உஜ்வாளா யோஜனாவில் சிலிண்டர் கனெக்சன் பெறுபவர்களுக்கு மோடியின் அதிரடியான சலுகை!

Modi's exciting offer for cylinder connection recipients in Ujwala Yojana!

உஜ்வாளா யோஜனாவில் சிலிண்டர் கனெக்சன் பெறுபவர்களுக்கு மோடியின் அதிரடியான சலுகை! ஒரு கோடி மக்களை சென்றடைந்த உஜ்வானா யோஜனா திட்டம் மேலும் பயனளிக்கும் விதமான சலுகைகளை இந்த வருடம் அரசு அறிவித்துள்ளது. எவ்வாறு எரிவாயு முறையை இணைப்பது: BPL குடும்பத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் இந்த திட்டத்தை பயன்பத்திக் கொள்ளலாம்.அருகில் இருக்கும் LPG சிலிண்டர் மையத்திற்கு சென்று அங்குள்ள KYC படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து எரிவாயு நிலையத்தில் சமர்பிக்கவும்.இல்லையென்றால் உஜ்வளா யோஜனா திட்டத்தின் வலைதளத்தில் இருந்து … Read more

இந்தியா உலக முதலீட்டாளர்களை வரவேற்கிறது – பிரதமர் மோடி வேண்டுகோள்!

இந்தியா உலக முதலீட்டாளர்களை வரவேற்கிறது - பிரதமர் மோடி வேண்டுகோள்!

கானொலி காட்சி வாயிலாக உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்திய பிரதமர் மோடி : “உலக முதலீட்டாளர்களை இந்தியா வரவேற்பதாக கூறியுள்ளார். அதாவது இந்தியாவில் தொழில் செய்வதற்கு மிகச் சிறந்த உள்கட்டமைப்பு சார்ந்த அனைத்து வசதிகளும் இருப்பதாலும், அத்துடன் உற்பத்தி செய்வதற்கான சூழலும் அமையப் பெற்றதாலும் இந்தியாவில் பெரிய முதலீடு கொண்ட தொழிலை தொடங்க வருமாறு மோடி அழைப்பு விடுத்தார். காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, உலக முதலீட்டாளர்களிடம், வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக … Read more

கொரோனா தடுப்பூசி மருந்துகள் பல நாடுகளுக்கு விநியோகம் – பிரதமர் மோடி உரை!

கொரோனா தடுப்பூசி மருந்துகள் பல நாடுகளுக்கு விநியோகம் - பிரதமர் மோடி உரை!

காணொலி காட்சி வாயிலாக உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது பேசிய அவர் சுமார் 150 நாட்களுக்கும் மேல் கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களை விநியோகம் செய்துள்ளது இந்தியா. இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துகளை மக்களுக்கு உபயோகிக்க ஆரம்பித்த 12 நாட்களில் 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்பதை சுட்டிக் காட்டினார் பிரதமர் மோடி. இன்னும் சில மாதங்களில் 3 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்டிருக்கும் என்பதையும் … Read more

இந்தியா – ‘உண்மையான நண்பன்’! அமெரிக்கா வரவேற்பு!

இந்தியா - 'உண்மையான நண்பன்'! அமெரிக்கா வரவேற்பு!

அனைத்து நாடுகளும் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. பொருளாதார ரீதியாகவும் பாதிப்படைந்தது என்றும் கூறலாம்.தற்போது தடுப்பூசி அனைத்து நாடுகளிலும் தீவிரமாக மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா பல லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்களை பல நாடுகளுக்கு அனுப்பி தனது உதவி கரங்களை நீட்டி வருவதாக அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியா – “உண்மையான நண்பனாக” செயல்படுகிறது என்று இந்தியாவிற்கு புகழாரம் சூட்டுகிறது அமெரிக்கா. அதாவது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய … Read more

நிலப்பட்டா வழங்கும் திட்டம் – பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!

நிலப்பட்டா வழங்கும் திட்டம் - பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!

அசாம் மாநிலத்தில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு நிலப்பட்டாக்களை வழங்கினார் பிரதமர் மோடி. அதாவது அம்மாநிலத்தில் நிலப்பட்டாக்களை வழங்கும் திட்டத்தை இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். சிவசாகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அனைத்து பயனாளிகளுக்கும் நிலப்பட்டாக்களை வழங்கி சிறப்புரை ஆற்றியுள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மக்களிடம் கூறியதாவது : “இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது, ஆனால் மக்கள் தங்களின் நிலப்பட்டாக்கள் இல்லாமல் … Read more

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்! இது தேவையா? மோடியை கடுமையாக விமர்சிக்கும் கமல்ஹாசன்

Kamal Haasan Criticise New Parliament Building

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்! இது தேவையா? மோடியை கடுமையாக விமர்சிக்கும் கமல்ஹாசன் தலைநகர் டெல்லியில் அமையவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி சமீபத்தில் அடிக்கல் நாட்டினார். இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடமானது சுமார் ரூ.971 கோடி செலவில் தற்போதுள்ள நாடாளுமன்றத்திற்கு அருகில் முக்கோண வடிவத்தில் கட்டப்படுகிறது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடமானது பிரதமர் மோடியின் சுயசார்பு திட்டத்தின் கீழ் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டரில் அமையவுள்ளது. புதிய நாடாளுமன்ற … Read more

தமிழகத்தில் பாஜக ஆடப்போகும் ஆடு புலி ஆட்டம்!

தமிழகத்தில் பாஜக ஆடப்போகும் ஆடு புலி ஆட்டம்!

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த உடனேயே இது பாரதிய ஜனதாவின் நிர்ப்பந்தம் தான் என்று விமர்சனங்கள் எழுத ஆரம்பித்து விட்டன அதுவும் வெறும் வாய்க்கு அவல் கொடுத்தது போன்று தன்னுடைய கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக பாரதிய ஜனதாவின் அறிவுஜீவிகள் பிரிவின் மாநில தலைவர் அர்ஜுன மூர்த்தியை நியமனம் செய்து விட்டார் ரஜினிகாந்த். இந்த நியமனம் ரஜினி மீதான பாஜக சார்பில் சந்தேகத்தை அதிகமாக்கியது அதிலும் ரஜினிகாந்த அறிவிக்கும் அந்த நொடி வரையில் அர்ஜுன மூர்த்தி பாஜகவில் … Read more

பாஜகவை சேர்ந்த பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்

பாஜகவை சேர்ந்த பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்

கொரோனா தொற்றுநோய் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நோய்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, சாதாரண பொதுமக்கள் முதல் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் வரை, என்று பல தரப்பை சேர்ந்த மனிதர்கள் உயிரிழந்து வருகிறார்கள். அனைத்து நாடுகளிலும் அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், முழுமையாக இந்த கொரோனா தொற்றை அழிப்பதற்கு இன்னும் மருந்து எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த … Read more

பிரதமர் மோடியிடம் 15வது நிதிக்குழுவினர் தங்களது இறுதி அறிக்கையை நேரில் சென்று வழங்கினர்!

பிரதமர் மோடியிடம் 15வது நிதிக்குழுவினர் தங்களது இறுதி அறிக்கையை நேரில் சென்று வழங்கினர்!

பிரதமர் மோடியிடம் 15வது நிதிக்குழுவினர், ஐந்து ஆண்டுகளுக்கான நிதி பகிர்வு இறுதி அறிக்கையை நேரில் சென்று வழங்கியுள்ளனர். என்.கே.சிங். தலைமையில் இக்குழுவானது செயல்பட்டு கொண்டு வருகிறது. இக்குழுவின் முக்கிய பணி என்னவென்றால், மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் இடையில் மத்திய வரிகளை பகிர்ந்து அளிப்பது குறித்து அனைத்து வழிமுறைகளையும் பதிவிட்டு கொடுக்கும் என்பதே.  தற்போது இந்த குழு 2020 – 2021 ஆம் ஆண்டிற்கான மத்திய வரியிலிருந்து 41% அனைத்து மாநிலங்களுக்கும் அளிக்கும்படி அரசுக்கு பரிந்துரை … Read more

பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் நாடுகள் மீது ஒழுங்கமைப்பு அடிப்படையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்!

பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் நாடுகள் மீது ஒழுங்கமைப்பு அடிப்படையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் - பிரதமர் மோடி வலியுறுத்தல்!

பிரிக்ஸ் மாநாடு வருகின்ற 2021 ஆம் ஆண்டுடன் 15 ஆவது  ஆண்டினை பூர்த்தி செய்ய  உள்ளது. ரஷ்யா தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார். அப்போது பேசிய அவர், உலகம் தற்போது எதிர்கொண்டுவரும் பெரிய பிரச்சனை பயங்கரவாதம் தான் என்றார். பயங்கரவாதத்தை ஆதரிக்கும்  நாடுகள் மீது  ஒழுங்கமைப்பு அடிப்படையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் நாடுகளே அதன் … Read more