பாராளுமன்ற மழைக்கால கூட்டம் லைவ்!! ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் எந்த இறப்பும் இல்லை!! ‘பெகாசஸ் திட்டம்’!! இரு அவைகளும் ஆதிக்கம்!!

Parliament Spring Meeting Live !! No deaths due to lack of oxygen !! 'Pegasus Project' !! Both are dominant !!

பாராளுமன்ற மழைக்கால கூட்டம் லைவ்!! ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் எந்த இறப்பும் இல்லை!! ‘பெகாசஸ் திட்டம்’!! இரு அவைகளும் ஆதிக்கம்!! ஒரு மன்சூன் நாள் மற்றும் ஒரு கூட்டத்திற்கு பிறகு, பாராளுமன்றம் இன்று இரண்டாவது நாளாக மீண்டும் கூடியது. ‘பெகாசஸ் திட்டம்’ வரிசையில் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பல உறுப்பினர்கள் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு அறிவிப்புகளை சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கை குறித்து ஐ.டி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் … Read more

மத்திய அரசு திட்டத்தில் ரூ.55,000 கோடி ஊழல்? அமைச்சர் பதவி போக இதுவே காரணம்-காங்கிரஸ் குற்றசாட்டு

Modi with Amit Shah

மத்கிய அரசு திட்டத்தில் ரூ.55,000 கோடி ஊழல்? அமைச்சர் பதவி போக இதுவே காரணம்-காங்கிரஸ் குற்றசாட்டு சமீபத்தில் மத்தியில் அரசில் அமைச்சர் பதவி வகித்து சிலருக்கு பதிலாக புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது.அந்த வகையில் ஏற்கனவே பதவி வகித்த 12 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.அதில் முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் ஒருவர்.ஆனால் இவரின் பதவி பறிபோனதற்கு காங்கிரஸ் கட்சி ஊழலை காரணமாக குற்றம் சாட்டியுள்ளது ஊழல் புகார் காரணத்தினால் தான் ரவிசங்கர் … Read more

பிரதமரை சந்திக்க இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! காத்திருக்கும் சசிகலா!

பிரதமரை சந்திக்க இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! காத்திருக்கும் சசிகலா!

எப்போதுமே மாநிலத்தின் முதலமைச்சர் பதவி ஏற்றவுடன் டெல்லி பயணம் செய்து பிரதமரை சந்தித்து பேசுவது இந்திய அரசியலில் இயல்பான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இந்த விதத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த மாதம் ஏழாம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்டாலின் நோய்த்தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டிவந்த தான் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் செய்ய வேண்டிய இயல்பான செயல்பாடு களில் கூட கவனம் செலுத்த இயலவில்லை என்றும் சொல்லப்படுகிறது. தற்சமயம் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு நோய் பரவல் எண்ணிக்கையும் குறைந்து … Read more

பிரதமரை காக்க வைத்த முக்கிய தலைவர்!

பிரதமரை காக்க வைத்த முக்கிய தலைவர்!

நேற்றைய தினம்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டத்தை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புறக்கணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டிலேயே முதல் முறையாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அந்த நாட்டின் பிரதமரை அரை மணி நேரமாக காக்க வைத்து கூட்டத்தை புறக்கணித்தது இதுதான் முதல் முறை என்று ஊடகங்கள் மம்தா பானர்ஜி தொடர்பாக கூறி வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பாதிப்புகளை நேற்று நேரில் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி மேற்கு … Read more

அவர் செய்தது தவறு என்றால் ஸ்டாலின் செய்வதும் தவறு தானே உணர்ந்து கொள்வார்களா திமுகவினர்?

அவர் செய்தது தவறு என்றால் ஸ்டாலின் செய்வதும் தவறு தானே உணர்ந்து கொள்வார்களா திமுகவினர்?

நோய் தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வந்ததால் பதினைந்து நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்தது மாநில அரசு. இதன் காரணமாக,வருமானத்தை இழக்கும் ஏழை, எளிய, மக்களுக்கு உதவி புரியும் விதமாக நான்காயிரம் ரூபாய் நிவாரண தொகையை இரண்டு தவணையாக வழங்குவதாகவும், தமிழக அரசு அறிவித்தது. இதில் முதல் தவணையாக 2000ரூபாய் நேற்று முன்தினம் முதல் நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிவாரண நிதி வாங்குவதற்காக நியாய விலை கடை முன்பு ஏராளமானோர் நின்று வருகிறார்கள். … Read more

பேஸ்புக் நிறுவனத்தை மிரட்டும் மோடி! திடீரென்று காணமல் போன #Resign Modi!   

Modi threatens Facebook Suddenly missing #Resign Modi!

பேஸ்புக் நிறுவனத்தை மிரட்டும் மோடி! திடீரென்று காணமல் போன #Resign Modi! தற்போது கொரோனாவின் 2-வது அலை உருவாகி வருவதால் பிரதமர் நரேந்திரமோடி சரியான கட்டுப்பட்டு நடவடிக்கைகளை எடுக்க முயல்வதில்லை என்ற நோக்கில் சமூக வலைத்தள பக்கத்தில் #Resign Modi என்று உருவாக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து அந்த ஹேஷ்டேக்கானது   பெருமளவில் வைரலானது.அந்த பக்கத்தின் கீழ் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி இந்த ஹேஷ்டக் ஆனது டிவிட்டரில் தேசியளவில் வைரலானது.சிலர் இதனை பேஸ்புக்கிலும் பதிவிட்டனர்.மேற்கு வங்கத்தின் கடைசி கட்ட … Read more

கொரோனா ஸ்பிரட்டர் மோடி தான்! கொந்தளிக்கும் மருத்துவர்கள்!

Corona Splinter is Modi! Turbulent Doctors!

கொரோனா ஸ்பிரட்டர் மோடி தான்! கொந்தளிக்கும் மருத்துவர்கள்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது 2வது அலை உருவாகி மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.கொரோனா தடுப்பூசி கண்டிபிடிக்கப்பட்டு போட்டு வந்தாலும் போட்டவர்களுக்கே மீண்டும் கொரோனா வரும் அவலம் ஏற்பட்டுள்ளது.பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைப்பிடித்து வந்தும் இத்தொற்று பரவுவதை குறைக்க முடியவில்லை.அதிக அளவு தொற்றானது இப்போது நடத்தப்பட்ட பிரச்சாரத்தினாலும்,மக்கள் கூடுவதினாலும் தான் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவியதிற்கு காரணம். இந்திய மருத்துவ சங்கத்தின் துணைத்தலைவர் … Read more

டோன்ட் வொரி நாங்க இருக்கோம்! இந்தியாவிற்கு கைகொடுத்த அமெரிக்கா!

டோன்ட் வொரி நாங்க இருக்கோம்! இந்தியாவிற்கு கைகொடுத்த அமெரிக்கா!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் மிகத் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. உலகில் இந்த நோய்த்தொற்று முதலில் பரவத் தொடங்கிய போது இந்தியா அதனை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்தது. அதன் காரணமாக, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதன்படி இந்தியா மெல்ல மெல்ல அந்த நோய் தொற்றிலிருந்து மீண்டு வர தொடங்கியது. ஆனால் கடந்த சில … Read more

பிரதமருக்கு அவசர கடிதம்.எழுதிய முதல்வர்!

பிரதமருக்கு அவசர கடிதம்.எழுதிய முதல்வர்!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய நோய்த்தொற்று நாடுமுழுவதும் பரவியது. இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.இதனை தொடர்ந்து இந்த தொற்று இந்தியாவில் கட்டுக்குள் வரத்தொடங்கியது.கடந்த மார்ச் மாதம் வரை கட்டுக்குள் இருந்த தொற்று திடிரென அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. ஒரே நாளில் மூன்றரை லட்சம்பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.இந்த பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிகத்தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள்.அதே நேரம் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. … Read more

தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு! மோடியிடம் எடப்பாடி கதறல்!

Vaccine shortage in Tamil Nadu! Edappadi screams at Modi!

தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு! மோடியிடம் எடப்பாடி கதறல்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது அந்தவகையில் அதிக அளவு கொரோனா தொற்று பாதிப்பானது மகாராஷ்டிரம்,டெல்லி,குஜராத்,மராட்டி,புதுச்சேரி,தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ளது.குறிப்பாக டெல்லியில் அதிக அளவு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையால் ஆக்சிஜன் பற்றாக்குறையும்,படுக்கை வசதி பற்றாக்குறையும் உள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் கூறியிருந்தார்.அதுமட்டுமின்றி டெல்லிக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் அனைத்தும் இதர மாநிலங்களுக்கு கிடைப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால் மத்திய அரசு,போதுமான அளவு … Read more