வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி! அப்பகுதியில் பரபரப்பு!

Fraud of money to buy a job! Excitement in the area!

வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி! அப்பகுதியில் பரபரப்பு! கோவை மாவட்டம்  சுந்தராபுரம் லட்சுமணன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் மதன்குமார் (31) இவரிடம் பெங்களூரைச் சேர்ந்த திப்பு என்பவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறியிருந்தார். அதற்காக ஒரு  லட்ச ரூபாய்  வங்கியில் செலுத்துமாறு கேட்டுள்ளார். அதனை  நம்பிய  மதன் குமார் வங்கியின்  மூலம்  லட்ச ரூபாய்  அனுப்பி வைத்துள்ளார். ஆனால் வேலை எதுவும் வாங்கிக் கொடுக்கவில்லை. இதைதொடர்ந்து பணத்தை மோசடி செய்து விட்டார்என்பது … Read more

போலியான முகவரியை  பயன்படுத்தி மோசடி!.கொந்தளித்த கவிஞர் சினேகன்!..

Small screen actress fraud using fake address!

போலியான முகவரியை  பயன்படுத்தி மோசடி!.கொந்தளித்த கவிஞர் சினேகன்?!.. தமிழ் பாடலாசிரியராகவும்,சிறந்த நடிகராகவும் மற்றும் கவிதை எழுத்தாளர் ஆவார்.இவர் யோகி என்ற திரைப்படம் வாயிலாக  நடிகராகவும் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து சென்னையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியும் மற்றும் திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் கவிஞர் சினேகன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர்  கூறப்பட்டியிருப்பதாவது, நான் சினேகம் என்ற பெயரில் கடந்த 2015-ம் ஆண்டு அறக்கட்டளையை … Read more

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! ஓஎல்எக்ஸ் செயலி மூலம் மோசடி!

Coimbatore District Collector Warning! Fraud through the OLX app!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! ஓஎல்எக்ஸ் செயலி மூலம் மோசடி! கோவை மாவட்டத்தில் ஆட்சியர் ஜி எஸ் சமிரான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ஓஎல்எக்ஸ் செயலி மூலம் கூட்டுறவு வகைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும் சேலம், அம்மாபேட்டை, ஓமலூர் ,மேட்டூர் அந்தியூர், பவானி ,கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, திருப்பூர், எட்டிமடை, காரைமடை, நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் பணியிடங்கள் காலியாக … Read more

கோவை மாவட்டத்தில் ஒரே ஃபோன் காலில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த வாலிபர்! திருமண ஆசை தான் இதற்கு காரணமா?

A teenager lost lakhs of money in a single phone call in Coimbatore! Is it due to desire for marriage?

கோவை மாவட்டத்தில் ஒரே ஃபோன் காலில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த வாலிபர்! திருமண ஆசை தான் இதற்கு காரணமா? கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேதுபதி நகரை சேர்ந்தவர் நவீன் (28). இவர் ஏசி விற்பனை மற்றும் ஏசி சர்வீஸ் செய்யும் தொழில் செய்து வருகிறார். அவர் அவருடைய திருமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அவரது பதிவை பார்த்த நெதர்லாந்து நாட்டில் வசித்து வரும் கிருஷ்ணகிரியை சேர்ந்த சூசன் என்ற பெண் அவரை … Read more

இதற்கு தான் ஆசைபட்டையா பாலகுமரா!! ரூ.3.50 கோடி மோசடி செய்த  கூட்டுறவு வங்கி மேலாளர் சஸ்பெண்ட்!..

This is what you want Balakumar!! Rs.3.50 Crore Fraud Cooperative Bank Manager Suspended!..

இதற்கு தான் ஆசைபட்டையா பாலகுமரா!! ரூ.3.50 கோடி மோசடி செய்த  கூட்டுறவு வங்கி மேலாளர் சஸ்பெண்ட்!.. சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய பயிர் கடனின் 3.50 கோடி மதிப்பில் முறைகேடு ஏற்பட்டுள்ளது .இதை ஆறு மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சங்க செயலாளர் மோகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் முறைகேடு நிதியில் 1.50 கோடி ரூபாயை மோகன் சங்கத்துக்கு செலுத்த பாதி … Read more