உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை!! ஒரே ஆண்டிலேயே அடுத்த நிலநடுக்க துயரம் !!

Rising death toll!! Next earthquake disaster in one year !!

உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை!! ஒரே ஆண்டிலேயே அடுத்த நிலநடுக்க துயரம் !! மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்னும் ஏராளமானோர் கட்டிட இடிப்பாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான மொரோக்காவில் நேற்று இரவு 11.11 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பெருத்த சேதம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் சுமார் … Read more

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!! 296 பேர் பரிதாபமாக பலி!! 150க்கும் மேற்பட்டோர் காயம்!!! 

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!! 296 பேர் பரிதாபமாக பலி!! 150க்கும் மேற்பட்டோர் காயம்!!! மொராக்கோ நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடுபாடுகளில் சிக்கி 296 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் மொராக்கோவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொராக்கோ நாட்டில் நேற்று(செப்டம்பர்8) நள்ளிரவு சுமார் 11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிகட்ர் அளவு கோலில் 6.8 ஆக … Read more

மினிபஸ் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழப்பு… மொராக்கோ நாட்டில் சோகம்!!

  மினிபஸ் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழப்பு… மொராக்கோ நாட்டில் சோகம்…   மொராக்கோ நாட்டில் மினி பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இந்த விபத்து மொராக்கோ நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்ட மத்திய மாகாணமான அஜிலா எனப்படும் மாகாணம் உள்ளது. அஜிலா மாகாணத்தில் உள்ள டெம்னேட் நகரில் வாராந்திர சந்தைக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு மினி பஸ் … Read more

கொரோனா பரவல் எதிரொலி! இவர்கள் இனி எங்கள் நாட்டிற்குள் வர கூடாது அரசு வெளியிட்ட உத்தரவு!

Corona spread echo! The government issued an order that they should not come into our country!

கொரோனா பரவல் எதிரொலி! இவர்கள் இனி எங்கள் நாட்டிற்குள் வர கூடாது அரசு வெளியிட்ட உத்தரவு! கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி வந்தது அதனால் கோடிக்கணக்கான மக்கள் பாதித்தனர். அதிலும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கியது. அந்த வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகாளாக ஒட்டுமொத்த உலகையும் முடக்கியது.தொற்று பரவலை முற்றிலும் தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் சர்வதேச பயணிகளின் வருகைக்கு தடை விதித்தன. … Read more

FIFA: உலக கோப்பை கால்பந்து போட்டி! கோஸ்டா ரிக்கா அணியை  வீழ்த்திய ஸ்பெயின்!

FIFA: World Cup Soccer Tournament! Spain beat Costa Rica!

FIFA: உலக கோப்பை கால்பந்து போட்டி! கோஸ்டா ரிக்கா அணியை  வீழ்த்திய ஸ்பெயின்! உலக சர்வதேச விளையாட்டு திருவிழாவில் ஒன்றாக இருப்பது உலக கோப்பை கால்பந்து போட்டி.இந்த போட்டியானது கடந்த 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் இந்த போட்டியானது நடைபெற்றது. தற்போது இந்த ஆண்டு இந்த போட்டியானது கத்தாரில் நடைபெறுகின்றது.இந்நிலையில் நேற்று முன்தினம் அர்ஜென்டினா மற்றும் சவூதி அரேபியா அணிகள் மோதி கொண்டது.அர்ஜென்டினா … Read more