காலை உணவை தவிர்ப்பவர்களா நீங்கள்!!? இதனால் எத்தனை அபாயங்கள் ஏற்படுகின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!

காலை உணவை தவிர்ப்பவர்களா நீங்கள்!!? இதனால் எத்தனை அபாயங்கள் ஏற்படுகின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள்!!! காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்துவிடுவதால் ஏற்படும் அபாயங்கள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நம்மில் பலரும் வேலைக்கு கிளம்பும் பொழுதும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பொழுதும் நேரம் இல்லை என்ற காரணத்தை முன் வைத்து காலை உணவு வகைகளை தவிர்த்து விடுகின்றோம். ஆனால் காலை உணவை உண்ணாமல் தவிர்த்து விடுவது உடலுக்கு பல அபாயங்களை ஏற்படுத்துகின்றது. நாள் முழுவதிற்கும் … Read more

யாரெல்லாம் இளநீர் குடிக்க கூடாது?? தெரிஞ்சுக்காம குடிச்சா ஆபத்து!!

யாரெல்லாம் இளநீர் குடிக்க கூடாது?? தெரிஞ்சுக்காம குடிச்சா ஆபத்து!! இந்த வெயில் காலத்தில் நமது உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை கட்டாயமாக உண்ண வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் நாம் உண்ணப்படும் பொருட்களில் ஏதாவது குளிர்ச்சி உள்ள பொருளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக வெயில் காலம் வந்துவிட்டால் நாம் அதிக அளவில் தண்ணீரை குடிப்போம். அதனைப் போன்று வெயில் காலத்தில் இளநீர் குடிப்பதும் மிகவும் நன்று. பொதுவாக இளநீரை அதிகளவில் காலை நேரத்தில் தான் குடிப்பார்கள் … Read more

உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி ரத்தம் சுத்தமாகி இளமை பொலிவுடன் இருக்க வேண்டுமா? அப்போ இதை குடிங்க! 

உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி ரத்தம் சுத்தமாகி இளமை பொலிவுடன் இருக்க வேண்டுமா? அப்போ இதை குடிங்க!  உச்சி முதல் உள்ளங்கள் வரை நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை மெருகேற்றி என்றும் இளமை பொலிவுடன் வைத்திருக்கக்கூடிய ஒரு இயற்கையான வீட்டு வைத்தியம் முறையை பார்ப்போம். கற்றாழை என்றதும் நமக்கு முதலில் தோன்றுவது அது நமது சருமத்தை பாதுகாக்கும் என்பதுதான். முடி வளர்ச்சிக்கும் உதவக்கூடியது. இதை கற்றாழை நமது உடலில் உள்ள உறுப்புகளை மெருகேற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தி,  … Read more

காலையில் எழுந்தவுடன் ஒரே சோர்வாக உள்ளதா? சுறுசுறுப்பாக இருக்க எளிய வழிகள்! 

காலையில் எழுந்தவுடன் ஒரே சோர்வாக உள்ளதா? சுறுசுறுப்பாக இருக்க எளிய வழிகள்!  நிறைய பேருக்கு காலை எழுந்தவுடன் மிகவும் சோம்பலாக இருக்கும். படுக்கையை விட்டு எழுந்திருக்கவே மனசு இருக்காது. கை கால் எல்லாம் வழியாக இருக்கும்.ஒருவித சோர்வாகவே இருப்பார்கள். இன்னும் கொஞ்ச நேரம் படுக்க வேண்டும் போல தோன்றும். ஒருவித மந்த நிலையினுடையே  இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு இவ்வாறு ஏற்படுகிறது என்றால் அவர்கள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு அதாவது வைட்டமின் பி12, டி சத்துக்கள் குறைவாக இருப்பது, … Read more

மூன்று நேரமும் அரிசியால் ஆன உணவை உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள்! முழு விவரங்கள் இதோ!

மூன்று நேரமும் அரிசியால் ஆன உணவை உட்கொண்டால் ஏற்படும் விளைவுகள்! முழு விவரங்கள் இதோ! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் காலை உணவாக டிபன் மட்டுமே ஒன்று வருகின்றனர். அந்த டிபன் என்னவென்றால் இட்லி, தோசை ஊத்தாப்பம், வெண்பொங்கல் போன்றவைகள் தான். அதில் 90% மக்கள் இட்லியை மட்டுமே காலை உணவாக கொள்கின்றனர். மூன்று வேலையும் அரிசியால் ஆனா உணவுகளை உண்பவர்கள் தான் மருத்துவமனையை தேடி மூட்டு வலி, இருதய சம்பந்தமான பிரச்சனை மற்றும் சர்க்கரை நோய்காக … Read more

தீராத கடன் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் தாமரை மணிமாலை! பயன்படுத்தும் முறை!

தீராத கடன் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் தாமரை மணிமாலை!  பயன்படுத்தும் முறை! தாமரை மணிமாலை என்பது இயற்கையில் பஞ்சபூதங்களில் ஒன்றான நீர்நிலைகளில் இருந்து கிடைக்கக்கூடிய ஒன்று. மகாலட்சுமி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும். தாமரை மணிமாலை பயன்படுத்தும் முறைகள் :காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு இந்த தாமரை மணிமாலையை அணிந்து கொள்வது மிக சிறப்பு. இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த தாமரை மணிமாலையை … Read more

Kanavu Palangal in Tamil : இந்த தானியங்கள் அனைத்தும் கனவில் வந்தால் பலன்கள் என்ன! முழு விவரங்கள் இதோ!

Kanavu Palangal in Tamil : இந்த தானியங்கள் அனைத்தும் கனவில் வந்தால் பலன்கள் என்ன! முழு விவரங்கள் இதோ! அரிசி கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:அரிசி நிறைந்த கூடையை கனவில் கண்டால் நன்மைகள் உண்டாகும். உணவு கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:உணவு உண்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.உணவு சமைப்பது போல் கனவு கண்டால் முதலாளியாக இருப்பவர்கள் தொழிலாளியாக மாறுவார்கள் என்பதைக் குறிக்கிறது. எள்ளு கனவில் வருவதால் ஏற்படும் பயன்கள்:எள்ளை கனவில் கண்டால் அசுப … Read more

காலை நேரத்தில் இந்த மூன்றை மற்றும் செய்தால் போதும்! அனைத்து வியாதிகளும் ஓடிவிடும்!  

காலை நேரத்தில் இந்த மூன்றை மற்றும் செய்தால் போதும்! அனைத்து வியாதிகளும் ஓடிவிடும்!   கடந்த 10 ஆண்டுகளாக அனைவரும் காலை உணவாக டிபன் சாப்பிடுகிறேன் என்று கூறுவார்கள். அந்த டிபன் என்னவென்றால் இட்லி தோசை ஊத்தாப்பம் வெண்பொங்கல் போன்றவைகள் தான். அதில் 90% மக்கள் இட்லியை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். மூன்று வேலையும் அரிசியால் ஆனா உணவுகளை உண்பவர்கள் தான் டாக்டர்களிடம் மூட்டு வலி, இருதய சம்பந்தமான பிரச்சனைக்கு மற்றும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் அனைவரும் … Read more