Modi

உஜ்வாளா யோஜனாவில் சிலிண்டர் கனெக்சன் பெறுபவர்களுக்கு மோடியின் அதிரடியான சலுகை!
உஜ்வாளா யோஜனாவில் சிலிண்டர் கனெக்சன் பெறுபவர்களுக்கு மோடியின் அதிரடியான சலுகை! ஒரு கோடி மக்களை சென்றடைந்த உஜ்வானா யோஜனா திட்டம் மேலும் பயனளிக்கும் விதமான சலுகைகளை இந்த ...

இந்தியா உலக முதலீட்டாளர்களை வரவேற்கிறது – பிரதமர் மோடி வேண்டுகோள்!
கானொலி காட்சி வாயிலாக உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்திய பிரதமர் மோடி : “உலக முதலீட்டாளர்களை இந்தியா வரவேற்பதாக கூறியுள்ளார். அதாவது இந்தியாவில் தொழில் ...

கொரோனா தடுப்பூசி மருந்துகள் பல நாடுகளுக்கு விநியோகம் – பிரதமர் மோடி உரை!
காணொலி காட்சி வாயிலாக உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது பேசிய அவர் சுமார் 150 நாட்களுக்கும் மேல் கொரோனா தடுப்பு மருந்து ...

இந்தியா – ‘உண்மையான நண்பன்’! அமெரிக்கா வரவேற்பு!
அனைத்து நாடுகளும் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. பொருளாதார ரீதியாகவும் பாதிப்படைந்தது என்றும் கூறலாம்.தற்போது தடுப்பூசி அனைத்து நாடுகளிலும் தீவிரமாக மக்களுக்கு போடப்பட்டு ...

நிலப்பட்டா வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!
அசாம் மாநிலத்தில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு நிலப்பட்டாக்களை வழங்கினார் பிரதமர் மோடி. அதாவது அம்மாநிலத்தில் நிலப்பட்டாக்களை வழங்கும் திட்டத்தை இன்று பிரதமர் மோடி துவக்கி ...

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்! இது தேவையா? மோடியை கடுமையாக விமர்சிக்கும் கமல்ஹாசன்
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்! இது தேவையா? மோடியை கடுமையாக விமர்சிக்கும் கமல்ஹாசன் தலைநகர் டெல்லியில் அமையவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் ...

தமிழகத்தில் பாஜக ஆடப்போகும் ஆடு புலி ஆட்டம்!
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த உடனேயே இது பாரதிய ஜனதாவின் நிர்ப்பந்தம் தான் என்று விமர்சனங்கள் எழுத ஆரம்பித்து விட்டன அதுவும் வெறும் வாய்க்கு ...

பாஜகவை சேர்ந்த பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்
கொரோனா தொற்றுநோய் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நோய்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, சாதாரண பொதுமக்கள் முதல் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் வரை, என்று பல ...

பிரதமர் மோடியிடம் 15வது நிதிக்குழுவினர் தங்களது இறுதி அறிக்கையை நேரில் சென்று வழங்கினர்!
பிரதமர் மோடியிடம் 15வது நிதிக்குழுவினர், ஐந்து ஆண்டுகளுக்கான நிதி பகிர்வு இறுதி அறிக்கையை நேரில் சென்று வழங்கியுள்ளனர். என்.கே.சிங். தலைமையில் இக்குழுவானது செயல்பட்டு கொண்டு வருகிறது. இக்குழுவின் ...

பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் நாடுகள் மீது ஒழுங்கமைப்பு அடிப்படையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்!
பிரிக்ஸ் மாநாடு வருகின்ற 2021 ஆம் ஆண்டுடன் 15 ஆவது ஆண்டினை பூர்த்தி செய்ய உள்ளது. ரஷ்யா தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர ...