Modi

பாராளுமன்ற மழைக்கால கூட்டம் லைவ்!! ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் எந்த இறப்பும் இல்லை!! ‘பெகாசஸ் திட்டம்’!! இரு அவைகளும் ஆதிக்கம்!!
பாராளுமன்ற மழைக்கால கூட்டம் லைவ்!! ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் எந்த இறப்பும் இல்லை!! ‘பெகாசஸ் திட்டம்’!! இரு அவைகளும் ஆதிக்கம்!! ஒரு மன்சூன் நாள் மற்றும் ஒரு கூட்டத்திற்கு ...

மத்திய அரசு திட்டத்தில் ரூ.55,000 கோடி ஊழல்? அமைச்சர் பதவி போக இதுவே காரணம்-காங்கிரஸ் குற்றசாட்டு
மத்கிய அரசு திட்டத்தில் ரூ.55,000 கோடி ஊழல்? அமைச்சர் பதவி போக இதுவே காரணம்-காங்கிரஸ் குற்றசாட்டு சமீபத்தில் மத்தியில் அரசில் அமைச்சர் பதவி வகித்து சிலருக்கு பதிலாக ...

பிரதமரை சந்திக்க இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! காத்திருக்கும் சசிகலா!
எப்போதுமே மாநிலத்தின் முதலமைச்சர் பதவி ஏற்றவுடன் டெல்லி பயணம் செய்து பிரதமரை சந்தித்து பேசுவது இந்திய அரசியலில் இயல்பான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இந்த விதத்தில் ...

பிரதமரை காக்க வைத்த முக்கிய தலைவர்!
நேற்றைய தினம்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டத்தை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புறக்கணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டிலேயே முதல் முறையாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அந்த நாட்டின் ...

அவர் செய்தது தவறு என்றால் ஸ்டாலின் செய்வதும் தவறு தானே உணர்ந்து கொள்வார்களா திமுகவினர்?
நோய் தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வந்ததால் பதினைந்து நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்தது மாநில அரசு. இதன் காரணமாக,வருமானத்தை இழக்கும் ஏழை, எளிய, ...

பேஸ்புக் நிறுவனத்தை மிரட்டும் மோடி! திடீரென்று காணமல் போன #Resign Modi!
பேஸ்புக் நிறுவனத்தை மிரட்டும் மோடி! திடீரென்று காணமல் போன #Resign Modi! தற்போது கொரோனாவின் 2-வது அலை உருவாகி வருவதால் பிரதமர் நரேந்திரமோடி சரியான கட்டுப்பட்டு நடவடிக்கைகளை ...

கொரோனா ஸ்பிரட்டர் மோடி தான்! கொந்தளிக்கும் மருத்துவர்கள்!
கொரோனா ஸ்பிரட்டர் மோடி தான்! கொந்தளிக்கும் மருத்துவர்கள்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது 2வது அலை உருவாகி மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.கொரோனா ...

டோன்ட் வொரி நாங்க இருக்கோம்! இந்தியாவிற்கு கைகொடுத்த அமெரிக்கா!
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் மிகத் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. உலகில் ...

பிரதமருக்கு அவசர கடிதம்.எழுதிய முதல்வர்!
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய நோய்த்தொற்று நாடுமுழுவதும் பரவியது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.இதனை தொடர்ந்து இந்த ...

தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு! மோடியிடம் எடப்பாடி கதறல்!
தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு! மோடியிடம் எடப்பாடி கதறல்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது அந்தவகையில் அதிக அளவு கொரோனா தொற்று பாதிப்பானது ...