்புகளில் … Read more

வீடு தேடி வரும் மருத்துவம்!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த அசத்தலான திட்டம்!!

வீடு தேடி வரும் மருத்துவம்!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த அசத்தலான திட்டம்!!

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். அதில் ஒரு முக்கியம திட்டம்தான் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் நோயாளிகளை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று சிகிச்சை அளிக்கவும், மருந்து, மாத்திரைகளை வழங்குவதற்காகவும் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று செவிலியர் மற்றும் பிசியோதெரபி சிகிச்சையாளர்களுக்கான 3 … Read more

அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களின் பட்டியல் இதோ!

அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களின் பட்டியல் இதோ!

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.இந்தக் கூட்டத்தில் தற்போதைய ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வரும் 13ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.அத்துடன் திமுகவின் ஆட்சி அமைந்தவுடன் வேளாண்மை துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்ய இருக்கிறோம் என்று ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி வேளாண்மைத் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை நடப்பு கூட்டத்தொடரிலேயே … Read more

நீட் தேர்வு பயம்! துயரமான அடுத்தடுத்து மூன்று தற்கொலைகள்: ஸ்டாலின் விடுத்த அதிரடி அறிக்கையால் தமிழக மக்கள் வரவேற்பு

நீட் தேர்வு பயம்! துயரமான அடுத்தடுத்து மூன்று தற்கொலைகள்: ஸ்டாலின் விடுத்த அதிரடி அறிக்கையால் தமிழக மக்கள் வரவேற்பு

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு முன்னதாக நீட் எனும் புதிய தேர்வினை பாஜகவினால் அறிமுகப்படுத்தப்படடது. இந்த நீட் தேர்வினை எழுதினால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.   இதற்காக தற்போது வரை நாடு முழுதும் கல்வியாளர்களும், அறிஞர்களும், பெற்றோர்கள்,மாணவர் சங்க அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும் அதை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை.   இதனால், மாணவர்களுக்கு நீட் தேர்வு பற்றிய பயத்தினால் தேர்வு எழுதுவதற்கு முன்னதாகவே தமிழகத்தில் … Read more

குறுங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக மு.க ஸ்டாலின் அதிரடி கோரிக்கை: நிறைவேற்றுமா அரசு?

குறுங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக மு.க ஸ்டாலின் அதிரடி கோரிக்கை: நிறைவேற்றுமா அரசு?

குறுங்குடி கிராமத்தில் பட்டாசு தயாரிப்பு விபத்தில் 9 பெண்கள் பலியான செய்தி பெரும் சோகம் தருகிறது என்றும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு உதவ அரசிடம் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.   கொரோனா தொற்றினால் செயல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் தொழில் நிறுவனங்கள், சிறு குறு ஆலைகள் என அனைத்து தரப்பினரும் பொருளாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு வந்த நிலையில்,   தற்போது தளர்வுகள் உடன் ஆலைகளை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் பொது முடகத்தினால் இவ்வளவு நாட்களாக மூடி … Read more

நீட் தேர்வு குறித்த முதலமைச்சர் பழனிச்சாமியின் நிலைப்பாடு: திமுக சும்மா விடாது என ஸ்டாலின் பாய்ச்சல்

நீட் தேர்வு குறித்த முதலமைச்சர் பழனிச்சாமியின் நிலைப்பாடு: திமுக சும்மா விடாது என ஸ்டாலின் பாய்ச்சல்

தமிழகத்தின் ஒட்டு மொத்த குரலாக நாம் கேட்பது, ஓராண்டுக்கான தற்காலிக விலக்கு வேண்டும் என அல்ல, உயிர்களை காவு வாங்கும் உயிர்க்கொல்லி ‘நீட் தேர்வினால், கிராமப்புறத்திலும், நகர்ப்புறத்திலும் வாழும் அடித்தட்டு மக்களுக்கான நிரந்தரப் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதுதான்! அந்தப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தனது கடமையில் இருந்து அதிமுக அரசானது அரசியல் காரணங்களுக்காக இதனை தவிர்த்துப் போக நினைத்தால் திமுக சும்மா விடாது என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read more

திமுகவின் மரபுகளை தவிடுபொடியாக்கிய ஸ்டாலின்! மரபுகளை மீறி தேசிய கொடி ஏற்றம்

திமுகவின் மரபுகளை தவிடுபொடியாக்கிய ஸ்டாலின்! மரபுகளை மீறி தேசிய கொடி ஏற்றம்

தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் நினைவால் கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக மரபுகளை மீறி தற்போதுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தேசியக்கொடியினை நேற்று ஏற்றி உள்ளார். அண்ணா அறிவாலயத்தில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று தேசிய கொடியை ஏற்றுவது வழக்கம். ஆனால் அங்கு திமுகவின் தலைவர்கள் அதனை ஏற்றுவதில்லை. தேசியக்கொடியினை அமைப்புச் செயலாளர் அல்லது துணை பொதுச்செயலாளர் ஆகியோரில் யாராவது ஏற்றுவது தான் திமுகவின் மரபாக இருந்து வந்தது. மேலும் அறிஞர் அண்ணாவும், … Read more

வி.பி.துரைசாமி கொடுத்த திடுக்கிடும் தகவலால் அதிர்ந்து போன மு.க.ஸ்டாலின் !

வி.பி.துரைசாமி கொடுத்த திடுக்கிடும் தகவலால் அதிர்ந்து போன மு.க.ஸ்டாலின் !

திமுக வின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை வகித்து வந்தவர் தான் வி.பி துரைசாமி கடந்த சில மாதத்திற்கு முன் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.இவர் இணைந்த பிறகு அதிருப்தியில் உள்ள திமுக வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பாஜகவில் இணைவார்கள் என்று செய்திகள் வெளியானது வி.பி.துரைசாமியும் அவ்வேறே நடக்கும் கூறியிருந்தார்.அவர் கூறியபடி அண்மையில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் டெல்லியில் உள்ள பாஜக தலைவரை சந்தித்து திமுக விற்கு அதிர்ச்சி ஏற்படுத்தினர் இதனால் கு.க … Read more

இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதா திமுக!? கடும் அப்செட்டில் மு.க.ஸ்டாலின்!

இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதா திமுக!? கடும் அப்செட்டில் மு.க.ஸ்டாலின்!

திமுக வின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை வகித்து வந்தவர் தான் வி.பி துரைசாமி கடந்த சில மாதத்திற்கு முன் பாஜகவில் இணைந்தார்.இதன் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது திமுக வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளதால் விரைவில் அவர்கள் பாஜகவில் இணைவார்கள் என்று கூறி இருந்தார்.அவர் கூறியபடி அண்மையில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் டெல்லியில் உள்ள பாஜக தலைவரை சந்தித்து திமுக விற்கு அதிர்ச்சி ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து நேற்று திருச்செந்தூர் … Read more

கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு இணையவழியில் சர்வதேச மாரத்தான் போட்டி! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு இணையவழியில் சர்வதேச மாரத்தான் போட்டி! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 2 ஆம் அண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். இதில் கனிமொழி,உதயநிதி ஸ்டாலின் துரைமுருகன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.என்.நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகள் கலந்து கொண்டனர். கொரோனா தொற்றின் காரணமாக இந்த வருடம் குறைந்த எண்ணிக்கையிலான நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர்.மெரினா கடற்கரையின் ஆரம்ப பகுதியிலிருந்து மெளன ஊர்வலமாக வந்து முதலில் அண்ணாவின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர் பின்னர் … Read more