புதுச்சேரி சட்டமன்றத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் பலாப்பழம்!! பாஜக எம்.எல்.ஏ வின் விருந்தோம்பல்!!

புதுச்சேரி சட்டமன்றத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் பலாப்பழம்!! பாஜக எம்.எல்.ஏ வின் விருந்தோம்பல்!! புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று புதுச்சேரி பேரவைக்குள் ஒரு மினி லாரி வந்து நின்றது அதில் மிகப்பெரிய அளவில் நிறைய பலாப்பழங்கள் இருந்தது. இதை கண்ட அனைவரும் ஏதோ அரசு திட்டம் எதாவது தொடஙக இருக்கின்றார்களா என ஆவலோடு பார்த்து இருந்த நிலையில் பாஜக எம்.எல்.ஏ கல்யாண சுந்தரத்தின் உதவியாளர்கள் பலாப்பழத்தினை இறக்கி ஒரு எம்.எல்.ஏவுக்கு இரண்டு பழம் என … Read more

மக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர்! பிரபல இயக்குனர் டிவிட்!

மக்களை சந்திக்க துணிவில்லாத அமைச்சர்! பிரபல இயக்குனர் டிவிட்! புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீரில் அசுத்தம் கலந்த விவகாரத்தில் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். மற்றும் இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வேங்கைவையல் கிராமத்தில் குடிநீர் மேல்நிலை தொட்டியில் மனித கழிவுகள் கலந்திருந்தது கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி கண்டறியப்பட்டது. இது குறித்து வெள்ளனூர் காவல் … Read more

அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோ! மோசடி ராணியின் சொத்துக்கள் பறிமுதல்!

அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோ! மோசடி ராணியின் சொத்துக்கள் பறிமுதல்! பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோரை குறி வைத்து ஏமாற்றிய மோசடி ராணி அர்ச்சனாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அர்ச்சனாவின் மோசடி வலையில் எம்பி, எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள், சினிமா பிரபலங்கள், உள்ளிட்டோர் சிக்கி உள்ளனர். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரரை சேர்ந்த பழைய கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த ஜெக்பந்து சந்த். இவரின் மனைவி அர்ச்சனா நாக் வயது 26 இவர் … Read more

எப்போதான் என் டீ பாக்கி தருவீங்க! ரூ 30 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கும் பாஜக எம்எல்ஏ!

Bajaga MLA owed Rs. 30 thousand in tea shop! The video of car hijacking and asking for money went viral!

எப்போதான் என் டீ பாக்கி தருவீங்க! ரூ 30 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கும் பாஜக எம்எல்ஏ! படங்களில் அரசியல்வாதிகள் பலகடைகளிலிருந்து பொருட்களை வாங்கிவிட்டு பணம் செலுத்தாமல் அதிகாரத்தை பயன்படுத்தும் காட்சிகளை பலதும் நாம் பார்த்திருப்போம். அதேபோல தற்பொழுது உண்மை சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. மத்திய பிரதேசம் முதல்வர் சிவராஜ் சிங் மாவட்டத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் முதல்வர் மற்றும் அவரது நிர்வாகிகள் மேல் உள்ள நம்பிக்கை மக்களுக்கு சற்று குறைந்துவிட்டது. … Read more

அவதூறு நோட்டீஸ் வழங்கிய அமைச்சர்! பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா்! 

அவதூறு நோட்டீஸ் வழங்கிய அமைச்சர்! பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா்! பிகாரில் அண்மையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் அவர்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்தாா். அதன் மூலம் முதல்வா் பதவியையும் நிதீஷ் குமாா் தக்கவைத்துக் கொண்டாா். இந்நிலையில் பிகாரின் புதிய ஆட்சியை எதிா்க்கட்சியான பாஜக தொடா்ந்து விமா்சித்து வருகின்றது. குற்றப் பின்னணி உள்ள … Read more

பாஜக முக்கிய எம் எல் ஏ சஸ்பெண்ட்! வெடிக்கும் தொண்டர்களின்  போராட்டம்!

BJP main MLA suspended! Explosive volunteers struggle!

பாஜக முக்கிய எம் எல் ஏ சஸ்பெண்ட்! வெடிக்கும் தொண்டர்களின்  போராட்டம்! தெலுங்கானா மாநிலத்தின் கோஷம்மாள் என்ற தொகுதியின் எம்எல்ஏ தான் ராஜா சிங். இவர் நேற்று மக்கள் முன்னிலையில் உரையாற்றும் போது நகைச்சுவை கலைஞரரான  முனாஃபர்வருக்கு என்பவரை விமர்சித்துள்ளார். அதனை தொடர்ந்து நபிகள் நாயகம் பற்றியும் அவதூறாக பேசியுள்ளார். இவ்வாறு கேலி மற்றும் அவதூறாக பேசிய வீடியோ சமூகவளைத்தளத்தில்  வைரலாக பரவியது. நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசியதை பார்த்த இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து உடனடியாக … Read more

மக்களின் பிரச்சனைகள் அனைத்தும் இந்த 15 நாட்களுக்குள் தீர்வு! ஸ்டாலினின் அதிரடி உத்தரவு!  

All people's problems are solved within these 15 days! Stalin's action order!

மக்களின் பிரச்சனைகள் அனைத்தும் இந்த 15 நாட்களுக்குள் தீர்வு! ஸ்டாலினின் அதிரடி உத்தரவு! முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.அதில், ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் பல கோரிக்கைகளை வைத்திருப்பர். குறிப்பாக சில கோரிக்கையை  மட்டும் மீண்டும் மீண்டும் மக்கள் நிறைவேற்றித் தரும்படி கேட்டுக் கொண்டிருப்பர். இவற்றையெல்லாம் குறையின்றி மக்களுக்கு நிறைவேற்றும் வகையில் முதல்வர் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் எம்எல்ஏக்கள் அனைவரும் அவரவர்  தொகுதிகளில் நீண்ட நாட்களாக … Read more

அரசு பணி வேணும்னா அதிகாரியிடம் அந்த அறையில் படுத்தால்தான்  பெண்களுக்கு வேலை உறுதி !..எம்.எல்.ஏ.பேசியதால் சர்ச்சை ?

If you want a government job, if you lie to the officer in that room, women will be guaranteed a job!

அரசு பணி வேணும்னா மந்திரிவுடன்  அந்த அறையில் படுத்தால்தான்  பெண்களுக்கு வேலை உறுதி !..எம்.எல்.ஏ.பேசியதால் சர்ச்சை ? கர்நாடக மாநிலம்  காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மற்றும் எம்.எல்.ஏ.வான பிரியங் கார்கே செய்தியாளர்களிடம் கூறும்போது,பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.அதில் காங்கிரஸ் கட்சி பதவிகளை விற்க அரசு முடிவு செய்துள்ளது. அதனால் பணி நியமன ஊழல்களை விசாரிக்க மற்றும் அதில் உருவான குளறும்படிகளை நீதிமன்ற விசாரணை மூலம் அல்லது சிறப்பு விசாரணை குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என … Read more

மக்களுக்கு மட்டும் தான் ரூ.500 பைன்! எம்.எல்.ஏக்களுக்கு அபராதம் இல்லையா?

Important notice for those who park incorrectly on the road! Cash prize for the sender of this picture!

மக்களுக்கு மட்டும் தான் ரூ.500 பைன்! எம்.எல்.ஏக்களுக்கு அபராதம் இல்லையா? கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.ஒவ்வொரு முறை பாதிப்பின் போதும் மக்களும் அதனுடன் தொடர்ந்து போராடி தான் வருகின்றனர்.இதுவரை மூன்று அலைகளை கடந்து மக்கள் பயணித்து வந்துள்ளனர்.ஆனால் பரவலை தடுப்பதற்கான சரியான முடிவு இன்று வரை கிடைக்கவில்லை.முதலில் அதிகளவு உயிர் சேதங்களை சந்திக்க நேரிட்டாலும் நாளடைவில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உயிர் சேதங்கள் குறைந்தது.தற்போது வரை கொரோனா தடுப்பூசி முதல் தவணை … Read more

காஷ்மீரில் வெளி நபர்களுக்கு ஆயுதங்களை வழங்குங்கள்! பா.ஜ.க எம்.எல்.ஏ.வின் சர்ச்சை பேச்சு!

Give arms to outsiders in Kashmir! Controversial speech of BJP MLA!

காஷ்மீரில் வெளி நபர்களுக்கு ஆயுதங்களை வழங்குங்கள்! பா.ஜ.க எம்.எல்.ஏ.வின் சர்ச்சை பேச்சு! ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே சாதாரண பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அதுவும் அப்பாவிகளான வெளிநபர்கள் தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த மாதம் முதல் வாரத்தில் ஏழு பேர் வரை கொல்லப்பட்டனர். அவர்களில் பள்ளி பெண் முதல்வர் மற்றும் ஆசிரியரும் அடங்குவர். இதேபோல் காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் … Read more