மக்களுக்கு ஓர் அதிர்ச்சி நியூஸ்! ஸ்மார்ட்போன் வைதிற்பவரா? இந்த ஆப்களை எல்லாம் டெலிட் செய்யுங்கள்?

Shocking news for people! Smartphone holder? Delete all these apps?

மக்களுக்கு ஓர் அதிர்ச்சி நியூஸ்! ஸ்மார்ட்போன் வைதிற்பவரா? இந்த ஆப்களை எல்லாம் டெலிட் செய்யுங்கள்? தற்போதைய காலங்களில் மக்கள் அனைவரும் பலவிதமான ஆப்ஸ்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் சில ஆப்களில் லோன் தருவதாகவும் மற்றும் ஆன்லைன் கேம்ஸ் டவுன்லோடு செய்து விளையாட்டில் வெற்றி பெற்றால் பணம் தருவதாகவும் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். அவைகளையெல்லாம் நம்பி மக்கள் சில ஆப்ஸ்களை டவுன்லோடு செய்வார்கள். அதில் மிக முக்கியமாக லோன் அப்லே பண்ண சொல்லுவாங்க அப்டி பண்ண சொல்லும்போது ஒரு … Read more

லிப்ட் கேட்ட வாலிபர்! உதவிய நபருக்கு கூகிள் பே மூலம் நடந்த விபரீதம்!

Young man who heard the lift! Google Pay disaster for help person!

லிப்ட் கேட்ட வாலிபர்! உதவிய நபருக்கு கூகிள் பே மூலம் நடந்த விபரீதம்! குன்றத்தூரை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் ஆவடியை அடுத்த சோலைசேரி பகுதியில் இருந்து ஆவடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் வழிமறித்து அவரிடம் உதவிக்காக லிப்ட் கேட்டுள்ளார். அப்போது வண்டியை நிறுத்தி உள்ளார். அப்போது அவர் அருகே வந்த மேலும் இரண்டு வாலிபர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் மோதிரம் மற்றும் தங்க சங்கிலியை … Read more

பேருந்தில் பயணம் செய்யணுமா? அப்போ மொபைல் யூஸ் பண்ணக்கூடாது! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Want to travel by bus? So don't use mobile! High Court orders action!

பேருந்தில் பயணம் செய்யணுமா? அப்போ மொபைல் யூஸ் பண்ணக்கூடாது! உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! பேருந்தில் பயணம் செய்பவர்கள் பலர் பல இன்னல்களை தொடர்ந்து அனுபவித்து தான் வருகின்றனர்.அந்தவகையில் அதற்கெல்லம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக பெங்களூரில் புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த விசாரணையானது பெங்களூர் மக்களியே தற்பொழுது திரும்பி பார்க்க வைத்துள்ளது.பெங்களூரில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். அவற்றில் ஒருவர் பயணத்தின் போது சக பணியாளர்கள் தொலைப்பேசி உபயோகித்து அதிக இடையூறு தருவதாக கர்நாடக … Read more

ஆப்பிளின் ஐபோன்13 இந்தியாவில் அறிமுகம்! எப்போது தெரியுமா?

ஆப்பிளின் ஐபோன்13 இந்தியாவில் அறிமுகம்! எப்போது தெரியுமா?

ஆப்பிளின் ஐபோன்13 இந்தியாவில் அறிமுகம்! எப்போது தெரியுமா? ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13,ஐபோன் 13 மினி,ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் உட்பட நான்கு புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்துகிறது.புதிய ஐபோன்கள் செப்டம்பர் 17 முதல் சந்தைகளில் முதல் கட்டமாக முன்கூட்டிய ஆர்டர்களில் எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்ட சந்தைகளில் அமெரிக்கா,ஜப்பான்,ஆஸ்திரேலியா,கனடா,சீனா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இது கிடைக்கும்.செப்டம்பர் 24 முதல் புதிய ஐபோன் 13 மாடல்களைப் பெறலாம்.இந்தியாவில் இரண்டாவது கட்ட சந்தையில் இது … Read more

ரெட்மி விரும்பிகளுக்கு ஓர் குட் நியூஸ்! இதோ அடுத்த பிரைம் ரூ.10000 மட்டுமே!

Good news for Redmi lovers! Here is the next prime only Rs. 10000!

ரெட்மி விரும்பிகளுக்கு ஓர் குட் நியூஸ்! இதோ அடுத்த பிரைம் ரூ.10000 மட்டுமே! வளர்ந்து வரும் டெக்னாலஜி காலத்தில் மக்கள் அனைவரும் செல்போன் உபயோகித்து வருகின்றனர்.எங்கு பார்த்தாலும் டெக்னாலாஜி தான் நாடி தான் மக்கள் செல்கின்றனர்.அந்தவகையில் மக்கள் பலர் மாதம் தோறும் புதிய மாடல் போன்களை எடுத்து வருகின்றனர்.போன் நிறுவனங்களும் மக்களுக்கு புதிது புதிதாக ஏதாவது மாடல்களை அறிமுகம் செய்தே வருகின்றது.அந்தவகையில் மக்கள் ஒவ்வொருவரும் பல மாடல்களை விரும்புகின்றனர்.சிலர் ஐ-போன் விரும்பிகளாகவும்.சிலர் ஒப்போ,விவோ.ரெட்மி போன்ற விரும்பிகளாக உள்ளனர். … Read more

ரூ.9000 செல்போனுக்கு ரூ.8000 ஆயிரம் வரை ஆப்பர்! ஜியோ மற்றும் ஒப்போவின் அதிரடி!  

Offer up to Rs. 8000 thousand for Rs. 9000 cell phone! Action by Geo and Oppo!

ரூ.9000 செல்போனுக்கு ரூ.8000 ஆயிரம் வரை ஆப்பர்! ஜியோ மற்றும் ஒப்போவின் அதிரடி! வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் மக்கள் அனைவரும் டெக்னாலஜி வழியே செல்கின்றனர்.அந்தவகையில் தற்பொழுது ஜியோ ஒப்போ-வுடன் இணைந்து புதிய சலுகை திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.இந்த சலுகையை மக்கள் உபயோகம் செய்து பயனடைய முடியும்.இன்று ஒர் மொபைல் போன் வாங்கி செல்கிறோம் என்றால் நாளையே அதனுடைய தரம் குறைந்ததாக தான் காணப்படுகிறது.ஏனென்றால் மாதம் மாதம் புது புது மாடல்களை அந்தந்த நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அதனால் … Read more

சேலம் அருகே வியாபாரி மர்ம கொலை! செல்போன் பறித்ததால் ஆத்திரமடைந்த மனைவி!

Mysterious murder of a trader near Salem! Wife angry over cell phone snatching!

சேலம் அருகே வியாபாரி மர்ம கொலை! செல்போன் பறித்ததால் ஆத்திரமடைந்த மனைவி! சேலம் மாவட்டத்தில் நள்ளிரவில் வீட்டுக்குள் மர்மமான முறையில் வாழையிலை வியாபாரி இறந்து கிடந்ததாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தில் அம்மாபேட்டை பகுதியில் காவல் நிலையத்திற்கு பின் பகுதியில் வசிப்பவர் பிரபு. 39 வயதான இவர் காவல் நிலையம் எதிரிலேயே வாழை இலை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஷாலினி. 24 வயதான … Read more

ஆப்லயும் ஆப்பா… மொபைலில் உள்ள இந்த ஆப்களை டெலிட் பண்ணுங்க!! மிக அவசரமான தகவல்!!

ஆப்லயும் ஆப்பா... மொபைலில் உள்ள இந்த ஆப்களை டெலிட் பண்ணுங்க!! மிக அவசரமான தகவல்!!

ஆப்லயும் ஆப்பா… மொபைலில் உள்ள இந்த ஆப்களை டெலிட் பண்ணுங்க!! மிக அவசரமான தகவல்!! 11 ஆப்களில் மிகவும் ஆபத்து மிக்க ஜோக்கர் மால்வேர் வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கின்றது. நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாகவே மால்வேர் எனப்படும் ஒரு வைரஸ் மேம்பாடும் அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில் ஜோக்கர் மால்வேர் மீண்டும் இணையத்தை தாக்க வந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து மால்வேர் வைரஸ் ஸ்மார்ட்போன் பயனர்களை பாதிக்கும் திறன்களை கொண்டுள்ளது.இவைகள் சேமித்து வைக்கும்முக்கிய … Read more

இதற்கெல்லாம் தற்கொலையா? மருத்துவமாணவி செய்த விபரீதம்!

Is all this suicide? The tragedy committed by the medical student!

இதற்கெல்லாம் தற்கொலையா? மருத்துவமாணவி செய்த விபரீதம்! சென்னையில் அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்த, புதூர் சிவசண்முகம் சாலையை சேர்ந்தவர் ராஜ். இவரது மகள் சோனாலி. 20 வயதான இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில், உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியில் சுகாதார அறிவியல் தொடர்புடைய மருத்துவ படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அப்போது மாணவி காப்பி அடித்ததாக, ஆசிரியர் கையும் களவுமாக பிடித்துள்ளார். மாணவியின் தந்தையை வரவழைத்து … Read more

பெண்களிடம் கட்டாயமாக இது இருக்க வேண்டும்!! வெளியான மிக முக்கிய அறிவிப்பு!!

பெண்களிடம் கட்டாயமாக இது இருக்க வேண்டும்!! வெளியான மிக முக்கிய அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றானது பரவிக் கொண்டு உள்ளதால் ஒரு பக்கம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதே சமயத்தில் மற்றொரு பக்கம் தளர்வுகளற்ற ஊரடங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள இந்த காலகட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையை சரி செய்வதற்காக அனைவரும் இந்த விஷயத்தை செய்தே ஆகவேண்டும். மேலும் இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம். அவ்வாறு பெண்கள் அனைவரும் பாதுகாப்பினை பெறுவதற்காக இந்த மொபைல் நம்பரை, முக்கியமான எண்களை … Read more